>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
TNPSC: மாதிரி வினா-விடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TNPSC: மாதிரி வினா-விடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

       ​​TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு​...

 ​TNPSC SYLLABUS (அனைத்து  தேர்வுக்கும் )​ 
              https://goo.gl/iOaZae

 ​பழைய பள்ளிப்   புத்தகம் (தமிழ்நாடு  அரசு )​
    6  முதல் 10 வரை
      (தமிழ் ,அறிவியல் ,சமூக அறிவியல் )
             https://goo.gl/Ni6k2k

 ​சமச்சீர் கல்வி   புத்தகம் (தமிழ்நாடு  அரசு )​
          6  முதல் 10 வரை
        (தமிழ் ,அறிவியல் ,சமூக அறிவியல் )
             https://goo.gl/q7UmY6

 ​சமச்சீர் கல்வி   புத்தகம் (தமிழ்நாடு  அரசு )​
    6  முதல் 10 வரை
    (தமிழ் ,அறிவியல் ,சமூக அறிவியல் )
    ​ஆங்கில வழிக்கல்வி​
             https://goo.gl/IYczqz

 ​பள்ளிப்   புத்தகம் (தமிழ்நாடு  அரசு )​
     11  முதல் 12  வரை
            https://goo.gl/X4thfa

 ​பழைய  கேள்வித்தாள்​
           https://goo.gl/PQwWh5

திங்கள், 9 ஜனவரி, 2017

அறிவோம்! கண்டுபிடிப்புகளின் தந்தைகளை.

அறிவோம்! கண்டுபிடிப்புகளின் தந்தைகளை.

*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி
*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்
*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்
*5..கணிப்பொறியின் தந்தை?*சார்லஸ் பேபேஜ்
*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்
*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*8..பொருளாதாரத்தின் தந்தை?*ஆடம் ஸ்மித்
*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே
*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?*பிளேட்டோ
*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
*16..ஹோமியோபதியின் தந்தை?*சாமுவேல் ஹானிமன்
*17..ஆயுர்வேதத்தின் தந்தை?*தன்வந்திரி
*18..சட்டத்துறையின் தந்தை?*ஜெராமி பென்தம்
*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
*21..தொல் உயரியியலின் தந்தை?*சார்லஸ் குவியர்
*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்
*23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்
*29..தொலைபேசியின் தந்தை?*கிரகாம்ப்பெல்
*30..நகைச்சுவையின் தந்தை?*அறிச்டோபேனஸ்
*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்
*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்
*41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா
*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
*54..ஜனநாயகத்தின் தந்தை?*பெரிக்ளிஸ்
*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்
*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்
*59..மின் அஞ்சலின் தந்தை?*ரே டொமில்சன்
*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
*63..மனோதத்துவத்தின் தந்தை?*சிக்மண்ட் பிரைடு
*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?*இராபர்ட் ஓவன்
*65..குளோனிங்கின் தந்தை?*இயான் வில்முட்
*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே
*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம்

