>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
DEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 அக்டோபர், 2019

தேர்வு நிலை சிறப்பு நிலை குறித்து வட்டாரகல்வி அலுவலர்களுக்கு திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் வழங்கிய அறிவுரைகள்-18-10-2019





...............................

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

சனி, 1 செப்டம்பர், 2018

சனி, 10 மார்ச், 2018

உயிர்களுடன் பழகும் பணியில் ஆசிரியர்கள்:-தொடக்கக் கல்வி அலுவலர் உருக்கம்!!!

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

PBL பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களை விடுவித்தல் குறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு கடிதம்!!!

புதன், 24 ஜனவரி, 2018

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஜனவரி-2018 சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் அறிக்கை!!!

வெள்ளி, 29 டிசம்பர், 2017

செவ்வாய், 26 டிசம்பர், 2017

Flash News : ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்த காலம் ஈடுகட்டுதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் கூடுதல் அறிவுரைகள் - அத்தியாவசிய காரணங்களுக்காக அனுமதி கோரினால் அனுமதி வழங்கலாம் 


வியாழன், 26 அக்டோபர், 2017

அனைத்து தொடக்க, நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளை CEO/DEEO தலைமையில் குழு ஆய்வு (TEAM VISIT) செய்ய உத்தரவு - செயல்முறைகள்


வியாழன், 19 அக்டோபர், 2017

31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு..

பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம் | 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை
பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், துவங்கி வைத்தார்.
இதில் 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும் துவங்கியது. இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில், ''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிமுடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார்.
இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம்.பள்ளிக் கல்வியின், http://tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு, வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில், 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை வழங்கப்பட்டது.

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்தல் குறித்த சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை! !

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது சரியே ..மதுரை தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை...

750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது தவறே ..திருச்சி தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆகஸ்ட் 18&19 ஆம் தேதி நடைபெறும்!!

வியாழன், 29 ஜூன், 2017

தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு மாற்றுப்பணி நியமனம், சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இராமநாதபுரம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்..

செவ்வாய், 16 மே, 2017

DEO அதனையொத்த பணி மாறுதல் ஆணை

அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 17/05/17 அன்று நடைபெறும்

38 உயர் / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு DEO ஆக பதவி உயர்வு