>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 30 ஜூன், 2019

HUMAN INTERNAL ORGANS SKELETON STRUCTURE

CLIK HEAR
https://drive.wps.com/d/AMi_3kbu5dEqgZGJ-Y2dFA
[File]3D  Human internal organs skeleton structure.pdf

7th std Science Lesson Plan 1st Term July 1st week-EM


7th std Science Lesson Plan 1st Term 


Doozy Study Provides a clear and special Guidance for all Eligible Candidates. .All The Materials Given Here For Your Preparation To Lesson Plan



Here You Can Download 7th std Science Lesson Plan 1st Term  Our Best Wishes For Your Success.

CONTENT :7th std Science Lesson Plan 1st Term 

MATERIAL TYPE:Lesson Plan 1st Term


FILE TYPE: PDF

பத்தாம் வகுப்பு புதிய பாடநூல் அறிவியல் பாடத்தில் இரண்டாம் பாடமான ஒளியியல் பாடத்தில், பாடப்பகுதியில் ஒரு வரி கூட தவறவிடாமல் தமிழில் வரிக்கு வரி விளக்கம் கூறப்பட்டு, முழுதும் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள்


10 STD - 2.ஒளியியல் -  ஒளிவிலகல்,கதிர் படம், குவிலென்சஸ், குழிலென்ஸ்
https://www.youtube.com/watch?v=lg4dyZkfWfw

10 STD 2. ஒளியியல் - கூட்டு நுண்ணோக்கி
https://www.youtube.com/watch?v=SjB02yjeFxE

10 STD - 2. ஒளியியல் - ஒளியின் பண்புகள்
https://www.youtube.com/watch?v=npNcd7KA7i0

10 STD - 2. ஒளியியல் - கண்- அமைப்பு- செயல்படும் விதம்
https://www.youtube.com/watch?v=j2hesDH4l30

10 STD - 2. ஒளியியல், ஹைபர்மெட்ரொபியா - கண்ணின் குறைபாடு
https://www.youtube.com/watch?v=Kf9uAz2SlSI

10 STD - 2. ஒளியியல் - மையொபியா - கண்ணின் குறைபாடு
https://www.youtube.com/watch?v=knp6zmc4FT0

10 STD - 2. ஒளியியல் - ஒளிவிலகல், ஒளிவிலகலின் முதல் விதி, ஒளிவிலகலின் இரண்டாம் விதி
https://www.youtube.com/watch?v=eePvgQEqQ1s

10 STD - 2. ஒளியியல் - தொலைநோக்கிகள்,
https://www.youtube.com/watch?v=wx50xwclQiU

10 STD - 2.ஒளியியல் - கணக்கீடுகள் -
https://www.youtube.com/watch?v=74KhZ1VBXfs

மேற்காண் வீடியோக்களை powerpoint வடிவில் பெற
https://scienceanand86.blogspot.com/search/label/10%20STD

......,...........................................

8th std Science Lesson Plan 1st Term July 1st week Model-1


8th std Science Lesson Plan 1st Term 


Doozy Study Provides a clear and special Guidance for all Eligible Candidates. .All The Materials Given Here For Your Preparation To Lesson Plan



Here You Can Download 8th std Science Lesson Plan 1st Term  Our Best Wishes For Your Success.

CONTENT :8th std Science Lesson Plan 1st Term 

MATERIAL TYPE:Lesson Plan 1st Term


FILE TYPE: PDF



8th std Science Lesson Plan 1st Term July 1st week Model-1



8th std Science Lesson Plan 1st Term 


Doozy Study Provides a clear and special Guidance for all Eligible Candidates. .All The Materials Given Here For Your Preparation To Lesson Plan



Here You Can Download 8th std Science Lesson Plan 1st Term  Our Best Wishes For Your Success.

CONTENT :8th std Science Lesson Plan 1st Term 

MATERIAL TYPE:Lesson Plan 1st Term


FILE TYPE: PDF



6th std Science Lesson Plan 1st Term July 1st week-EM

6th std Science Lesson Plan 1st Term 




6,7,8,9,10th std Lesson Plan. 1 Term July 1 St Week Collection



6,7,8,9,10th std  Lesson Plan Collection


1st Term July 1st Week 


Tamil Lesson Plan


English Lesson Plan


MATHS Lesson Plan





Social science Lesson Plan

1st Term june 4th Week


Tamil Lesson Plan


English Lesson Plan



MATHS Lesson Plan
Science Lesson Plan



Social science Lesson Plan



English Lesson Plan


    MATHS Lesson Plan






      1st Term june 2nd Week















          1st Term june 1st Week





          அத்திவரதர் தரிசனத்துக்குத் தயாராகும் காஞ்சிபுரம் - பக்தர்களுக்கு 15 வழிகாட்டுதல்கள்!


