>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக (A.R.O) தேர்தல் பணி ஆற்றும் ஆசிரியர்களுக்கு உதவும்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கு அறிவுறுத்தும் படியான சில பொது தகவல்கள் .
இதனை அச்சு செய்து (பிரிண்ட்) ஊராட்சி மன்ற கட்டிடத்தின் தகவல் பலகையில் ஒட்டினால் பலரின் திரும்ப திரும்ப கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்க்கலாம். நிம்மதியாக தேர்தல் பணி ஆற்றலாம்.



இந்தியாவில் 2012-ல் 6 லட்சம் பேர் இறப்புக்கு காற்று மாசு காரணி: உலக சுகாதார அமைப்பு

தலைநகர் டெல்லியில் அயல்நாட்டு பயணிகள்
தொழிற்சாலை, வாகனப்புகை மற்றும் பயோமாஸ் ஆகிய காரணங்களினால் மாசடைந்த காற்றை சுவாசித்து 2012-ம் ஆண்டில் 6 லட்சம் இந்தியர்கள் இறந்துள்ளதாக ஐ.நா.வின் உலகச் சுகாதார மையத்தின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 
உலகம் முழுதும் மாசடைந்த காற்றுக்கு சுமார் 30 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றால், இந்தியாவில் இதன் பாதிப்பினால் சுமார் 6 லட்சம் பேர் 2012-ம் ஆண்டு இறந்துள்ளதாக திங்களன்று வெளியிடப்பட்ட உலகச் சுகாதார மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தொழிற்சாலை கரியமிலவாயு வெளியேற்றம் உட்பட வாகனப்புகை, பயோமாஸ் ஆகியவற்றின் காரணமாக காற்றில் கலக்கும் நச்சு நுண் துகள் (PM2.5) நேரடி அல்லது மறைமுக தாக்கத்தினால் இருதய நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் காரணமாக இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. 
கரியமிலவாயு வெளியேற்றத்தில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் தர மறுக்கும் சீனாவில் சுமார் 8 லட்சம் பேர் மரணித்துள்ளனர்.
வெளிப்படையாக கிடைக்கும் காற்றிலடையும் மாசு பற்றிய தேசியத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கணித மாதிரியில் இந்த எண்ணிக்கையை உலகச் சுகாதார மையம் வந்தடைந்துள்ளது. 
இந்தியாவில் மாரடைப்பு நோய்க்கு 2,49,388 பேர்களும், ஸ்ட்ரோக் பாதிப்பில் 1,95,001 பேர்களும் COPD என்று அழைக்கப்படும் நீண்ட நாளைய நுரையீரல் அடைப்பு நோய்க்கு 1,10,500 பேர்களும் 26,334 பேர் நுரையீரல் புற்று நோய்க்கும் பலியாகியுள்ளனர். 
ஆனால் இந்த எண்ணிக்கைகளிலும் காற்றில் உள்ள பிற மாசுக்கூறுகளான நைட்ரஜன் ஆக்சைடுகள், அல்லது ஓசோன் ஆகியவற்றினால் ஏற்படும் நோய் பற்றி குறிப்பிடப்படவில்லை என்று இந்த ஆய்வை நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர். 
PM2.5 என்ற காற்றில் கலக்கும் நச்சு நுண் துகள்களின் பாதிப்பினால் நீண்ட நாளைய நோய்களும் இதனால் குறிபிட்ட ஆயுளுக்கு முன்னதாகவே இறப்புகள் ஏற்படுகிறது. 
இதன் பாதிப்பு உலகம் முழுதும் இருந்தாலும் குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகளில் இதன் தாக்கத்தினால் இறப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது. 
உலகச் சுகாதார அமைப்பு பிரிட்டனில் உள்ள பாத் பல்கலைக்கழக உதவியுடன் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் உட்பட சுமார் 3,000 இடங்களில் கண்காணிப்பு நிலையங்களை நிறுவி சாட்டிலைட் அளவுகள், காற்றுப் போக்குவரத்து மாதிரிகள் ஆகியவற்றை ஆராய்ந்துள்ளன. 
நகரங்களில் வாழும் 80% மக்களுக்கு மாசடைந்த காற்றினால் கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்கிறது இந்த ஆய்வு. குறிப்பாக குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் நாடுகளில் உள்ள 98% நகரங்கள் இத்தகைய காற்று மாசிற்கு ஆட்பட்டுள்ளன. உலகச் சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள வரம்புகளை இந்த நகரங்களின் காற்று மாசு கடந்துள்ளது. அதிவருவாய் நாடுகளில் 56% நகரங்கள் பாதிப்படைகின்றன என்று எச்சரித்துள்ளது இந்த ஆய்வு

தமிழகத்தில் அரசு பள்ளிகள் காணாமல் போகும் அவலம் !!!

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 மாவட்டங்களில் உள்ள 38 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டது. இதற்கு என்ஜிஓ.,க்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, வேலூர், சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள 155 பள்ளிகள் மூடப்படும் அபாய நிலையத்தில் உள்ளது
ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை, ஆசியர்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு, விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி, பாதுகாப்பான குடிநீர் வசதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், மூடப்படும் நிலையில் இருக்கும் 155 பள்ளிகளில், 111 பள்ளிகளில் 25 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். 36 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். 37 சதவீதம் பள்ளிகளில் மேற்கூரை இல்லாமலும், 77 சதவீதம் பள்ளிகளில் ஆய்வகங்கள், கம்ப்யூட்டர் அல்லது நூலக வசதி இல்லாமலும், 50 சதவீதம் பள்ளிகள் விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர் இல்லாமலும், 38 சதவீதம் பள்ளிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை இல்லாமலும், 75 சதவீதம் பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லாமலும் உள்ளன. 22 ஆரம்பப் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியரும், 103 பள்ளிகளில் 2 ஆசிரியர்களும் மட்டுமே உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மூடப்படும் நிலையில் உள்ள அரசு பள்ளிகளை தரம் உயர்த்தவோ அல்லது மற்ற பள்ளிகளுடன் ஒன்றிணைக்கவோ அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என என்ஜிஓ.,க்கள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

வந்துவிட்டது ஏர்செல் ’RC 333’ ஆஃபர்.

ஜியோவுடன் போட்டிப் போட களத்தில் இறங்கியுள்ள ஏர்செல், ’RC 333' எனும் அசத்தல் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கில் 28 நாட்கள் செல்லுபடியாகும் 5 ஜிபி 3ஜி டேட்டா வழங்கப்பட்டுள்ளது.
கூடவே வரம்பற்ற வாய்ஸ் கால் வசதியுடன் ‘ஜோடி சிம்’ ஆஃபரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகைகள் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் விரைவில் தமிழகத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வியாளர்கள் சங்கமம் - ஆசிரியர் திருவிழா!!


