>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

 சமூக அறிவியல் பகுதி 1-17

1. பூமியின் மேற்பரப்புக் குளிர்ந்த்தால் உருவாகியவை எது  ? :-  நிலப்பகுதிகள்

2. மழையினால் பூமியில் உள்ள பள்ளங்கள் நிரம்பியதால் ______________ தோன்றின  ? :-  பெருங்கடல்கள்

3. நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன  ? :-  விண்துகள்

4. ஆசியக் கண்ட்த்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு எது  ? :-  சிந்து

5. நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின  ? :-  நெபுலா

6. வேதகாலம் மற்றும் இதிகாச காலங்களில் குடும்பம் எதன் அடிப்படையில் காணப்பட்டது  ? :-  சமூக வாழ்க்கை

7. பலதார மணத்தை வன்மையாகக் கண்டிப்பது எது  ? :-  தர்ம சாஸ்திரம்

8. 4-ம் சவனம் என்ற சடங்கு எதற்காக வேண்டிச் செய்யும் சடங்கு  ? :-  ஆண் மகவு வேண்டி

9. நான் கவிஞனாகவும், என் தந்தை மருத்துவராகவும், என் தாய் தானியம் அரைப்பவளாகவும் இருக்கின்றோம் என்ற ரிக்வேத வரிகள்
எதனை உணர்த்துகின்றன  ? :-  சாதி நிலை இல்லாத சமுதாயம்

10. மெளரிய ஆட்சியின் முற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும், பிற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும் நடைப்பெற்றது  ? :-  சமண, புத்த

11. மெளரியர் காலத்தில் எவை சிறப்பாகக் கருதப்பட்டது  ? :-  தாய் தந்தையர்க்குப் பணி செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல்

12. மெளரியர் காலத்தில் எவை எவை தடை செய்யப்பட்டன  ? :-  விலங்குகளைப் பலியிடுதல், பொருட்செலவு மிக்கச் சடங்கு

13. சங்க காலத்தில் நில அமைப்பிற்கு ஏற்றவாறு மக்களின் _____________ முறை அமைந்திருந்தன  ? :-  வாழ்க்கை

14. குப்தர் கால பேரரசில் எது கடுமையாகப் பின்பற்றப்பட்டது  ? :-  சாதி முறை

15. பல்லவர் காலத்தில் எவை எவை வீழ்ச்சியடைந்தன  ? :-  புத்த மற்றும் சமண சமயம்

16. நிலையான நிலவரி யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது  ? :-  ஆங்கிலேயர் ஆட்சியில்

17. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் எவை எவை மேம்படுத்தப்பட்டன  ? :-  சாலைகள்

 18. சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்   ? :-  சாலையைக் கடக்க வேண்டும்
19. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது   ? :-  சீனா

20 உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது   ? :-  கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்

21 ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை   ? :-  பயன்படுத்துதல்

22.ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது   ? :-  லீவைஸ்ட்ராஸ், 1848

23.காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது   ? :-  கர்நாடகா

24. வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது   ? :-  Tax Deducted at Source

25. விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்   ? :-  ஹெர்பார்ட்

26. ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது   ? :-  கரடி

27. பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்   ? :-  லூயி பாஸ்டியர்

28. சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை   ? :-  தானியங்கள், முளைக் கட்டிய
பயறு வகைகள்

29. நமது தேசியத் தலைநகர்   ? :-  புது டில்லி

30. ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது  ? :-  சரியா  ? :-  தவறா   ? :-  சரி

31. இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________   ? :-  தார்

32. ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது   ? :-  ஸ்காட்லாண்ட்

33. கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்   ? :-  9

34. வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்   ? :-  அர்ச்சனா

35. உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்   ? :-  புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை

36. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்   ? :-  COUPLES RETREAT

37. மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர மாற்றப்பட்டது?  1996 ஆம் ஆண்டு.