>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
LEAVE RULES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
LEAVE RULES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

பான்கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி தெரியுமா?




2020 மார்ச் 31ம் தேதிக்குள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்களின் பான் அட்டை செயல்படாததாக அறிவிக்கப்படும். 12 இலக்க எண் கொண்ட ஆதார் எண் UIDAI யால் வழங்கப்படுகிறது.

10 இலக்க எண் மற்றும் எழுத்தைக் கொண்ட பான்கார்டு வருமானவரித்துறையால் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து விதமான பணிகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு 7 முறை காலஅவகாசம் வழங்கியிருந்தது.

அந்த நடைமுறையை மேற்கொள்ள தற்போது மார்ச் 31ம் தேதி வரை இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 139 AA உட்பிரிவு 2 படி பான் எண் வைத்திருக்ககும் நபர், அவரது 12 இலக்க ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும்.

வருமான வரித்துறையின் தகவலின் படி இதுவரை 30.75 கோடி பேர் தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைத்துள்ளனர். மேலும், 17.58 கோடி பேரின் பான் எண்ணை ஆதார் கார்டுடன் இதுவரை இணைக்கவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

நீட்டிக்கப்பட்ட சேவையை பயன்படுத்தி ஆதாருடன், பான் எண்ணை இணைக்கவில்லை என்றால், தங்களின் பான் எண் செயலிழந்து விடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க குறுஞ் செய்திகள் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.
Step 1 ➤இணையத்தில் வருமான வரித்துறையின் e-filing பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
Step 2 ➤அந்த பக்கத்தின் இடது புறத்தில் ஆதார் தகவல் கேட்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் 10 இலக்க பான் எண்ணை பதிவு செய்யவேண்டும்.
Step 3 ➤தகவலை பதிவு செய்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறியீடுகளை பதிவு செய்ய வேண்டும். பார்வையற்றோருக்கு மொபைல் போனில் ஒரு முறை மடுமே பயன்படுத்த எண் அனுப்படும். அதை உள்ளீடு செய்து தொடரலாம்.
Step 4 ➤இறுதியாக 'Link Aadhaar பட்டனை அழுத்தினால் போதும் மேலும் குறுஞ்செய்திகள் மூலமாக மேற்கொள்ள, உங்கள் மொபைலில் UIDPAN என்று டைப் செய்து <12-> <10> இறுதியாக 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். மறக்காம இந்த லிங்கை கிளிக் செய்து உடனே செஞ்சு முடிங்க...https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html
<12-><10>
<12-><10>
Do you know how to connect Pancard to Aadhaar?



By March 31, 2020, those who do not have a PAN number with an Aadhaar number will be declared a PAN card. Aadhar number with 12 digit number is provided by UIDAI. Bank cards with 10 digit numbers and letters are issued by the Income Department. Since Aadhaar is mandatory for all types of work, the central government has given 7 times the time to link PAN with Aadhaar. 

The deadline for conducting that procedure is currently set for March 31. A person holding a PAN number has to report his 12 digit Aadar number as per section 139 AA 2 of the Income Tax Act. According to the Income Tax Department, 30.75 crore people have linked their PAN numbers with Aadhaar.


In addition, the Income Tax Department said that the PAN number of 17.58 crore people has not yet been linked to the Aadhaar card. The Income Tax Department has said that if the PAN number is not connected to Aadhaar using the extended service, their PAN number will fail. The PAN number can be connected to the Aadhaar card via SMS and internet.

Step 1  Go to the e-filing page of the Income Tax Department on the internet.

Step 2  Aadhaar information will be asked on the left side of the page. You need to register your 12 digit Aadhaar number and 10 digit PAN number.

Step 3: After registering the request, you will be required to register the codes. The mobile phone will be sent to the blind for a time. Let's continue inputting it.

<12-><10>
Step 4  Finally press the 'Link Aadhaar' But for more SMS, type UIDPAN on your mobile and finally send to 567678 or 56161. Click on this link and finish it right away ...https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html



...................mmmmmmmm

திங்கள், 11 நவம்பர், 2019

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:



ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:
Thanks to-Teachers Friend Devarajan
* தகுதிகாண்பருவத்தில் உள்ளவர்கள் ELஎடுத்தால் probation period
தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒருவருடம் முடிந்ததும்ஈட்டிய விடுப்பினை
ஒப்படைத்துபணமாகப் பெறலாம். ஆண்,பெண் இருவரும்.

* தகுதிகாண் பருவம்முடிக்கும் முன்பு (பணியில்சேர்ந்து 2
வருடங்களுக்குள்)மகப்பேறுவிடுப்பு எடுத்தால் அந்தவருடத்திற்கான 
EL - ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன்
சேர்த்துக்கொள்ளப்படும். (உதாரணமாக - அவரது கணக்கில் 10நாட்கள் EL உள்ளது என்றால்மகப்பேறு விடுப்பில் அந்த 10நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள்மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்புஎடுக்கும் முன்பே கணக்கில்உள்ள EL- எடுத்துவிடுவதுபயனளிக்கும்)

* வருடத்திற்கு 17 நாட்கள்EL. அதில் 15 நாட்களைஒப்படைத்து பணமாகப்
பெறலாம் .