சனி, 17 டிசம்பர், 2016

 TNPSC: மாதிரி வினா-விடை, 
 151 தமிழகத்தில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் எது?
152 தமிழகத்தின் முதல் வானொலி நிலையம் எங்கு அமைக்கப்பட்டது? சென்னை மாநகராட்சி வளாகம் (1930)
153 தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது? தஞ்சாவூர்
154 தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய பழமையான கோவில் எது? பிரகதீஸ்வரர் கோவில் தஞ்சாவூர்
155 தமிழகத்தில் உள்ள மிகப்பழைய அணைக்கட்டு எது? கல்லணை
156 தமிழகத்தில் மிக உயர்ந்த கோவில் கோபுரம் எது? ஆண்டாள் கோபுரம் (திருவல்லிபுத்தூர்)
157 தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய தேர் எது? திருவாரூர் தேர்
158 தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பாலம் எது? பாம்பன் பாலம்
159 தமிழ்நாட்டின் ஹாலந்து என்று எந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது? திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
160 தமிழ்நாட்டின் ஹாலிவுட் எது? கோடம்பாக்கம் (சென்னை)
161 முதல் பாரத ரத்னா விருது பெற்ற பெருமைக்குரிய தமிழ்நாட்டைச் சார்ந்தவர் யார்? ராஜாஜி
162 இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி என்ற பெருமைக்குரிய தமிழ்நாட்டைச் சார்ந்தவர் யார்? சர்.சி.வி.இராமன்
163 தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் யார்? ஜானகி ராமச்சந்திரன்
164 தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்? டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
165 தமிழகத்தின் முதல் பெண் நீதிபதி யார்? நீதிபதி பத்மினி ஜேசுதுரை
166 தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் யார்? நீதிபதி பாத்திமா பீவி
167 தமிழகத்தின் முதல் பெண் தலைமைச் செயலர் யார்? திருமதி லட்சுமி பிரானேஷ்
168 தமிழகத்தில் முதல் பெண் காவல்துறை ஆணையர் யார்? திருமதி லத்திகா சரண் (சென்னை மாநகரம்)
169 தமிழகத்தின் முதல் பெண் மேயர் யார்? தாரா செரியன் (சென்னை மாநகராட்சி)
170 தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்புத்துறை அதிகாரி யார்? மீனாட்சி விஜயகுமார் (இந்திய அளவிலும் இவரே முதல் பெண்மணி)
171 இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தின் கவர்னர் யார்? சர் ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை
172 இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தின் முதலமைச்சர் யார்? ஓ.பி.இராமசாமி ரெட்டியார்
173 தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம் எந்த வருடம் தொடங்கப்பட்டது? 1857 (சென்னை)
174 தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1929 (சிதம்பரம்)
175 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எப்போது எங்கு தொடங்கப்பட்டது? 1971 கோயம்புத்தூர்
176 தமிழகத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எப்போது எங்கு தொடங்கப்பட்டது? 1976 மதுரை
177 தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் எப்போது எங்கு தொடங்கப்பட்டது? 1978 சென்னை
178 தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகம் எப்போது எங்கு தொடங்கப்பட்டது? 1981 தஞ்சாவூர்
179 தமிழ்நாட்டில் எங்கு பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது? கோயம்புத்தூர்- 1982
180 தமிழ்நாட்டில் எங்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது? திருச்சிராப்பள்ளி -1982
181 தமிழ்நாட்டில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எங்கு தொடங்கப்பட்டது? கொடைக்கானல் - 1983
182 தமிழகத்தில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் எங்கு தொடங்கப்பட்டது? காரைக்குடி (1985)
183 டாக்டர் ஆ.பு.சு.மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் எங்கு தொடங்கப்பட்டது? சென்னை (1988)
184 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது? 1989 சென்னை
185 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது? திருநெல்வேலி 1990
186 டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது? சென்னை 1996
187 பெரியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது? சேலம் 1997
188 தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் எங்குள்ளது? சென்னை 2002
189 தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது? வேலூர் (2002)
190 தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் எங்கே எப்போது ஏற்படுத்தப்பட்டது? சென்னை 2004
191 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 2008ல் சென்னை
192 தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? நாகப்பட்டினம் 2012
193 தமிழகத்தின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயம் எது? இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் ஆனைமலை கோயம்புத்தூர் மாவட்டம்
194 முதுமலை வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் எங்குள்ளது? நீலகிரி மாவட்டம்
195 கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் எங்குள்ளது? நாகப்பட்டினம் மாவட்டம்
196 ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல்நிற அணில் வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது? விருதுநகர் மாவட்டம்
197 வல்லநாடு மான்கள் சரணாலயம் தமிழகத்தில் எங்குள்ளது? தூத்துக்குடி மாவட்டம்
198 களக்காடு வனவிலங்கு சரணாலயம் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது? திருநெல்வேலி மாவட்டம்