நம்மால் ஒரு மாற்றத்தை விதைக்கமுடியும் என்றால் .... அந்த மாற்றத்தை எல்லோரிடத்திலும் ஏற்படுத்திட ஒரு வாய்ப்பை நாம் ஏற்படுத்தினால் என்ன? என்னும் வினாவின் விடையே *கல்வியாளர்கள் சங்கமம்*
முதலாக நாம் காரைக்குடியில் நடத்திட்ட மாநில அளவிலான பயிலரங்கம் எதிர்பார்ப்பிற்கும் விஞ்சி வெற்றி பெற்றதில் உங்களின் பங்களிப்பும் பங்கேற்பும் மிகமுக்கியமானது.
இச்சங்கமத்தின் மூலம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஏதேனும் ஒரு வகையில் நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் *கரூரில் நடக்கும் ஆசிரியர் திருவிழாவும்* இன்னும் ஒரு பொன்னான சூழலை நமக்கும் நம் மாணவர்களுக்கும் உருவாக்கித் தரும் என்னும் உள்ளார்ந்த நம்பிக்கையுடன் வரவேற்க காத்திருக்கிறேன்...
அக்டோபர் 1 மற்றும் 2 ( சனி , ஞாயிறு) இந்த நாட்கள் இனிய நாட்களாக அமையட்டும்....
*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி
*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்
*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்
*5..கணிப்பொறியின் தந்தை?*சார்லஸ் பேபேஜ்
*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்
*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*8..பொருளாதாரத்தின் தந்தை?*ஆடம் ஸ்மித்
*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே
*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?*பிளேட்டோ
*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
*16..ஹோமியோபதியின் தந்தை?*சாமுவேல் ஹானிமன்
*17..ஆயுர்வேதத்தின் தந்தை?*தன்வந்திரி
*18..சட்டத்துறையின் தந்தை?*ஜெராமி பென்தம்
*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
*21..தொல் உயரியியலின் தந்தை?*சார்லஸ் குவியர்
*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்
*23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்
*29..தொலைபேசியின் தந்தை?*கிரகாம்ப்பெல்
*30..நகைச்சுவையின் தந்தை?*அறிச்டோபேனஸ்
*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்
*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்
*41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா
*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
*54..ஜனநாயகத்தின் தந்தை?*பெரிக்ளிஸ்
*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்
*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்
*59..மின் அஞ்சலின் தந்தை?*ரே டொமில்சன்
*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
*63..மனோதத்துவத்தின் தந்தை?*சிக்மண்ட் பிரைடு
*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?*இராபர்ட் ஓவன்
*65..குளோனிங்கின் தந்தை?*இயான் வில்முட்
*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே
*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம்


ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்     

        சர்வதேசப் பள்ளி என்ற அங்கீகாரத்தில் கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு ஆரம்பப் பள்ளி கம்பீரத்துடன் இயங்கி வருகிறது. ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி, கராத்தே, யோகா, ஓவியம், இசை, நடனம், பாட்டு ஆகிய பயிற்சிகள் இங்கு இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.
ஊர் மக்களின் ஆதரவோடு சுமார் ரூ.40 லட்சம் திரட்டப்பட்டு பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், தண்ணீர்க்குழாய்கள், கழிப்பறை, நூலகம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளால் பள்ளிக்கு, சர்வதேச தரச்சான்று ISO 9001:2015 கிடைத்துள்ளது. இவை அனைத்துக்கும் பின்னால் அமைதியாக, அதேசமயத்தில் ஆற்றலுடன் இயங்கி வருகிறார் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்.
அவரின் அளப்பரிய பணி குறித்த பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியர் தொடரில்...
"பிடித்தது கிடைக்காதபோது, கிடைத்ததைப் பிடித்தமாக்கிக் கொள்வது என்னுடைய கொள்கை. மருத்துவராக ஆசைப்பட்டேன்; மதிப்பெண்கள் போதவில்லை. வேதியியல் படித்தேன்; முதுகலையில் இடம் கிடைக்கவில்லை. என்னுடைய ஆசிரியரின் அறிவுரைப்படி ஆசிரியர் பயிற்சியில் இணைந்தேன். அங்கும் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவில்லை. விசைத்தறி தொழிலில் ஈடுபட்ட்டேன். 5 வருடங்கள் கழித்து 1995-ல் ஆசிரியர் பணி கிடைத்தது.
ஆசிரியர் பயிற்சி ஒரு திருப்புமுனையாக இருந்தது. வேலைக்குச் சேர்ந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றோர் ஆசானாக அமைந்தார். அங்கே வேலைபார்த்த 5 வருடங்களில் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். பொதுவாக பள்ளிகளில் தலைமையாசிரியர் பெரிய வகுப்புகளையும், உதவி ஆசிரியர்கள் சிறிய வகுப்புகளையும் கவனித்துக்கொள்வர். நான் புதிது என்பதால் சிறிய குழந்தைகளைக் கையாளத் தடுமாறினேன். அதனால் அவர் 1, 2 வகுப்புகளைக் கவனித்துக்கொள்ள, நான் 3,4,5 வகுப்புகளுக்குக் கற்பித்தேன். இதையே நான் தலைமையாசிரியர் ஆனபிறகும் கடைபிடித்து வருகிறேன்.
2002-ல் குஞ்சாம்பட்டி தொடக்கப்பள்ளிக்குத் தலைமையாசிரியராக பதவி உயர்வு கிடைத்தது. அங்கு 6 மாணவர்களே இருந்தார்கள். பக்கத்து கிராமங்களில் இருந்து எங்கள் பள்ளிக்கு மாணவர்களை வரவழைக்க முடிவுசெய்தோம். கிராமத்து சிற்றுந்து உரிமையாளரிடம் பேசி, 3 ரூ.ஆக இருந்த பயணக்கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தோம். திரும்ப ஊர்த்தலைவரிடம் பேச, அவர் மீதி 1.50 ரூபாயைக் கொடுத்துவிட்டதால் மாணவர்கள் கட்டணமில்லாமலே பள்ளிக்கு சிற்றுந்தில் வந்தார்கள்.
ஒரே மாதத்தில் 6 பேராக இருந்த எண்ணிக்கை, 23 மாணவர்களாக அதிகரித்தது. ஒரு பள்ளிச்சீருடை, காலணி, சாக்ஸ், பெல்ட், அடையாள அட்டை ஆகியவற்றை சொந்த செலவில் மாணவர்களுக்கு வாங்கிக்கொடுத்தேன். தொண்டு நிறுவனங்களிடம் இருந்து மேசை, நாற்காலிகளைப் பெற்றோம். சுவர்களுக்கு வண்ணம் பூசினோம். அரசு ஒதுக்கிய நிதியின் மூலம் ஒரு பக்க சுற்றுச்சுவரைக் கட்டி, மற்றொரு பக்கத்தை என்னுடைய பணத்தில் கட்டி முடித்தேன்.
படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியர்
அடுத்ததாக நான் படித்த பள்ளிக்கே தலைமையாசிரியராக மாற்றம் செய்யப்பட்டேன். அடிப்படை வசதிகளைச் செய்து முடித்து, தனியார் நிறுவனங்களிடம் இருந்து கணிப்பொறிகளை வாங்கினோம். அரசு ஒதுக்கிய 2 கணிப்பொறி சேர்ந்து 10 கணிப்பொறிகளையும் கொண்டு ஆய்வகத்தை நிறுவினோம். ஒரு வருடத்திலேயே 2006-ல் சிறந்த கணினிவழிக்கற்றல் மையத்துக்கான விருது கிடைத்தது.
வெளியே மண் தரையாக இருந்ததால் கணிப்பொறி அறைகளில் புழுதி புகுந்து அவை அடிக்கடி பழுதாகின. அதனால் பள்ளி வளாகம் முழுக்க ரூ.1 லட்சம் செலவில் சிமெண்ட் கல் நட்டோம். நன்கொடையாக ரூ.40 ஆயிரம் கிடைத்தது. மீதியை என் பணத்திலேயே சமாளித்துவிட்டேன். என் இரு மகள்களும் அரசுப் பள்ளியிலேயே படித்ததால் என் பள்ளிக்கு நிறைய செய்ய முடிந்தது. மூத்த மகள் இப்போது மருத்துவம் படிக்கிறார்.
தனியார் பள்ளிகளின் படையெடுப்பால் பரமத்தி ஒன்றியத்தின் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிலையை அரசுப் பள்ளிகளே மாற்ற வேண்டும். எங்கள் தொடக்கப்பள்ளிக்கு இதுவரை சுமார் ரூ.40 லட்சம் நன்கொடை பெற்றிருக்கிறோம். பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறை, ஸ்மார்ட் வகுப்பறை, ரூ.1.5 லட்சத்துக்கு புது கணினிகள் உள்ளன.
கல்விச்சீர் வழங்கும் விழா