          40 வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ‘அத்திவரதர் வைபவம்' வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அனந்த சரஸ் தீர்த்தத்தில் இருக்கும் அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக எழுந்தருளச் செய்யப்படுவார். முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வரதரை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்! 
          1. குளத்தில் இருந்து அத்திவரதரை வெளியில் எடுப்பதை யாரும் பார்க்க முடியாது. அத்திவரதர் வெளிவரும்போது பக்தர்கள், பத்திரிகையாளர்கள், வி.ஐ.பி-க்கள் என யாருக்கும் தரிசிக்க அனுமதி இல்லை. ஆகவே, முதல்நாள் அன்றே அத்திவரதரை பார்க்க வேண்டும் என்று திட்டமிட வேண்டாம். வெளியூர் பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, விழா தொடங்கிய சில நாள்கள் கழித்து அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

          2.  48 நாள்களிலும் அத்திவரதர் தரிசனம் மட்டுமே நடைபெறும். வேறு எந்த சிறப்பு பூஜையும் நடைபெறாது.

          3. காலை 6  முதல் 2 மணி வரை, பிற்பகல் 3 முதல் 8 மணி வரை எனத் தரிசனத்துக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

          4.  அத்திவரதர் தரிசனத்தைக் காண வரும் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். தேசிகர் சந்நிதி வழியாக வசந்த மண்டபத்தை அடைந்ததும் அத்திவரதரை தரிசனம் செய்யலாம். தரிசனம் முடிந்த பின்பு மேற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேற வேண்டும்.

          5.  பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என இரண்டு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுதரிசனத்துக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. சிறப்பு தரிசனத்துக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வி.ஐ.பி-க்கள் மேற்கு கோபுரம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வி.ஐ.பி தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

          6. ஸ்ரீதேவராஜர் மற்றும் தாயார் சந்நிதிகளுக்குச் செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தவழியாக மூலவர் மற்றும் தாயாரைத் தடையின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

          7. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து நிறுத்தம், மருத்துவ முகாம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ளன.

          8. காஞ்சிபுரம் நகரத்தில் தற்காலிகப் பேருந்து நிலையங்களை ஓரிக்கை, ஒலிமுகமதுப்பேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் அமைத்திருக்கிறார்கள். மேலும், தனியார் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காகப் பச்சையப்பன் கல்லூரி (நசரத்பேட்டை), திருவீதிபள்ளம், லாலா தோட்டம் (நகரம்), ஒலிமுகமதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

          9. சென்னை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருப்பதி, பெங்களூரு போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஒலிமுகமதுப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். உத்தரமேரூர், வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, புதுச்சேரி மற்றும் செய்யாறு, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஓரிக்கை பேருந்து நிலையத்திலிருந்தும் தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நத்தப்பேட்டை, வையாவூர் வழியாக மாற்றுவழியில் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து புறப்படும்.

          10. தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் பகுதிக்குச் செல்லும் போக்குவரத்துக்கென நிமிடத்துக்கு 20 அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
          11. காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 70 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் இருபாலருக்கும் தலா 11 வீதம் 22  தற்காலிகக் கழிப்பிடம் கூடுதலாக அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் 36 கழிப்பிடங்களும் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 92 கழிப்பிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து  மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் உட்புறத்தில் 2 சுத்திகரிப்பு எந்திரங்களும் வெளிப்புறத்தில் 4 சுத்திகரிப்பு எந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில்  6 புதிய சுத்திகரிப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கக் குடிநீர்த் தொட்டி கோயிலுக்குள் ஒன்றும், கோயிலுக்கு வெளிப்புறத்தில் 10 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் 85 இடங்களில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

          12. குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 100 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகம் மூலமாகக் கண்காணிப்புப் பணிகள் நடைபெறும். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

          13. சுகாதாரத் துறையின் மூலமாகக் கோயிலுக்கு உள்பகுதியில் 5 மருத்துவக் குழுக்களும் கோயிலுக்கு வெளியில் 4 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. முக்கிய பகுதிகளில் 108 ஆம்புலன்ஸுடன் கூடிய தற்காலிக மருத்துவ அறைகள் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

          14. அத்திவரதர் வைபவம் நடைபெறும் நாள்களில் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும். உணவின் மாதிரி எடுத்துப் பரிசோதனை செய்யப்படும். அதுபோல் காஞ்சிபுரத்தில் உள்ள சுமார் 300 உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள். அந்த உணவகங்களில் இருந்து வரும் உணவுகள் தினமும் பரிசோதனை செய்யப்படும்.

          15. பெரும்பாலான விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆகவே, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களை திருமண மண்டபங்களில் தங்க வைப்பதற்குத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.....

