>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 28 நவம்பர், 2016

பணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ:-*(ஸ்வைப் மிஷின்,நெட் பாங்கிங்,போன் முலம் பணப் பாிவா்தனைகள்)...

*1.ஆள் கடத்தல் இருக்காது;
மணல் கடத்தல் இருக்காது; பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது*
*2. அரிசி கடத்தல் இருக்காது*....
*3. கஞ்சா அபின் கடத்தல் இருக்காது.....*
*4. தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது.......?*
*5. அரசியல்வாதிகளுக்கு அல்லக்கை இருக்காது....*
*6. கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது....*
*7.காசுக்காக மத மாற்றம் இருக்காது......*
*8. தினம் தினம் காசு கொடுத்து அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது!......*
*9. கந்து வட்டி இருக்காது.
*10. ரியல் எஸ்டேட் ஏமாற்று புரோக்கர்கள் இருக்காது....*
*11. அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது....*
*12. ஹவாலா பண பரிமாற்றம் இருக்காது....*
*13. பணத்திற்கு அரசு அதிகாரிகள் வளைய மாட்டார்கள்.....*
*14. நிலத்தின் அரசு கைடுலைன் வேல்யூஸ் ஒன்று மார்கெட் விலை ஒன்று என இருக்காது....*
*15. ஒரு பிளாட் விலை 1 கோடி 50 லட்சம் என இருக்காது...*
*16.ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்ன என இருக்காது......*
*18. மீட்டர் வட்டி, கந்து வட்டி கொடுமை என தற்கொலை இருக்காது....*
*19. இனி கருப்பு பணத்தை வைத்து வெட்டி அரசியல் இருக்காது.....*
*20. பணக்காரங்க  - ஏழை வித்தியாசம் இருக்காது....*
*21. வரவு செலவை பொய்யாக கணக்கு காட்டும் ஆடிட்டர் தொழிலே இருக்காது. எல்லாம் ஆன் லைனில் வருமான வரி கண்காணிப்பாளர் இருப்பர்...*

*23. இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்....*
*24. அரசியல் கட்சிக்கு வாழ்க கோஷமிடும் தொண்டர் படையே இருக்காது.....*
*25. புனித அரசியலுக்கு பணதிற்காக வராமல் உண்மையான தேச அபிவிருத்திக்கு பணியாற்ற வருபவர்களுக்கு வழி பிறக்கும்.....*
*26. பொருளாதார குற்றங்கள் இருக்காது.....*
*27. காவல் நிலையத்தில் திருட்டு வழிப்பறி குற்றங்கள் இருக்காது.....*
*28. செயற்கையாக விலையேற்றம் செய்யும் பதுக்கல்கார்ர்கள் இருக்க மாட்டார்கள்......*
*29. கன்டெய்னர் பணம் கடத்தல் இருக்காது.அதை பிடிக்க தேர்தல் பறக்கும் படையும் இருக்காது.....*
*30. பணத்திற்காக நாட்டை ஆளும் கேவல அரசியல்வாதிகள் இனி இருக்க மாட்டார்கள்....*
* அவர்களால் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது*......
*31. பள்ளியில் கட்டணங்கள் இனி டொனேசனாக லட்சம் லட்சமாக கருப்புப் பணம் வாங்க முடியாது....*
*32. கல்வி கட்டணம் குறையும்.எல்லாம் வங்கி மூலமே பீஸ் கட்ட வேண்டும்.....*
*33.கருப்பு பணத்தில் கோடிகளுக்கு விற்கப்படும் மெடிக்கல் மற்றும் இன்ஞ்சினியர் படிப்பு சீட்டுகள் இனி அரசு விலையில் ஏழைக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும்.....*
*34. தனியார் மருத்துவமனைகளில் தற்போது டாக்டர்கள் வாயில் வருவதுதான் பில். இனி இது மாறும்.....*
*35. இனி யார் கைகளிலும் பெரிய தொகையாக பணம் பணம் என இருக்காது.இனி அனைத்தும் வங்கி பரிமாற்றம் மூலமே அரசு அனுமதி அளிக்க இருக்கிறது......*
*36. சாமானிய மக்கள் இதை வரவேற்க வங்கியியல் வரிசையில் நிற்கிறார்கள் இது தேச வளர்ச்சியின் நல்ல அறிகுறி!......*
*37. பணக்காரன் வங்கிக்குள் நுழைய முடியவில்லை .மக்களின் கூட்டம் முன் வரிசையில் நிற்க அரசியல்வாதிக்கு கர்வம் தடுக்கிறது.*
*இன்னும் 45 நாட்களில் அவர்கள் கருப்பு பணம் *காலி*
*38. இனி உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு போட்டி இருக்காது....*
*39. அரசு பதவிக்கும் புரமோசனுக்கும் விலை விலை அல்ல.தகுதி மட்டுமே.....*
*40. அரசு மருத்துவமனை,அரசுப்பள்ளிகள் வஞ்சகமின்றி சிறப்பாக செயல் படும்....*
*41. வெட்டியாக பேசி கொண்டிருந்தவர் வேலை தேடியாக வேண்டும்....*
*42. வீட்டுக்கு வாடகை குறையும்.....*
*43. திருமண மண்டபத்தில் வாடகையாக கருப்புப் பணத்தை லட்சக் கணக்கில் வசூலிக்க முடியாது.....*
*44. இயற்கை விவசாயிக்கும் உண்மையான விலை கிடைக்கும்.....*
*45. ரேசன் கடையில் ஏழைக்கு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட பொருள் கள்ள சந்தையில் விற்க முடியாது....*
*46 இனி அரசியல் சாக்கடை புனிதமாகும்....*
*47. அனைத்து நிலங்களும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்....*
*48. இரண்டு பில் புக் இருக்காது*.
*49. அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கிய நல்லவர்கள் இனி அரசியலுக்கு வந்து மக்களுக்காக சேவையாற்றும் வாய்ப்பு வந்துள்ளது.....*
50.பாக்கிஸ்தான்,சீனாவின் கூலிப்படைகள் இந்தியாவுக்கு எதிராக இருக்காது.
51. *DD , செக் , டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு Neft / RTGS என லட்சம்  எல்லாம் வங்கிகள் பரிவர்த்தனைகளின் மூலம் மட்டுமே இருக்கும்.
52.நமக்கு பணமாக பாக்கட் மணி மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படும்.*
53.*மக்களின் ஒவ்வொரு பண பரிவர்தனையும் வருமான வரி துறையின் கண்காப்பு வளையத்திலிருந்து தப்பாது*.....
54.*தேர்தலில் நிற்க சொத்து கணக்கு காட்டிய அரசியல்வாதிகள் அத்தனையும் பினாமி பெயரில் வைத்து விட்டு எனக்கு சொந்தமாக கார் இல்லை.வீடு இல்லை. தோட்டம் இல்லை.என் பெயரில் எதுவுமே இல்லை என கப்சா விட்ட அரசியல்வாதியும் அவர்களின் அறக் கட்டளையும் இனி காலி....*
இன்னும் நாம் அறியாத மேலும் பல பல நண்மைகள்..😀😀😀