புதுக்கோட்டை ஆசிரிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கல்விச்சீர் பற்றிக் கேள்விப்பட்டேன். அதை எங்கள் பள்ளியிலும் செயல்படுத்த முடிவு செய்தோம். இதில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கிவந்து சீர்வரிசையாக வழங்கலாம். இதன்படி சாக்பீஸ், ஃபினாயில், தரைவிரிப்புகள், துடைப்பங்கள், காகிதக்கட்டுகள், குப்பைக்கூடைகள், மின்விசிறி போன்ற பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசை வழங்குவது போல் ஊர்வலமாக எடுத்துவந்து வழங்கினர்.பள்ளிக்குத் தேவையான கணினிகள், 3 கிலோவாட் யூ.பி.எஸ்., 10 மின் விசிறிகள், 25 ஸ்டூல்கள், மர அலமாரிகள், சிறிய மேசை நாற்காலிகள், நகல் எடுக்கும் இயந்திரம் என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் விழாவில் பெறப்பட்டன.

குரல் தகவல் மூலம் பள்ளி செய்திகள் பெற்றோர்களுக்கு அறிவிப்பு
பள்ளி நிகழ்வுகளை பெற்றோர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வாய்ஸ் கால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு ஒவ்வொரு நாளும் காலை 10 மணி வரை பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றிய அறிவிப்பு பெற்றோர்களைச் சென்றடைகிறது. மாணவர்களின் பிறந்த நாள், பெற்றோர் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றுக்கு பள்ளியின் சார்பில் வாழ்த்துச்செய்தியும் அனுப்பப்படுகிறது.
இடப் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களே பள்ளிக்கு அருகில் 5 சென்ட் இடத்தை ரூ.7 லட்சத்துக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். இன்னும் வகுப்பறைகள் கட்ட ஆசை. படிப்பை வைத்து மட்டுமே எல்லோராலும் மிளிரமுடியாது என்பதால், மற்ற பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் மாணவர்கள், சிறந்த மாணவர் என்று பெயர்பெறுவதை விட சிறந்த மனிதராக உருவெடுப்பதையே என்னுடைய ஆசிரியப் பணிக்கான அங்கீகாரமாகக் கருதுகிறேன்" என்று உறுதியோடு சொல்கிறார் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

அன்பாசிரியர் செல்வக்கண்ணன். தொடர்பு எண்- 9894666765.

காமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி.



சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்கும்படி, மதுரை காமராஜர் பல்கலை அறிவித்துள்ளது. பல்கலையின் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி அகாடமி ஒருங்கிணைப்பாளர், வேளாங்கண்ணி ஜோசப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அடுத்த ஆண்டு முதல்நிலை தேர்வு எழுத, பயிற்சி பெற விரும்புவோருக்கு, நவ., 20ல் தகுதித் தேர்வு நடத்தப்படும்; இதற்கு, அக்., 31க்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.விண்ணப்பங்களை, http://mkuniversity.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.'பயிலக இயக்குனர் / ஒருங்கிணைப்பாளர், அண்ணா நுாற்றாண்டு குடிமை பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர் நலபடிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலை, மதுரை - 625 021' என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதில், 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, இலவசதங்குமிடம், உணவு மற்றும் சாதனங்களுடன் பயிற்சி தரப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி

'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலம், ஆன்லைன் வழி படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஒவ்வொரு பல்கலையும், இந்திய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களும், ஆன்லைன் படிப்பை நடத்த, அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.இந்நிலையில், யு.ஜி.சி., வெளியிட்ட சுற்றறிக்கையில், 'அனைத்து பல்கலைகளும், ஆன்லைன் வழி படிப்புகளை துவங்கலாம்; அதற்கு முன், படிப்பின் விபரத்தை தாக்கல்செய்து, அனுமதி பெற வேண்டும். பல்கலை இணையதளத்தில், இந்த படிப்பு விபரங்களை வெளியிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

கோவையில், அடுத்த மாதம், 19 முதல், 23 வரை, பிராந்திய ராணுவத்திற்கு, ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோவை, பி.ஆர்.ஆஸ்., மைதானத்தில் முகாம் துவங்குகிறது. அக்., 19 காலை, 6:00 மணிக்கு, உடல் தகுதித்தேர்வு நடைபெறும்.
இம்முகாமில், ஆந்திரா, குஜராத், கேரளா, தமிழகம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள்மற்றும் டாமன் டையு, லட்சத்தீவு, புதுச்சேரி யூனியன்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், சமையலர்கள், கொத்தனார்கள், ஓவியர்கள், ஓட்டுனர் உரிமம் வைத்திருப்போர், மர வேலை செய்வோர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது, 18 முதல், 42க்குள் உள்ளோர் முகாமில் பங்கேற்கலாம்.

தொழில்நுட்ப தேர்வு அக்டோபர் 5ல் 'ரிசல்ட்'

ஓவியம், தையல் உள்ளிட்ட தொழில் நுட்ப தேர்வு முடிவு, 10 மாதங்களுக்கு பின், அக்., 5ல் வெளியிடப்படுகிறது. ஓவியம், தையல், நடனம், இசை உள்ளிட்ட பாடங்களுக்கு, நவம்பர், 2015ல் தேர்வு நடத்தப்பட்டது; 50 ஆயிரத்தும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், தேர்வு முடிவுகள், 10 மாதங்களாக வெளியிடப்படவில்லை.
தற்போது, அக்., 5ல் முடிவுகள் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி கூறியுள்ளதாவது: இந்த தேர்வுக்கான, மேல்நிலை மற்றும் கீழ்நிலை சான்றிதழ்கள், அந்தந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரால், அக்., 5 முதல் அக்., 25 வரை வினியோகிக்கப்படும். தேர்ச்சி பெறாதோருக்கு, தேர்வு மையத்திலேயே, அதற்கான குறிப்பாணை வழங்கப்படும்; இருப்பிட முகவரிக்கு சான்றிதழ்கள் அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு குழந்தைகளுடன் அதிக நேரம் பெற்றோர் இருப்பதுமுக்கியம் - உயர் நீதிமன்றம்



