>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
RTI NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
RTI NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 மார்ச், 2020

பள்ளிப் பார்வையின் போது வட்டாரக்கல்வி அலுவலர்கள் (BEO’S) , ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE’S) மாதிரி வகுப்புகள் எடுக்க வேண்டும் - RTI....






வெள்ளி, 7 ஜூன், 2019

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 81,000 ஏழை மாணவர்களுக்கு இலவச சீட்.. மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் இலவசமாக, 81,000 ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மெட்ரிக் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான, 25% இடஒதுக்கீட்டு சேர்க்கை இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.


இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மையற்ற தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். நடப்பு கல்வியாண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கு, இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 22 துவங்கி மே 18 வரை நடைபெற்றது.

இதில் 1, 20,000 பேர் விண்ணப்பித்தனர். இதில் தகுதியற்ற 7,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

எஞ்சியிருந்த 1.13 லட்சம் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு சேர்க்கைக்கு பரிசீலனை செய்யப்பட்டன.

இதில் டிஜிஇ எனப்படும் ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினம், துப்புரவுத் தொழிலாளி மற்றும் எச்ஐவி பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின்கீழ் கடந்த மே 31 அன்று சேர்க்கை வழங்கப்பட்டது.

அதேபோல், 25 % ஒதுக்கீடு எண்ணிக்கையை விட குறைவான விண்ணப்பங்கள் வந்த 3,000 பள்ளிகளில் உள்ள இடங்களை விட குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பித்த 30 ஆயிரம் பேருக்கும் சேர்க்கை வழங்கப்பட்டது.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்த பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று குலுக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்வாகும் குழந்தைகளுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்படும். இலவச சேர்க்கை பெறும் மாணவர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தவேண்டாம்.

இவர்களுக்கான கட்டணத்தை அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்கிவிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்வி அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற குலுக்கலில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் 1.21 லட்சம் இடங்களுக்கு 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததாகவும், இதில் தகுதியான 81,000 பேருக்கு மெட்ரிக் பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

வியாழன், 28 மார்ச், 2019

RTE - 25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு!


ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு குறித்த விவரத்தை ஏப்ரல் 12-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ் படிக்க விரும்புவோர் ஏப்.22 முதல் மே.18 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 25% இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

.....................................................................................................................................................................................

திங்கள், 9 ஏப்ரல், 2018

எந்தெந்த வங்கிகளில் கடன் தொகை பெறப்பட்டால் வரிச்சலுகை பெறமுடியும் என்பது குறித்து RTI தகவல்.........




............................................................................................

திங்கள், 19 மார்ச், 2018

ஒரு ஆசிரியர் தமது பணிக்காலத்தில் எத்தனை முறை பதவி உயர்வு பணித்துறப்பு (தற்காலிக உரிமை விடல்)மேற்கொள்ள முடியும்? RTI தகவல்

வியாழன், 1 பிப்ரவரி, 2018


📗RTI LETTER :பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வரஇயலாத நிலையில் பள்ளிப்பொறுப்பினை மூத்த ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

📙பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு.

📘அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் 

மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்
📚குளறுபடிகளை தவிர்க்க பிளஸ் 2 விடைத்தாளில் யுக்தி
📘அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியற் கல்லூரிகளில் 2014-15ம் கல்வியாண்டிற்கு பகுதி நேர பி.இ / பி.டெக் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
🌺Sub Inspector எழுத்துத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
🍀TNPSC:குரூப் 1 தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றம்.
🎯அரசு பள்ளிகளை வளர்த்தெடுத்த பெரம்பலூர் கலெக்டர்! - சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதுக்கு தேர்வு
📗தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம்
📗ஆசிரியர்கள் தேவை (நிரந்தர பணியிடம்)
📘அரசு தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் வெளியீடு
🌺அம்பேத்கர் பயிற்சி மையம் சார்பில் எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்.26-ல் தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டம்: வேலைவாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம்
📚அரசு பள்ளிகள் ஆய்வகங்களுக்கு 4,362 உதவியாளர்கள் புதிய முறையில் தேர்வு நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்
📘தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு
ஓய்வூதியர்களிடம் வருமான வரி பிடித்தம்
📙கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி: விருப்ப பாடமாக்க ஒப்பந்தம் தயார்
📚கழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி, ஆசிரியைகள் உள்பட 8 பேர் கைது
📗இரண்டாம் நாளாக வேலைநிறுத்தம்: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மீது தாக்குதல்
🌺துப்புரவுப் பணியாளர், தண்ணீர்த்தொட்டி இயக்குவோருக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு
🌺பிறப்பு, இறப்பு பதிவுக்கும் 'ஆதார்' எண் அவசியம்!
🍀தமிழக அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி.

