லஞ்சம் வாங்கிய AEEOக்கு 3 ஆண்டுகள் சிறை...
அறிவியல் ஏ.இ.ஓவாக இருந்த திரு முத்துக்கிருஷ்ணன் திருச்செங்கோடு ஏ.இ.ஓவாக மாறுதல் பெற்று பகுதி ஒன்றில் ஏ.இ.ஓ வாக பணியாற்றினார்.....இவர் மீது இலஞ்ச ஒழிப்பு வழக்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நடைபெற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது...
45 வயதில் ஏ.இ.ஓ வாக வந்தவர் இப்போது இவருக்கு 55 வயதாகிறது சர்வீஸில் பத்து வருடம் வழக்கு நடத்தவே போய் விட்டது. தீர்ப்பும் அவருக்கு எதிராக வர இனி இவர் பனிக்காலம் முழுவதுமே வழக்குக்கே போய்விட்டதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் உள்ளது.
....இது மற்ற இலஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கும் உதாரணமாக இருக்கட்டும்.......நேர்மை தவறி...கை நீட்ட இறங்கினால் அதற்கு அதிகார பலத்தையும் பயன்படுத்தினால்... நிலைமை எப்படி கொண்டுப்போய் விடும் என்பதை இதை விட உதாரணமாக இருக்கமுடியாது.