குழந்தைகளுக்காக பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு,  அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை பெற்றோர்கள் முக்கியமாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை வழங்கியுள்ளார். கடலூர் மாவட்டம், திட்டக்குடி பெருமலை கிராமம் புதுகாலனியைச் சேர்ந்தவர்  பிரகாஷ் (22). இவரை, பென்னாடம் போலீசார்,  பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான போக்ஸோ சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 7ம் தேதி கைது செய்து  சிறையில் அடைத்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை காதலித்து கடத்தி, திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மனுதாரர் பிரகாஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில் நீதிபதி வைத்தியநாதன் கூறியதாவது:பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய வாக்குமூலத்தில் தான்தான் விருப்பப்பட்டு பிரகாஷுடன் சென்றதாகவும், பெற்றோர் தீவிரமாக தனக்கு திருமண வரன் பார்ப்பதாகவும், அதில் தனக்கு விருப்பமில்லை என்றும், தன்னை அழைத்து செல்லாவிட்டால் விஷம் குடித்துவிடுவேன் என மிரட்டியதாகவும், தனது விருப்பத்திற்கு எதிராக பெற்றோர்கள் செயல்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். பிரகாஷின் ஜாமீனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாலும், 84 நாட்களாக சிறையில் இருப்பது, பெண்ணின் வாக்குமூலம், 6 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய இயலாதது போன்ற காரணங்களாலும், காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாலும் பிரகாஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.  10 ஆயிரத்துக்கான இரு நபர் உத்தரவாதத்தை திட்டக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தினமும் காலை 10.30 மணிக்கு நான்கு வாரங்களுக்கும், பின்னர் விசாரணைக்கு தேவைப்படும்போதும் விசாரணை அதிகாரி முன்பு மனுதாரர் ஆஜராக வேண்டும். சாட்சிகள்,  ஆதாரங்களை கலைக்கக் கூடாது. தலைமறைவாக கூடாது. தவறும்பட்சத்தில், திட்டக்குடி நீதிமன்றம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்த வழக்கை முடிப்பதற்கு முன்பாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதாவது, குழந்தைகளுக்காக பணத்தை செலவிடுவதைவிட, அவர்களுக்காக தங்களது நேரத்தை செலவிடுவது முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை பெண்ணின் விருப்பப்படியே பிரகாஷ் அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளான். இந்து திருமண சட்டத்தின்படி ஆண், பெண்ணுக்கான திருமண வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அந்த வயதுக்கு  முன்பாகவே அவர்கள் ஒருவருடன் ஓடிப் போய்விடுகிறார்கள். இதன்மூலம் சட்டத்தின்முன் இவர்களின் திருமணம் செல்லாதது ஆகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த குழந்தைகளின் கனவுகள் சிதைந்து விடுவதுடன், அவர்களை வளர்த்த பெற்றோரின் மேன்மைக்கு குந்தகமும் ஏற்படுகிறது.
இதுபோன்ற குற்றங்களுக்கு ஊடகங்கள் காரணமாக அமைகிறது.சமூக சிந்தனையுடன் பார்க்கும்போது, குழந்தைகளிடம் நல்ல எண்ணங்களை கொண்டு வருவதில் பெற்றோரின் பங்கு முக்கியமானதாக உள்ளது. தற்போதுள்ள நிலையில் பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்களின் மீதுள்ள பயத்தினால் குழந்தைகள் தங்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் வெளியே சொல்ல பயப்படுகின்றனர். குழந்தைகளிடம் தோழமையுடன் பெற்றோர்கள் பழகும்போதுதான், குழந்தைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். அப்போதுதான் பெற்றோரிடம் எதையும் மறைக்கக் கூடாது என்ற மனப்பான்மை குழந்தைகள் மத்தியில் உருவாகும். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதும், குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிடாததும் இருவருக்குமிடையே தூரத்தை அதிகப்படுத்துகிறது.
 பலர் தனிக்குடித்தனம் செல்வதால், தாத்தா - பாட்டி ஆகியோர் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதுடன், தங்களை கவனிக்க ஆளில்லாதவர்களாக குழந்தைகள் மாறிவிடுகிறார்கள்.     குழந்தைகளுக்காக பணத்தை செலவிடுவதைவிட, அவர்களுக்காக தங்களது நேரத்தை செலவிடுவது முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்

அரசு இணைய சேவை மையங்களில் நாளை முதல் ஆதார் பதிவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை மையங்கள் மூலம் ஆதார் பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கென எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள இந்தத் திட்டமானது, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
தமிழகத்தில் பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆதார் பதிவுகள் செய்யப்படுகின்றன.தமிழகத்தில் இந்த ஆதார் பதிவு முறையை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் மேற்கொண்டு வந்தது.
இதுகுறித்து ஆணையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆதார் பதிவை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தோம். இதுவரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தமாகச் சேர்த்து பயோ-மெட்ரிக் பதிவுகளை மட்டும் 98.10 சதவீதம் முடித்துள்ளோம். மேலும், இந்தப் பதிவுகளை அடிப்படையாக வைத்து 89.83 சதவீதம் பேருக்கு ஆதார் எண்களை வழங்கியுள்ளோம்.பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் எண்ணை அளிப்பதால் ஒரு சில வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. இதுவரை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் ஆதார் பதிவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அக்டோபர் 1 -ஆம் தேதி முதல் இந்தப் பணியை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ளும் என்று ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எத்தனை மையங்கள்?:தமிழகத்தில் அரசு இணைய சேவை மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களின் செயல்பாட்டுக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை அரசு தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள், சென்னை, மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு இணைய சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த மையங்களின் மூலம் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு இணைய சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது: ஆதார் எண்களை வைத்திருத்தவர்களுக்கு அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் அட்டைகளை அரசு இணைய சேவை மையம் மூலம் வழங்கி வந்தோம். இனி, ஆதார் பதிவுகளையே மேற்கொள்ள உள்ளோம். இதற்கென தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையமானது, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 1,280 கருவிகளை வழங்கியுள்ளது.இந்தக் கருவிகள் மூலம் கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்ய முடியும். அரசு இணைய சேவை மையங்கள் அதிகளவு உள்ளதால் ஆதார் பதிவுகளை விரைவாகவும், மக்கள் நீண்ட வரிசையில் நிற்காமல் உடனடியாக மேற்கொள்ளவும் வழி ஏற்படும்.
எந்தக் கட்டணமும் இல்லை:ஆதார் பதிவை மேற்கொள்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. அரசு இணைய சேவை மையங்களில் பிற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், ஆதார் பதிவுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டம் என்பதால், ஆதார் பதிவு அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
பிளாஸ்டிக் அட்டை:ஆதார் எண் உருவாக்கப்பட்டவுடன், அதற்கான தகவல் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிவைக்கப்படும். இந்த எண்ணைக் கொண்டு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் ஆதார் பிளாஸ்டிக் அட்டையை அதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர் .

தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், பயிற்சி வகுப்புகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து அவர்களுக்கு, தேர்தல் பொறுப்பில் உள்ள, வருவாய் அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். 'தேர்தல் பயிற்சி வகுப்புகளில், பங்கேற்காவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர்களுக்கு, மொபைல் போனில் எச்சரிக்கை தகவலும் அனுப்பப்பட்டு உள்ளது.

வியாழன், 29 செப்டம்பர், 2016

*உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :-*
🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐

*ஜனவரி*
🛏🛏🛏🛏
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்

*பிப்ரவரி*
🛏🛏🛏🛏
14 - உலக காதலர் தினம்
25- உலக காசநோய் தினம்
24 தேசிய காலால் வரி தினம்
28- தேசிய அறிவியல் தினம்

*மார்ச்*
🛏🛏🛏
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்

*ஏப்ரல்*
🛏🛏🛏
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

*மே*
🛏🛏
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்

*ஜீன்*
🛏🛏🛏
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

*ஜீலை*
🛏🛏🛏
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்

*ஆகஸ்ட்*
🛏🛏🛏
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 -தேசிய விளையாட்டு தினம்