சனி, 27 ஜனவரி, 2018

6வது ஊதியக்குழுவில் 9300-34800+4200 ஊதிய கட்டுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச கல்வி தகுதி என்ன? RTI- தகவல்..








வெள்ளி, 26 ஜனவரி, 2018

அண்டை மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கிலோ மீட்டர் Radiusக்குள் உள்ள இடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்ட திருத்திய ஊதிய வீதத்திற்கேற்ப நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி பெறலாம்- RTI தகவல்



சனி, 13 ஜனவரி, 2018

2016-17 ஆம் கல்வியாண்டு நிலவரப்படி தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு தொடக்கபள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?தொடக்க ப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?-RTI தகவல்

வெள்ளி, 15 டிசம்பர், 2017

RTI-மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி ரூ 2500 க்கு தெளிவுரை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் நன்றி திரு.இரவிச்சந்திரன்-கரூர்



வியாழன், 14 டிசம்பர், 2017

EL Surrender செய்யும் போது - பணியில் சேர்ந்து முதல் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் போது - 30 நாட்கள் இருப்பில் இருப்பின், 30 நாட்களையும் சரண் செய்யலாம். - RTI Letter

புதன், 6 டிசம்பர், 2017

TNTET Paper 2 VACANCIES : தமிழ்நாடு பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 2265 - CM CELL REPLY...

சனி, 2 டிசம்பர், 2017

RTI LETTER - பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவில் 30 சதவீ தம் ஊதிய உயர்வு உண்டா..? என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட மனுவிற்கு நிதித்துறை  செயலரிடமிருந்து பெறப்பட்ட பதில்

திங்கள், 27 நவம்பர், 2017

SABL பின்பற்றுவதில் இடர்பாடுகள் உள்ள ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு அவ்வாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்... RTI தகவல்...

சனி, 25 நவம்பர், 2017

மருத்துவ விடுப்பு குறைந்த பட்சம் 2 நாட்கள் துய்க்கலாம் -RTI பதில்


சனி, 18 நவம்பர், 2017

1-4 வகுப்பு ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து அரசாணைகள் உள்ளதா??? 

RTI பதில்




வியாழன், 16 நவம்பர், 2017

TRB RTI LETTER : G.O 110 -ன் படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள PGTRB 10% இட ஒதுக்கீடு, TET PAPER - II பொருந்துமா -TRB பதில்.



புதன், 1 நவம்பர், 2017

RTI - அரசாணைகள் ,செயல்முறைகள் இல்லாத ஒன்றை ஆய்வு அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் செயல்படுத்த இயலாது - RTI பதில்!!

திங்கள், 30 அக்டோபர், 2017

JACTTO GEO போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத ஆசிரியர்கள் மீண்டும் பணி செய்ய வேண்டுமா - RTI பதில்கள்....

ஜேக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபடாத கலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக பணியாற்ற அழைத்த நாட்களுக்கு விடுப்பு அறிவிக்க கோருதல் - மனுவிற்கு கோவை முதன்மைக்கல்வி அலுவலரின் பதில் மனு.

புதன், 25 அக்டோபர், 2017

மாணவர்கள் கற்றல் அடைவுத்திறனில் பின்தங்கி இருப்பதற்கு வகுப்பாசிரியர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டுமா? பல்வேறு கேள்விகளுக்கு SSA - RTI LETTER பதில்.