>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
AWARDS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
AWARDS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

கலைத் திருவிழா (Kalai Thiruvizha) 2022 - 2023 - வட்டார, மாவட்ட அளவிலான பாராட்டு சான்றிதழ் - Certificate Model.

 பள்ளிக்கல்வித்துறை - கலைத் திருவிழா (Kalai Thiruvizha) 2022 - 2023 - வட்டார அளவிலான, மாவட்ட அளவிலான பாராட்டு சான்றிதழ் மாதிரி






Department of School Education - Art Festival 2022 - 2023 - Block Level, District Level Appreciation Certificate Model.


Click Here to Download - Block Level Certificate - Pdf




******************************************************************************

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

மிகச்சிறந்த பணிக்கான விருது நமது முன்னாள் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டது


மிகச்சிறந்த பணிக்கான விருது நமது முன்னாள் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டது

75 ஆவது சுதந்திர தின விழாவில் செஞ்சி வட்டார கல்வி அலுவலர் சிவகுமார் அவர்களின் பணியினை பாராட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார் 
மேலும் இவ்விழாவினை தொகுத்து வழங்கிய செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணிதப்பட்டதாரி ஆசிரியர் திரு பாலமுருகன் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்

நமது விழுப்புரம் மாவட்டத்தில் மிககச்சிறந்த கல்விப் பணிக்கான விருது மேல்மலையனூர் ஒன்றியத்தின் முன்னாள் வட்டார கல்வி அலுவலரும் தற்போதைய செஞ்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலருமான உயர்திரு பொ.சிவக்குமார்  அவர்களுக்கும் தற்போதைய கோலியனூர் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர் செல்வி உமாராணி அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.