*செப்டம்பர்*
🛏🛏🛏🛏
05-ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்

*அக்டோபர்*
🛏🛏🛏🛏
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

*நவம்பர்*
🛏🛏🛏🛏
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்

*டிசம்பர்*
🛏🛏🛏
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
23- விவசாயிகள் தினம்
1. குடியரசுத் தலைவர் தனது ஒப்புதல் அளிக்காமல் ஒரு மசோதாவை எதுவரை ஒத்திபோட முடியும் - 6 மாதம்
2. மாநிலங்களவையின் உறுப்பினரின் வயது - 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
3. மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250
4. அரசியல் சட்டதிருத்தம் பற்றி கூறும் நமது அரசியல் சட்டத்தின் சரத்து எண் - 368
5. தலைமை நீதிமன்றத்தின் நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு - நாடாளுமன்றம்
6. செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ் எங்குயுள்ளது - நாசிக்
7. ஹரிதாஸ் திரைப்படம் எத்தனை நாட்கள் ஹவுஸ்புல் வரமாக ஒடியது - 768 நாட்கள்
8. அடிப்படை உரிமையின் கீழ் நமக்கு அளிக்கப்படும் உரிமைகளின் எண்ணிக்கை - 10 உரிமைகள்
9. 24-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றியது - மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது.
10. பரப்பளவில் பெரிய மாநிலம் - மத்தியபிரதேசம்
11. இந்தியா எத்தனை மாநிலங்களைக் கொண்டது - 26 மாநிலங்கள்
12. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் எத்தனை - 07
13. மூன்று வருடாந்திர திட்டங்கள் அமலாக்கப்பட்ட ஆண்டு - 1966 - 1969
14. நமது அரசியல் சட்டம் மொத்தம் எத்தனை சரத்துக்களைக் கொண்டது - 395
15. நமது அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் - 11 பட்டியல்
16. நமது அரசியல் சட்டம் எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன - 24 பாகங்கள்
17. நமது அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - நவம்பர் 26, 1949
18. நமது அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு - ஜனவரி 26, 1950
19. இந்திய அரசியல் சட்டத்தில் மனித அடிப்படை உரிமைகள் பற்றி எந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது - 3வது பிரிவில்
20. ஐக்கிய நாட்டு சபைக்கு அதிக பணம் தரும் நாடு - அமெரிக்கா
21. ஐக்கிய நாட்டு சபையின் சின்னம் - ஆலிவ் மரக்கிளை
22. ஐக்கிய நாடுகளின் சபை எப்பொழுது அமைக்கப்பட்டது. இதன் அங்கம் எத்தனை - 1945-ஆம் ஆண்டு, 6 அங்கங்கள்.
23. ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முதல் பொதுச் செயலாளர் - ட்ரைவ்லே
24. எட்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை - ரூ.7,98 ஆயிரம் கோடி
25. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அஞ்சல் தலையில் இடம்பெற்ற முதல் பெண்மணி - மீராபாய், 1952 அக்டோபர் 1ல் வெளியிடப்பட்டது.
26. இந்தியாவின் முதல் தபால் தலைகளின் கண்காட்சி எந்த ஆண்டு எங்கு நடந்தது - 1894-ஆம் ஆண்டு கல்கத்தாவில்
27. உலகிலேயே அதிக மக்கள் விரும்பும் பொழுது போக்கு - தபால் தலைகள் சேகரிப்பது
28. இந்தியாவில் முதன்முதலாக "பின்கோடு" முறை அமுல்படுத்தப்பட்ட ஆண்டு - 1972 ஆகஸ்ட் 15
29. இந்தியாவில் முதன்முதலாக "ஏர்மெயில்" அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு - 1929
30. இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் அதிகம் உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
31. இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் குறைவாக உள்ள மாநிலம் - சிக்கிம்
32. இந்திய தபால் தலைகளில் முதன்முதலில் இடம்பெற்ற தேசிய தலைவர் - மகாத்மா காந்தி
33. சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் தலை - ஜெய்ஹிந்த், வெளியிடப்பட்ட ஆண்டு - 1947 நவம்பர் 21
34. 1852-ல் வெளியிடப்பட்ட முதல் ஸ்டாம்ப்பின் பெயர் - "Scinde Dawk"
35. இந்தியாவின் முதல் தபால் தலை "Stamp" யாரால் வெளியிடப்பட்டது - சிந்து மகாணத்தின் (தற்போது பாகிஸ்தான்) கமிஷனரால் 1852 ஜூலை 1-ல் வெளியிடப்பட்டது.
36. இந்தியாவில் முதன்முதலில் தபால்தலை எப்பொழுது வெளியிடப்பட்டது - 1852, கராஜ்ஜியில்
37. இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட இடம் - கல்கத்தா
38. இந்தியாவில் அட்டானி ஜெனரலை நியமிப்பது - குடியரசுத் தலைவர்
39. இந்தியாவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்
40. மாநிலங்களவையின் தலைவர் - குடியரசுத் துணைத்தலைவர்
41. இந்திய குடியரசுத் தலைவர் எத்தனை வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்- 35 வயது
42. உலகின் முதன்முதலாக விமானம் மூலம் கடிதப் போக்குவரத்து தொடங்கிய நாடு - இந்தியா
43. தமிழக தொடர்புள்ள முதல் அஞ்சல் தலை - 1933 மே 6-ஆம் தேதி ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வெள்ளி விழாவையொட்டி வெளியிடப்பட்ட தபால் தலை - இராமேஸ்வரம் கோவிலின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையாகும்.
44. உலகிலேயே மிகச் சிறிய நாடு - வாடிகன்
45. உலகிலேயே அதிவேக புகைவண்டி - French - T.G.V
46. இந்தியாவின் முல் அஞ்சல் தலையில் இடம்பெற்ற பெண்மணியான "விக்டோரியா மகாராணி" உருவம் பதித்த தபால் தலை புழகத்தில் இருந்த ஆண்டுகள் - 1882 லிருந்து 1899 வரை
47. இந்தியாவில் முதன்முதலில் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் (GPO) எந்த ஆண்டு? எங்கு திறக்கப்பட்டது - 1786-ஆம் ஆண்டு ஜூன்.1-ல் சென்னை ஜெயிண்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் திறக்கப்பட்டது.
48. தபால்தலைகளை அச்சடிக்கும் பிரஸ் இந்தியாவில் முதன் முதலாக எந்த மாநிலத்தில் எங்கு நிறுவப்பட்டது - 1926 -ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் என்னுமிடத்தில்.
49. காமன் வெல்த் நாடுகளில் "ஏர் மெயில்" அஞ்சலஸ் தலைகளின் சிறப்பு வரிசையை வெளியிட்ட முதல் நாடு - இந்தியா
50. இந்தியாவில் வெளியிடப்படும் புதிய தபால் தலைகள் கிடைக்குமிடங்கள் - சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் உள்ள ஜெனரல் போஸ்ட் ஆபிஸ்களில் (GPO) மட்டும் கிடைக்கும்.
*செப்டம்பர் - 29*
*உலக இருதய தினம்*

💚 இதயத்தைப் பாதுகாக்கவும் இதயநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்டம்பர் 29 ஆம் தேதியை உலக இருதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இந்நோயால் இறக்கின்றனர்.

*☕ சர்வதேச காப்பி தினம்*

☕ பலரும் விரும்பி அருந்தக்கூடிய மிகவும் பிரபலமான பானம் காப்பி. கொட்டையை பக்குவாமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீரை பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி. உலகில் 50 நாடுகளில் பயிரிடப்படுகிறது. முதன்முதலாக 1983 ஆம் ஆண்டில் ஜப்பானில் சர்வதேச காப்பி தினம் கொண்டாடப்பட்டது.
மண்ணிலிருந்து மனிதன் வந்தான் இதை அறிவியல் உண்மை மெய்பித்தது.

ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலைப் பாருங்கள்.