* மீதமுள்ள 2நாட்கள் சேர்ந்துகொண்டேவரும் அதை ஓய்வுபெறும்
பொழுது ஒப்படைத்துபணமாகப் பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால் ஒருநாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம்365 நாட்கள்.இதை 17ஆல்(EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள்ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற
கணக்கில் கழிக்கப்படுகிறது.

* மகப்பேறு விடுப்பு எடுத்தவருடத்தில் ஈட்டிய விடுப்புஒப்படைக்கும் பொழுது ,மகப்பேறு விடுப்பு எடுத்த 6மாதங்கள் , மற்றும் ML எடுத்ததாட்கள் தவிர்த்து மீதம் வேலைசெய்த நாட்களை 21 ஆல் வகுத்துEL கணக்கிடப்படும். CL, RL, தவிரவேலை செய்த நாட்களுக்குமட்டுமே EL கணக்கிடப்படும்.

* ஒரு நாள் மட்டும்EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

* அரசு ஊழியர்களுக்குமட்டும் வருடத்திற்கு 30 நாட்கள்EL
(ஆசிரியர்களுக்கு 17நாட்கள் மட்டுமே). அதில்15 நாட்களைஒப்படைக்கலாம்மீதம் உள்ள 15நாட்கள் சேர்ந்துகொண்டேவரும்..அதிகபட்சமாக 240நாட்களைச் சேர்த்து வைத்துஒப்படைக்கலாம்.
அதற்கு மேல் சேருபவைஎந்தவிதத்திலும் பயனில்லை.

*மாறுதல் / பதவி உயர்வுபணியிறக்கம் / நிரவல்போன்ற நிகழ்வுகளின் போதுபழைய இடத்திற்கும்புதிய இடத்திற்குமிடையேகுறைந்தது 8
கி.மீ (ரேடியஸ்)இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL
கணக்கில்சேர்த்துக் கொள்ளப்படும்.இதற்கு 30 நாட்களுக்குள்விண்ணப்பிக்க வேண்டும். 90நாட்களுக்குள் கணக்கில்சேர்க்கப்பட
வேண்டும். (குறைந்ததுநாட்கள். 160 கி.மீக்கு மேற்படின்
அட்டவணைப்படிநாட்களின் எண்ணிக்கைஅதிகரிக்கும்)

*ஒருமுறை சரண்டர் செய்த அதேதேதியில் தான் ஆண்டுதோறும்செய்ய
வேண்டும் என்றகட்டாயம் இல்லைகணக்கீட்டிற்கு வசதியாக
இருக்கவும் Pay Rollல்விவரம் குறிக்கஎளிமையாக அமையவும் ஒரேதேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்குஒருமுறை சரண் செய்வதுசிறந்ததுஎவ்வாறாயினும் ஒருஒப்படைப்பு நாளுக்கும்
அடுத்த ஒப்படைப்புநாளுக்குமிடையே 15 நாட்கள்ஒப்படைப்பெனில்
ஓராண்டு / 30நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளிஇருக்க வேண்டும்.

* ஒப்படைப்பு நாள்தான் முக்கியமேதவிர விண்ணப்பிக்கும்தேதியோ,
அலுவலர் சேங்க்ஷன்செய்யும் தேதியோ, ECS ஆகும்
தேதியோ அடுத்தமுறைஒப்படைப்பு செய்யும்போதுகுறிக்கப்பட
வேண்டியதில்லை.

* EL ஒப்படைப்பு நாளின் போதுகுறைந்த அளவுஅகவிலைப்படியும்
பின்னர் முன்தேதியிட்டுDA உயர்த்தப்படும் போதுஒப்படைப்பு நாளில்
அதிகஅகவிலைப்படியும் இருந்தால் DAநிலுவையுடன்
சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்துசுதந்தரித்துக் கொள்ளலாம்.ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப்பெற்றாலும் நிலுவைக்கணக்கீட்டுக்
காலத்தில் ஒப்படைப்பு தேதிவந்தால் சரண்டர் நிலுவையும்பெறத்
தகுதியுண்டு.

* பணிநிறைவு / இறப்பின் போதுஇருப்பிலுள்ளEL நாட்களுக்குரிய(அதிகபட்சம்240) அப்போதையசம்பளம் மற்றும் அகவிலைப்படிவீதத்தில்
கணக்கிடப்பட்டுதிரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

* அதிகபட்சம் தொடர்ந்து 180நாட்கள் ஈட்டிய விடுப்புஎடுக்கலாம். அதனைத்தொடர்ந்து மருத்துவ விடுப்புஎடுக்கலாம்.

180 நாட்களுக்குமேற்பட்டவிடுப்புக்கு வீட்டுவாடகைப்படிகிடைக்காது