>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்க அரசு துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க செயல்முறைகள்...

 *🔴அரசு துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க*



▪️ *முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3cQ2ltD


▪️ *அரசு கேபிள் டிவி புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3gJb0PC


▪️ *பதிவுத் துறை சார்ந்த புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3vwtR5N


▪️ *மின்சாரம்  தடையா வாட்ஸ் அப் மூலம் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3wFyM68


▪️ *கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3zw971n


▪️ *வங்கிஅதிகாரிகள் மீதும் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3wvrbqu


▪️ *மின்வாரிய ஊழியர்கள் பணி செய்ய லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3cQAUjl


▪️ *வாட்ஸப் மூலம் உங்கள் பி.எப். புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3vzg6nd


*▪️லஞ்ச ஒழிப்புக்கு புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3qa9p9V


▪️ *இணையதள குற்றங்களுக்கு புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3gJbcyk


▪️ *உணவு பாதுகாப்பு துறை புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3vxLbrj


▪️ *ரேஷன் கடையில் உள்ள குறைகள் பற்றி புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/2S9Y1hS



***************************************

மகாராஷ்டிராவில் இரும்பு வியாபாரி வீட்டில் அள்ள அள்ள பணம் ஜடி சோதனை- வீடியோ

 மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் உள்ள இரும்பு வியாபாரியின் வீடு, அலுவலகம், மற்றும் தொழிற்சாலையில் சுமார் 8 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், ரூ.58 கோடி ரொக்கம், 32 கிலோ தங்க நகைகள், ரூ.16 கோடி மதிப்புள்ள வைர மற்றும் முத்து நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்தை கணக்கிட அதிகாரிகளுக்கு சுமார் 13 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. மேலும், சோதனை நடவடிக்கைக்காக மாநிலம் முழுவதும் இருந்து 260 அதிகாரிகளைக் கொண்ட ஐந்து குழுக்களை அமைத்து. இந்த நடவடிக்கையில் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரும்பு வியாபாரி வீட்டில் உள்ள அலமாரிகள், படுக்கைகள் மற்றும் சில பைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததனர்.மேலும் ஒரு பண்ணை வீட்டில் இருந்து கட்டுகட்டாக மறைத்து வைத்த பணத்தை ஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 

 வீடியோ பார்க்க:-

https://twitter.com/MohammedAkhef/status/1557586678243504128


******************************************************************************************************

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

மிகச்சிறந்த பணிக்கான விருது நமது முன்னாள் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டது


மிகச்சிறந்த பணிக்கான விருது நமது முன்னாள் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டது

75 ஆவது சுதந்திர தின விழாவில் செஞ்சி வட்டார கல்வி அலுவலர் சிவகுமார் அவர்களின் பணியினை பாராட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார் 
மேலும் இவ்விழாவினை தொகுத்து வழங்கிய செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணிதப்பட்டதாரி ஆசிரியர் திரு பாலமுருகன் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்

நமது விழுப்புரம் மாவட்டத்தில் மிககச்சிறந்த கல்விப் பணிக்கான விருது மேல்மலையனூர் ஒன்றியத்தின் முன்னாள் வட்டார கல்வி அலுவலரும் தற்போதைய செஞ்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலருமான உயர்திரு பொ.சிவக்குமார்  அவர்களுக்கும் தற்போதைய கோலியனூர் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர் செல்வி உமாராணி அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.