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
*The Greatest Physician*
படித்தேன் பிடித்தது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
1. குடியரசுத் தலைவர் தனது ஒப்புதல் அளிக்காமல் ஒரு மசோதாவை எதுவரை ஒத்திபோட முடியும் - 6 மாதம்
2. மாநிலங்களவையின் உறுப்பினரின் வயது - 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
3. மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250
4. அரசியல் சட்டதிருத்தம் பற்றி கூறும் நமது அரசியல் சட்டத்தின் சரத்து எண் - 368
5. தலைமை நீதிமன்றத்தின் நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு - நாடாளுமன்றம்
6. செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ் எங்குயுள்ளது - நாசிக்
7. ஹரிதாஸ் திரைப்படம் எத்தனை நாட்கள் ஹவுஸ்புல் வரமாக ஒடியது - 768 நாட்கள்
8. அடிப்படை உரிமையின் கீழ் நமக்கு அளிக்கப்படும் உரிமைகளின் எண்ணிக்கை - 10 உரிமைகள்
9. 24-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றியது - மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது.
10. பரப்பளவில் பெரிய மாநிலம் - மத்தியபிரதேசம்
11. இந்தியா எத்தனை மாநிலங்களைக் கொண்டது - 26 மாநிலங்கள்
12. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் எத்தனை - 07
13. மூன்று வருடாந்திர திட்டங்கள் அமலாக்கப்பட்ட ஆண்டு - 1966 - 1969
14. நமது அரசியல் சட்டம் மொத்தம் எத்தனை சரத்துக்களைக் கொண்டது - 395
15. நமது அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் - 11 பட்டியல்
16. நமது அரசியல் சட்டம் எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன - 24 பாகங்கள்
17. நமது அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - நவம்பர் 26, 1949
18. நமது அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு - ஜனவரி 26, 1950
19. இந்திய அரசியல் சட்டத்தில் மனித அடிப்படை உரிமைகள் பற்றி எந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது - 3வது பிரிவில்
20. ஐக்கிய நாட்டு சபைக்கு அதிக பணம் தரும் நாடு - அமெரிக்கா
21. ஐக்கிய நாட்டு சபையின் சின்னம் - ஆலிவ் மரக்கிளை
22. ஐக்கிய நாடுகளின் சபை எப்பொழுது அமைக்கப்பட்டது. இதன் அங்கம் எத்தனை - 1945-ஆம் ஆண்டு, 6 அங்கங்கள்.
23. ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முதல் பொதுச் செயலாளர் - ட்ரைவ்லே
24. எட்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை - ரூ.7,98 ஆயிரம் கோடி
25. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அஞ்சல் தலையில் இடம்பெற்ற முதல் பெண்மணி - மீராபாய், 1952 அக்டோபர் 1ல் வெளியிடப்பட்டது.
26. இந்தியாவின் முதல் தபால் தலைகளின் கண்காட்சி எந்த ஆண்டு எங்கு நடந்தது - 1894-ஆம் ஆண்டு கல்கத்தாவில்
27. உலகிலேயே அதிக மக்கள் விரும்பும் பொழுது போக்கு - தபால் தலைகள் சேகரிப்பது
28. இந்தியாவில் முதன்முதலாக "பின்கோடு" முறை அமுல்படுத்தப்பட்ட ஆண்டு - 1972 ஆகஸ்ட் 15
29. இந்தியாவில் முதன்முதலாக "ஏர்மெயில்" அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு - 1929
30. இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் அதிகம் உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
31. இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் குறைவாக உள்ள மாநிலம் - சிக்கிம்
32. இந்திய தபால் தலைகளில் முதன்முதலில் இடம்பெற்ற தேசிய தலைவர் - மகாத்மா காந்தி
33. சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் தலை - ஜெய்ஹிந்த், வெளியிடப்பட்ட ஆண்டு - 1947 நவம்பர் 21
34. 1852-ல் வெளியிடப்பட்ட முதல் ஸ்டாம்ப்பின் பெயர் - "Scinde Dawk"
35. இந்தியாவின் முதல் தபால் தலை "Stamp" யாரால் வெளியிடப்பட்டது - சிந்து மகாணத்தின் (தற்போது பாகிஸ்தான்) கமிஷனரால் 1852 ஜூலை 1-ல் வெளியிடப்பட்டது.
36. இந்தியாவில் முதன்முதலில் தபால்தலை எப்பொழுது வெளியிடப்பட்டது - 1852, கராஜ்ஜியில்
37. இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட இடம் - கல்கத்தா
38. இந்தியாவில் அட்டானி ஜெனரலை நியமிப்பது - குடியரசுத் தலைவர்
39. இந்தியாவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்
40. மாநிலங்களவையின் தலைவர் - குடியரசுத் துணைத்தலைவர்
41. இந்திய குடியரசுத் தலைவர் எத்தனை வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்- 35 வயது
42. உலகின் முதன்முதலாக விமானம் மூலம் கடிதப் போக்குவரத்து தொடங்கிய நாடு - இந்தியா
43. தமிழக தொடர்புள்ள முதல் அஞ்சல் தலை - 1933 மே 6-ஆம் தேதி ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வெள்ளி விழாவையொட்டி வெளியிடப்பட்ட தபால் தலை - இராமேஸ்வரம் கோவிலின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையாகும்.
44. உலகிலேயே மிகச் சிறிய நாடு - வாடிகன்
45. உலகிலேயே அதிவேக புகைவண்டி - French - T.G.V
46. இந்தியாவின் முல் அஞ்சல் தலையில் இடம்பெற்ற பெண்மணியான "விக்டோரியா மகாராணி" உருவம் பதித்த தபால் தலை புழகத்தில் இருந்த ஆண்டுகள் - 1882 லிருந்து 1899 வரை
47. இந்தியாவில் முதன்முதலில் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் (GPO) எந்த ஆண்டு? எங்கு திறக்கப்பட்டது - 1786-ஆம் ஆண்டு ஜூன்.1-ல் சென்னை ஜெயிண்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் திறக்கப்பட்டது.
48. தபால்தலைகளை அச்சடிக்கும் பிரஸ் இந்தியாவில் முதன் முதலாக எந்த மாநிலத்தில் எங்கு நிறுவப்பட்டது - 1926 -ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் என்னுமிடத்தில்.
49. காமன் வெல்த் நாடுகளில் "ஏர் மெயில்" அஞ்சலஸ் தலைகளின் சிறப்பு வரிசையை வெளியிட்ட முதல் நாடு - இந்தியா
50. இந்தியாவில் வெளியிடப்படும் புதிய தபால் தலைகள் கிடைக்குமிடங்கள் - சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் உள்ள ஜெனரல் போஸ்ட் ஆபிஸ்களில் (GPO) மட்டும் கிடைக்கும்.
👌👌👌Excellent
🔘 INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES 🔘

*Obtain:
🔴1.  Birth Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

🔴2.  Caste Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

🔴3.  Tribe Certificate
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

🔴4.  Domicile Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5

🔴5.  Driving Licence
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6

🔴6.  Marriage Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3

🔴7.  Death Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2

Apply for:
🔴1.    PAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15

🔴2.     TAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3

🔴3.     Ration Card
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7

🔴4.     Passport
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2

🔴5.     Inclusion of name in the Electoral Rolls
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10

Register:  
🔴1.    Land/Property
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9

🔴2.    Vehicle
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13

🔴3.    With State Employment Exchange
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12

🔴4.    As Employer
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17

🔴5.    Company
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19

🔴6.    .IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18

🔴7.    GOV.IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25


Check/Track:
🔴1.    Waiting list status for Central Government Housing
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9

🔴2.     Status of Stolen Vehicles
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1

🔴3.    Land Records
http://www.india.gov.in/landrecords/index.php

🔴4.    Cause list of Indian Courts
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7

🔴5.    Court Judgments (JUDIS )
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24

🔴6.    Daily Court Orders/Case Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21

🔴7.    Acts of Indian Parliament
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13

🔴8.    Exam Results
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16

🔴9.    Speed Post Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10

🔴10. Agricultural Market Prices Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6

Book/File/Lodge:
🔴1.     Train Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5

🔴2.     Air Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4

🔴3.     Income Tax Returns
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12

🔴4.     Complaint with Central Vigilance Commission (CVC)
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14

Contribute to:
🔴1.      Prime Minister's Relief Fund
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11

Others:
🔴1.      Send Letters Electronically
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20

Global Navigation  
🔴1.     Citizens
http://www.india.gov.in/citizen.php

🔴2.     Business (External website that opens in a new window)
http://business.gov.in/

🔴3.     Overseas
http://www.india.gov.in/overseas.php

🔴4.     Government
http://www.india.gov.in/govtphp

🔴5.     Know India
http://www.india.gov.in/knowindia.php

🔴6.     Sectors
http://www.india.gov.in/sector.php

🔴7.     Directories
http://www.india.gov.in/directories.php

🔴8.     Documents
http://www.india.gov.in/documents.php

🔴9.     Forms
http://www.india.gov.in/forms/forms.php

🔴10.    Acts
http://www.india.gov.in/govt/acts.php

🔴11.  Rules
http://www.india.gov.in/govt/rules.php

PLS FORWARD TO ALL GROUPS AND FRIENDS.
Keep ds msg handy...u may need it anytime.

