>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 15 டிசம்பர், 2016

தமிழ் TNPSC: மாதிரி வினா-விடை, 


1.தமிழ் சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்

2.உலக சிறுகதை தந்தை - செகாவ்

3.தமிழ் சிறுகதை முன்னோடி - வீரமாமுனிவர்

4.உலக சிறுகதை முன்னோடி - ஆலன்போ,  கோகல்.

                     
                       வரலாறு

1.வரலாற்றுப்புலவர் - மாமூலனார்

2.வரலாற்று நிகழ்வுகளை பாடலுக்குள் பொதிந்து வைத்து பாடுவதில் வல்லவர் தான் - பரணர்.

                       
                     ஔவையார்

1.மீதூன் விரும்பேல் நூல் >>ஆத்திச்சூடி

2.கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே நூல் >>மூதுரை

3.கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு நூல் >>தனிப்பாடல் திரட்டு

4.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் நூல் >>கொன்றை வேந்தன்

5.திரைகடல் ஒடியும் திரவியம  தேடு நூல் >>கொன்றை வேந்தன்.

             முந்நீர் வழக்கம்

1.முந்நீர் வழக்கம் மகடூவொடில்லை >>தொல்காப்பியம்

2.முந்நீர்வழக்கம் மகடூவொ உண்டு >>அமிர்தசாகரர்.

                             சூடி

1.ஆத்தி சூடி >>ஔவையார்
2.புதிய ஆத்தி சூடி >>பாரதியார்

                   பாட்டு

1.இசைப்பாட்டு- பரிபாடல்

2.அகப்பாட்டு- அகநானூறு

3.நெடும்பாட்டு- அகநானூறு
4.புறப்பட்டு- புறநானூறு

5.சமுதாயப் பாட்டு- பொரும்பாணாற்றுபடை

6.களவியல் பாட்டு- குறிஞ்சிப் பாட்டு

7.உளவியல் பாட்டு- குறிஞ்சிப்பாட்டு

8.பாலைப்பாட்டு- பட்டிணபாலை

9.சிறபப்  பாட்டு - நெடுநல்வாடை

10.காஞ்சிப் பாட்டு- மதுரை காஞ்சி

11.குறத்திப்பாட்டு- குறவஞ்சி

12.பிள்ளைப் பாட்டு- பிள்ளைத்தமிழ்

13.உழித்திப் பாட்டு- பள்ளு

14.பரிப்பாட்டு -பரிபாடல்

15.மாநகர் பாட்டு- மதுரை காஞ்சி

16.வஞ்சிநெடும் பாட்டு- பட்டிணபாலை

                   இயற்கை

1.இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

2.இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

3.இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்

4.இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை

5.இயற்கை தவம் - சீவக சிந்தாமணி

6.இயற்கை பரிமாணம் - கம்பராமாயணம்

7.இயற்கை அன்பு - பெரியபுராணம்

8.இயற்கை இறையுறையுள் - தேவாரம்
திருவாசகம்
திருவாய்மொழிகள்.

                கவிதை

1. புதுக்கவிதையின் புரவலர்-சிசு செல்லப்பா

2. புதுக்கவிதையின் துருவ நட்சத்திரம்- பசுவையா

3. புதுக்கவிதையின் படிமவாதி-தருமுசிவராமு

4. புதுக்கவிதையின் விடிவெள்ளி- தமிழன்பன்

5. புதுக்கவிதையின் தாத்தா- மேத்தா

6. புதுக்கவிதையின் சொல்லேர் உழவர்-சிற்பி

7. மரபுக்கவிதையில் வெற்றி பார்த்து புதுக்கவிதையில் சுவடு பதித்தவர்-தமிழன்பன்

8. மரபுக்கவிதையில் வேர் பார்த்து புதுக்கவிதையில் வேர் பார்த்தவர்- அப்துல் ரகுமான்

9. புதுக்கவிதையின் பிதாமகன்- நா பிச்சமூர்த்தி

10. புதுக்கவிதையின் முன்னோடி- நா பிச்சமூர்த்தி

11. புதுக்கவிதையின் தந்தை- பாரதி