199 முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது? திருநெல்வேலி மாவட்டம்
200 காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயம் தமிழகத்தில் எங்குள்ளது? கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட பகுதியில்
Mrcollege  thathanur ARIYALUR dt.
     TNPSC: மாதிரி வினா-விடை,
 101 தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்? வாணிதாசன்
102 தமிழ்நாட்டின் பசுமையான கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்திற்கு மின்திறன் எந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது? சூரிய ஆற்றல்
103 TNPL-இன் விரிவாக்கம் என்ன? தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் ((Tamil Nadu News print and Paper Limited))
104 தமிழ்நாட்டில் எத்தனை வட்டங்கள் (TALUK) உள்ளன? 263 வட்டங்கள்
105 தமிழ்நாட்டில் எத்தனை வருவாய் கோட்டங்கள் உள்ளன? 79 கோட்டங்கள்
106 தமிழ்நாட்டில் எத்தனை வருவாய் கிராமங்கள் (Revenue Village)உள்ளன? 16710
107 தமிழ்நாட்டில் எத்தனை ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன? 385
108 தமிழ்நாட்டில் எத்தனை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன? 31 (சென்னையில் இல்லை)
109 தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் நீளம் எவ்வளவு? 199040 கிலோமீட்டர்
110 தமிழகத்தில் உள்ள இரயில் பாதையின் நீளம் எவ்வளவு? 5952 கிலோ மீட்டர்
111 தமிழகத்தில் உள்ள இரயில் நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 532
112 தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் எத்தனை உள்ளன? 3
113 தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களின் எண்ணிக்கை எத்தனை? 8
114 தமிழகத்தில் எத்தனை காவல்துறை மாநகர ஆணையர்கள் உள்ளனர்? 6
115 தமிழகத்தில் எத்தனை காவல்துறை மண்டலங்கள் உள்ளன? 4
116 தமிழகத்தில் எத்தனை காவல்துறை சரகங்கள் உள்ளன? 12 சரகங்கள் (1 இரயில்வே சரகம் உள்பட)
117 தமிழகத்தில் எத்தனை காவல்நிலையங்கள் (சட்டம் ஒழுங்கு) உள்ளன? 1324
118 தமிழகத்தில் எத்தனை அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன? 199
119 தமிழகத்தில் எத்தனை போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன 248
120 தமிழகத்தில் உள்ள மொத்த காவல்துறை பணியாளர்கள் எத்தனை பேர்? 99896 (2015ன் படி)
121 தமிழகத்தின் முக்கிய பயிர்கள் எவை? நெல், சோளம், கம்பு ,கேழ்வரகு ,பருப்பு வகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, பருத்தி.
122 தமிழகத்தில் உற்பத்தியாகும் அரிசியின் மொத்த அளவு என்ன? 40.50 இலட்சம் மெட்ரிக் டன்கள்
123 தமிழகத்தில் உற்பத்தியாகும் தோட்டப்பயிர்கள் என்ன? காப்பி, தேயிலை, ரப்பர், ஏலக்காய்.
124 தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் என்ன? 10364 மெகாவாட்
125 தமிழகத்தில் மொத்தம் எத்தனை பல்கலைக்கழகங்கள் உள்ளன? 67 (நிகர்நிலை உள்பட)
126 தமிழகத்தில் எத்தனை கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன? 693 க்கும் அதிகமாக
127 தமிழகத்தில் எத்தனை பொறியியல் கல்லூரிகள் உள்ளன? 553க்கும் அதிகமாக
128 தமிழகத்தில் எத்தனை மருத்துவக்கல்லூரிகள் உள்ளன? 58க்கும் அதிகமாக
129 தமிழகத்தில் எத்தனை விவசாயக் கல்லூரிகள் உள்ளன? 16க்கும் அதிகமாக
130 தமிழகத்தில் எத்தனை சட்டக்கல்லூரிகள் உள்ளன? 8
131 தமிழகத்தில் எத்தனை இசைக்கல்லூரிகள் உள்ளன? 4
132 தமிழகத்தில் எத்தனை பள்ளிகள் உள்ளன? 56000க்கும் அதிகமாக
133 தமிழகத்தில் எந்த இரண்டு மாவட்டங்களின் பெயரும் அதன் மாவட்ட தலைநகரத்தின் பெயரும் வேறுவேறாகும்? 1. கன்னியாக்குமரி மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் 2. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரம் உதகமண்டலம் (ஊட்டி)
134 கங்கைகொண்ட சோழபுரம் கலியுக வரதராஜபெருமாள் கோவில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா கோவில் ஆகியவை தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது? அரியலூர்
135 தமிழகம் வந்த வீரமாமுனிவர் அரியலூர் மாவட்டத்தில் எங்கு தங்கியிருந்தார்? ஏலாக்குறிச்சி
136 தமிழ்நாட்டிலேயே அதிக அளவு சிமெண்ட் எந்த மாவட்டத்தில் உற்பத்தியாகிறது? அரியலூர்
137 தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க பொன்னேரி எங்குள்ளது? அரியலூர்
138 தமிழகத்தில் மிக உயரமான கொடிமரம் எது? செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (உயரம் 150 அடி)
139 தமிழகத்தின் மிக உயரமான சிலை எது? திருவள்ளுவர் சிலை 133 அடி உயரம் கன்னியாக்குமரி
140 தமிழகத்தின் மிக நீளமான கடற்கரை எது? மெரினா கடற்கரை (13 கி.மீ.நீளம்)
141 தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி எது? காவனூரில் உள்ள வைணுபாப்பு (ஆசிய அளவில் பெரியது உலக அளவில் 18வது)
142 தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் எது? தொட்டப்பெட்டா (2637 மீட்டர்)
143 தமிழகத்தின் நுழைவாயில் எது? தூத்துக்குடி துறைமுகம்
144 தமிழ்நாட்டில் ~மலைவாசஸ்தலங்களின் ராணி| எது? உதகமண்டலம் (ஊட்டி)
145 தமிழக மலைகளில் இளவரசி எது? கொடைக்கானல்
146 தமிழ்நாட்டின் மான்செஸ்டர் எது? கோயம்புத்தூர்
147 தமிழ்நாட்டின் முதல் பேசும்படம் எது? காளிதாஸ் (1931)
148 தமிழ்நாட்டில் முதல் இருப்புப்பாதை எங்கு போடப்பட்டது? ராயபுரம்-வாலாஜா (1856)
149 தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி என்று உருவானது? சென்னை (29.9.1688)
150 தமிழகத்தில் வெளிவந்த முதல் நாளிதழ் எது? மதராஸ் மெயில் (1873)
MR College ARIYALUR DT.