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

 சமூக அறிவியல் பகுதி 1-17

1. பூமியின் மேற்பரப்புக் குளிர்ந்த்தால் உருவாகியவை எது  ? :-  நிலப்பகுதிகள்

2. மழையினால் பூமியில் உள்ள பள்ளங்கள் நிரம்பியதால் ______________ தோன்றின  ? :-  பெருங்கடல்கள்

3. நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன  ? :-  விண்துகள்

4. ஆசியக் கண்ட்த்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு எது  ? :-  சிந்து

5. நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின  ? :-  நெபுலா

6. வேதகாலம் மற்றும் இதிகாச காலங்களில் குடும்பம் எதன் அடிப்படையில் காணப்பட்டது  ? :-  சமூக வாழ்க்கை

7. பலதார மணத்தை வன்மையாகக் கண்டிப்பது எது  ? :-  தர்ம சாஸ்திரம்

8. 4-ம் சவனம் என்ற சடங்கு எதற்காக வேண்டிச் செய்யும் சடங்கு  ? :-  ஆண் மகவு வேண்டி

9. நான் கவிஞனாகவும், என் தந்தை மருத்துவராகவும், என் தாய் தானியம் அரைப்பவளாகவும் இருக்கின்றோம் என்ற ரிக்வேத வரிகள்
எதனை உணர்த்துகின்றன  ? :-  சாதி நிலை இல்லாத சமுதாயம்

10. மெளரிய ஆட்சியின் முற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும், பிற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும் நடைப்பெற்றது  ? :-  சமண, புத்த

11. மெளரியர் காலத்தில் எவை சிறப்பாகக் கருதப்பட்டது  ? :-  தாய் தந்தையர்க்குப் பணி செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல்

12. மெளரியர் காலத்தில் எவை எவை தடை செய்யப்பட்டன  ? :-  விலங்குகளைப் பலியிடுதல், பொருட்செலவு மிக்கச் சடங்கு

13. சங்க காலத்தில் நில அமைப்பிற்கு ஏற்றவாறு மக்களின் _____________ முறை அமைந்திருந்தன  ? :-  வாழ்க்கை

14. குப்தர் கால பேரரசில் எது கடுமையாகப் பின்பற்றப்பட்டது  ? :-  சாதி முறை

15. பல்லவர் காலத்தில் எவை எவை வீழ்ச்சியடைந்தன  ? :-  புத்த மற்றும் சமண சமயம்

16. நிலையான நிலவரி யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது  ? :-  ஆங்கிலேயர் ஆட்சியில்

17. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் எவை எவை மேம்படுத்தப்பட்டன  ? :-  சாலைகள்

 18. சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்   ? :-  சாலையைக் கடக்க வேண்டும்
19. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது   ? :-  சீனா

20 உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது   ? :-  கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்

21 ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை   ? :-  பயன்படுத்துதல்

22.ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது   ? :-  லீவைஸ்ட்ராஸ், 1848

23.காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது   ? :-  கர்நாடகா

24. வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது   ? :-  Tax Deducted at Source

25. விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்   ? :-  ஹெர்பார்ட்

26. ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது   ? :-  கரடி

27. பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்   ? :-  லூயி பாஸ்டியர்

28. சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை   ? :-  தானியங்கள், முளைக் கட்டிய
பயறு வகைகள்

29. நமது தேசியத் தலைநகர்   ? :-  புது டில்லி

30. ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது  ? :-  சரியா  ? :-  தவறா   ? :-  சரி

31. இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________   ? :-  தார்

32. ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது   ? :-  ஸ்காட்லாண்ட்

33. கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்   ? :-  9

34. வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்   ? :-  அர்ச்சனா

35. உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்   ? :-  புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை

36. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்   ? :-  COUPLES RETREAT

37. மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர மாற்றப்பட்டது?  1996 ஆம் ஆண்டு.
தற்பொழுது வங்கி மற்றும் தமிழக அரசின் குருப் 4 மற்றும் குருப் 2 வகைத் தேர்வுகள் முதல் மாவட்ட ஆட்சியர் தேர்வு வரையில் முழுக்க முழுக்கவும், சிலவற்றாகவும் மத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள் கேள்வி கட்டாயம் இடம்பெறுகிறது என்பது நாம் அறிந்த ஒன்றே

மத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள்
( Grp2 Mains & Grp1 Mains )

பிரதமரின் எல்.பி.ஜி மான்ய பாகல் திட்டம்
http://goo.gl/kMZadc
தூய்மை இந்தியா திட்டமாகும்.
http://goo.gl/rASbEF
பள்ளித் தோட்டத் திட்டம் பிராதான் மந்திரித் திட்டம்
http://goo.gl/b0ttPN
இந்தியாவின்  சிறந்த  திட்டங்கள்
http://goo.gl/Zhc8B5
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்
http://goo.gl/3gM6qP
முக்கிய கமிட்டிகள் மற்றும் கமிஷன்கள்
https://goo.gl/T6nAFc
லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா - ஒரு சிறப்புப் பார்வை
http://goo.gl/f8OjGV
2016ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட குழுக்கள்
 http://goo.gl/XEte3d
மத்திய அரசின் புதிய முக்கிய திட்டங்கள்
 http://goo.gl/WScvbm
அணி சேரா இயக்கம் ஒரு பார்வை
 https://goo.gl/Vc5L3j
ஜீவன்ஜோதி பீமா யோஜனா
 https://goo.gl/Pru1JB
LPG நேரடி பயன் மாற்றம்
 https://goo.gl/KDq91S
உச்சதார் அவிஸ்கார் யோஜனா
https://goo.gl/1oIx47
https://goo.gl/AifQHq
சுகன்யா சம்ரிதி யோஜனா
https://goo.gl/9leRKx
 மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் நிலையங்களில் புதிய திட்டம்
 https://goo.gl/TZPy0t
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா
 https://goo.gl/xAAsuJ
 பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
 https://goo.gl/G7LhL8
தூய்மை இந்தியா திட்டத்துக்கு உலக வங்கி ஆதரவு
https://goo.gl/6iBae1
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா
https://goo.gl/qsfMB8
NEWS: உள்ளாட்சி தேர்தல்2016 பயிற்சி வகுப்புகள் .

29-9-16- வியாழன்
8-10-16-சனி
12-10-16- புதன்

நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல்.