          வெள்ளி, 28 ஜூன், 2019

          ONE TOUCH IMAGES அனைத்து வகுப்புகளுக்கும் தேவைப்படும் பாடத்தொடர்பான புகைப்படங்கள்.



          தலைப்பினை தொடுங்கள் படத்தினை காணுங்கள்.
          குறிப்பு. இதனை சேமித்து வைத்துக்கொள்ளவும்  வரும் காலங்களில் புதிய  படங்கள் இணைக்கும் போது தானாக உங்கள் டாக்குமென்ட்டில் வந்துவிடும்.


          Click here to download PDF

          .......................................................
          பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28.06.19



          திருக்குறள்
          திருக்குறள்:227
          பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
          தீப்பிணி தீண்டல் அரிது.
          விளக்கம்:
          பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.
          பழமொழி
          A good reputation is a fair estate
          நற்குணமே சிறந்த சொத்து.
          இரண்டொழுக்க பண்புகள்
          1. உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும் எனவே என் உள்ளத்தில் நல்ல எண்ணங்களை எப்போதும் வளர்த்து கொள்வேன்.
          2. நல்ல எண்ணங்கள் வளர்த்து கொள்ள நல்ல புத்தகங்கள் வாசிப்பேன்.
          பொன்மொழி
          விதை மரமாகும் வரை அமைதியாக வளரும் ,அதே மரம் சாயும் போது பலத்த ஓசை எழுப்பும் ....
          மனித வாழ்க்கையில் மரம் ஓர் பாடம்.
           ..... கன்பூசியஸ்.
           பொது அறிவு
          1. முதல் இரும்பு கப்பலை தயார் செய்தவர் யார்?
          வில்கின்சன்.
          2. எல் கேஜி வகுப்பு முதல் பிஎச்டி படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வியை அறிவித்துள்ளவர் யார்?
          பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங்.
          English words & meanings
          1. Oar - a flat pole used for rowing boat, படகு செலுத்தும் துடுப்பு
          2. Occupy - to live in or fill in, நிரப்புதல், குடியிருதுதல்.
          ஆரோக்ய வாழ்வு
          சிகப்பு அரிசி இருதய நாேய்களை தடுக்க உதவுகிறது.
          Some important  abbreviations for students
          IIT - Indian Institute of Technology
          NIT - National Institute of Technology
          நீதிக்கதை
          ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.
          சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்!
          சரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…
          சீ போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.
          உடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.
          அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, “குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…,” சொல்லி கும்பிட்டான்.
          எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.
          அதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.
          அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!
          துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!
          அந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்ன கண்ணா பயந்துட்டியா…  இந்தா  உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.
          சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.
          இப்போது அந்த துறவி கேட்டார்…
          “என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்!
          எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!
          *வெள்ளி*
          சமூகவியல் & விளையாட்டு
          சமூகவியல்
          இந்தியப் பெருங்கடலின் மொத்த பரப்பளவு 73,440,000 சதுர கிலோமீட்டர்.
          உலகின் மூன்றாவது பெரிய நீர்நிலை.
          பூமியின் மேற்பரப்பில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை உள்ளடக்கிய  நீர்நிலை.
          இந்தியப் பெருங்கடல் நான்கு கண்டங்களை (ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகா) எல்லைகளாகக் கொண்டது.
          பாரம்பரிய விளையாட்டு - 2
          கடந்த வாரம் பதிவிட்ட "ஒரு குடம் தண்ணி ஊத்தி" விளையாட்டு காணொலியாக .... பொள்ளாச்சி அரசு பள்ளி மாணவிகளின் பங்கேற்பில்
          இன்றைய செய்திகள்
          28.06.2019
          * தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.
          * புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
          * தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது. மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 288 இடங்களுக்கு 1,458 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருக்கின்றனர்.
          * உலக கோப்பை கபடி போட்டித் தொடர்  மலேசியாவில் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில்  இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்கின்றன. இரு பிரிவிலும் இந்தியா களமிறங்குகிறது.
          * உலக கோப்பைக் கிரிக்கெட் :
          Today's Headlines
          🌸The Union Minister said that the time allowed for public comment on the draft of the National Education Policy would be extended by a further month.
           🌸All coins in circulation are legal.  The Reserve Bank of India has announced that no one should refuse to buy it.
           🌸 Engineering consultation for various section started. Out of a total  5 thousand 288 seats, only 1,458 have applied.
           🌸The World Cup Kabaddi Tournament begins in Malaysia on July 20.  The event will feature 32 teams from India, Pakistan and England and 16 from women's teams.  India is fielding in both categories.
           🌸World Cup Cricket:
          Prepared by
          Covai women ICT_போதிமரம்

          .................................