திங்கள், 26 செப்டம்பர், 2016

தமிழக அரசில் துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் மீன்வளத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள துணை ஆய்வாளர், ஃபோர்மேன்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை ஆய்வாளர் (Fisheries Department)
காலியிடங்கள்: 12
தகுதி: 
    Fishery Science  படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் அல்லது விலங்கியல் படிப்பை முக்கியப் பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
               18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 
                மாதம் ரூ.3,900-34,800
பணி:                 ஃபோர்மேன்
காலியிடங்கள்:          04
தகுதி: 
            பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 
                18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.3,900-34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்க்கள்.
விண்ணப்பக் கட்டணம்: 
                   பொது மற்றும் இதர பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி,மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்த ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும்முறை: 
            http://tnpscexams.net என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.tnpsc.gov.in/notifications/2016_18_not_eng_si_of_fisheries.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும் 

பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உட்பட 14 திறந்தநிலை பல்கலைக்கழகங் களுக்கு மட்டும் அந்தந்த மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு சென்று படிக்க இயலாதவர் களுக்கும் பணியில் இருந்துகொண்டு படிப்பை தொடர விரும்புவோருக்கும் கைகொடுப்பது தொலைதூரக்கல்வி படிப்பு கள்தான் (அஞ்சல்வழி கல்வி திட்டம்), தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தி வருகின்றன. இவற்றில் லட்சக்கணக்கானோர் சேர்ந்து படித்தும் வருகின்றனர். தொழில் நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம்கூட தொலைதூரக்கல்வி திட்டத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை வழங்கு கிறது. பிஎட் படிப்பும் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியில் வழங்கப்படுகிறது.
அதிகார எல்லை
                              ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் குறிப்பிட்ட அதிகார எல்லை (Territorial Jurisdiction) வரையறுக்கப்பட்டுள்ளது. உதார ணத்துக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகார எல்லை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை உள் ளடக்கியது. இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று செயல்படு கின்றன. அதேபோல், தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் அதிகார எல்லை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.
தற்போது பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகளை வழங்கி வருகின்றன. தேர்வு மையங் களையும் நிறுவி வருகின்றன. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும் எந்த பல்கலைக்கழகத்திலும் தொலைதூரக்கல்வி திட்டத்தில் படிக்கும் நிலை தற்போது இருந்து வருகிறது.
யுஜிசி உத்தரவு
                       இந்த நிலையில், பல்கலைக் கழகங்கள் தங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகள் நடத்துவதற்கும் தேர்வு மையங்கள் அமைப் பதற்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தடை விதித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தக்கூடாது என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், திறந்தநிலை பல்கலைக் கழகங்கள் தங்கள் மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தவும், தேர்வு மையங்களை நிறுவவும் யுஜிசி அனுமதி அளித்துள்ளது.
யுஜிசி-யின் இந்த உத்தரவின்படி, இனிமேல் தமிழக பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும். தேர்வு மையங் களையும் அமைக்க முடியும் உதாரணத்துக்கு சென்னை பல்கலைக்கழகம் இனிமேல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த இயலும். அங்கு மட்டுமே தேர்வு மையங்களையும் அமைக்க முடியும்.
தமிழகத்தில் உள்ள ஒரே திறந்த நிலை பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த யுஜிசி அனுமதி அளித்திருப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த எம்.பில், பிஎச்.டி. படிப்புகளை மீண்டும் ரெகுலர் முறையில் நடத்துவதற்கு யுஜிசி அனுமதி அளித்திருப்பதாகவும் அப்படிப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
யுஜிசி உத்தரவுக்கு தடை
                                      இதற்கிடையே, யுஜிசியின் உத்தரவுக்கு சென்னை பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றிருக்கின்றன. எனவே, அப்பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தொலைதூரக் கல்வி படிப்புகளை நடத்தி வருகின்றன. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகரிடம் கேட்டபோது, “யுஜிசி உத்தரவுக்கு இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தடை ஆணை பெற்றிருக்கிறோம். எனவே, வழக்கம்போல் தொலை தூரக்கல்வி படிப்புகள் அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. எங்களைப் போன்று பல பல்கலைக்கழகங்களும் இது போன்று தடை ஆணை பெற்றிருக்கக் கூடும்” என்றார்

சென்டாக் கவுன்சிலிங் தேதி மாற்றம் !

இறுதி கட்ட சென்டாக் கவுன்சிலிங் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், நர்சிங், பி.பி.டி., படிப்புகளுக்கான இறுதி கட்ட சென்டாக் கவுன்சிலிங் 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கும் என,
அறிவிக்கப்பட்டிருந்தது. பெற்றோர், மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று தற்போது இது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 26ம் தேதிக்கு பதிலாக 28ம் தேதி கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.பார்ம் கவுன்சிலிங்:
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ கவுன்சிலிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளதையடுத்து 28ம் தேதி நடக்க இருந்த பி.பார்ம் கவுன்சிலிங் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று 26ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மதர்தெரஸா கல்லுாரியில் மொத்தம் 17 பி.பார்ம் இடங்கள் உள்ளன.
காலியிட விபரம்:
புதுச்சேரி: ஓ.பி.சி.,-1, முஸ்லிம்-1, எஸ்.சி.,-6
காரைக்கால்: பொது-1, ஓ.பி.சி.,-1, எம்.பி.சி.,-2 எஸ்.சி.,-1, மாகி:ஓ.பி.சி.,-1, ஏனாம்: எஸ்.சி.,-1,
மேலும் விபரங்களை www.centaconline.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

சிறுமிக்கு சிறுநீரகம் அளித்த ஆசிரியை!

இறந்தப் பின்னும் உடலுறுப்புகளை தானம் அளிக்க மறுக்கும் இந்த உலகில் தன் வகுப்பில் பயிலும் சிறுமிக்காக சிறுநீரகத்தைத் தானமாக அளிக்க முன்வந்த ஆசிரியரின் செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லயலா என்ற அமெரிக்காவை சேர்ந்த நான்கு வயது சிறுமி, மைக்ரோஸ்கோப்
பாலியான்கிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழந்து 12 மணி நேரத்துக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்ய வேண்டி இருந்தது. குழந்தை மிகவும் சோர்வுற்று காணப்பட்டாள். மேலும், சிறுமிக்கு வேறு சிறுநீரகம் பொருத்த வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விளம்பரமும் செய்யப்பட்டது.
இந்நிலையில் லயலா படித்த பள்ளியின் ஆசிரியை படிஸ்டா என்பவர் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்துள்ளார். இதுகுறித்து ஆசிரியை படிஸ்டா கூறியதாவது, “லயலா உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உடனே நான் மருத்துவரிடம் சென்று என்னை பரிசோதனை செய்து, எனது சிறுநீரகத்தை சிறுமிக்குத் தானமாக கொடுத்தேன்” என்று கூறியுள்ளார்.
இந்த ஆசிரியரின் மிக அற்புதமான செயலையடுத்து நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுமி உடல்நலம் தேறி வருகிறார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு

பள்ளிக்கல்விதுறை இணை இயக்குனர் கள் மாற்றம் மற்றும் பதவி உயர்வு
 திரு/திருமதி 
லதா- JD HR
சசிகலா- JD Admin DEE
சுகன்யா-JD Aided DEE
சேதுராமவர்மா- JD p
செல்வகுமார்- JD non formal
*Promotion*
Pon kumar- JD Kallar
Anandhi-JD  Ssa
(Trichy ceo)

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

OCTOBER -2016 : DIARY

01-10-2016: AEEO Grievance
02-10-2016 : Sunday - Gandhi jayanti
03-10-2016 RL - Hijri new year
08-10-2016: DEEO Grievance
09-10-2016 : Sunday - Holiday
10-10-2016 : Monday - Ayutha Pooja
11-10-2016 : Tuesday - Vijaya Dasami
12-10-2016 : Wednesday - Muharram
15.10.16 Primary CRC
16-10-2016 : Sunday - Holiday
22.10.16: Upper primary CRC
23-10-2016 : Sunday - Holiday
29-10-2016 : Saturday - Deepavali
30-10-2016 : Sunday - Holiday