வியாழன், 15 டிசம்பர், 2016

தமிழ் TNPSC: மாதிரி வினா-விடை, 


1.தமிழ் சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்

2.உலக சிறுகதை தந்தை - செகாவ்

3.தமிழ் சிறுகதை முன்னோடி - வீரமாமுனிவர்

4.உலக சிறுகதை முன்னோடி - ஆலன்போ,  கோகல்.

                     
                       வரலாறு

1.வரலாற்றுப்புலவர் - மாமூலனார்

2.வரலாற்று நிகழ்வுகளை பாடலுக்குள் பொதிந்து வைத்து பாடுவதில் வல்லவர் தான் - பரணர்.

                       
                     ஔவையார்

1.மீதூன் விரும்பேல் நூல் >>ஆத்திச்சூடி

2.கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே நூல் >>மூதுரை

3.கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு நூல் >>தனிப்பாடல் திரட்டு

4.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் நூல் >>கொன்றை வேந்தன்

5.திரைகடல் ஒடியும் திரவியம  தேடு நூல் >>கொன்றை வேந்தன்.

             முந்நீர் வழக்கம்

1.முந்நீர் வழக்கம் மகடூவொடில்லை >>தொல்காப்பியம்

2.முந்நீர்வழக்கம் மகடூவொ உண்டு >>அமிர்தசாகரர்.

                             சூடி

1.ஆத்தி சூடி >>ஔவையார்
2.புதிய ஆத்தி சூடி >>பாரதியார்

                   பாட்டு

1.இசைப்பாட்டு- பரிபாடல்

2.அகப்பாட்டு- அகநானூறு

3.நெடும்பாட்டு- அகநானூறு
4.புறப்பட்டு- புறநானூறு

5.சமுதாயப் பாட்டு- பொரும்பாணாற்றுபடை

6.களவியல் பாட்டு- குறிஞ்சிப் பாட்டு

7.உளவியல் பாட்டு- குறிஞ்சிப்பாட்டு

8.பாலைப்பாட்டு- பட்டிணபாலை

9.சிறபப்  பாட்டு - நெடுநல்வாடை

10.காஞ்சிப் பாட்டு- மதுரை காஞ்சி

11.குறத்திப்பாட்டு- குறவஞ்சி

12.பிள்ளைப் பாட்டு- பிள்ளைத்தமிழ்

13.உழித்திப் பாட்டு- பள்ளு

14.பரிப்பாட்டு -பரிபாடல்

15.மாநகர் பாட்டு- மதுரை காஞ்சி

16.வஞ்சிநெடும் பாட்டு- பட்டிணபாலை

                   இயற்கை

1.இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

2.இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

3.இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்

4.இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை

5.இயற்கை தவம் - சீவக சிந்தாமணி

6.இயற்கை பரிமாணம் - கம்பராமாயணம்

7.இயற்கை அன்பு - பெரியபுராணம்

8.இயற்கை இறையுறையுள் - தேவாரம்
திருவாசகம்
திருவாய்மொழிகள்.

                கவிதை

1. புதுக்கவிதையின் புரவலர்-சிசு செல்லப்பா

2. புதுக்கவிதையின் துருவ நட்சத்திரம்- பசுவையா

3. புதுக்கவிதையின் படிமவாதி-தருமுசிவராமு

4. புதுக்கவிதையின் விடிவெள்ளி- தமிழன்பன்

5. புதுக்கவிதையின் தாத்தா- மேத்தா

6. புதுக்கவிதையின் சொல்லேர் உழவர்-சிற்பி

7. மரபுக்கவிதையில் வெற்றி பார்த்து புதுக்கவிதையில் சுவடு பதித்தவர்-தமிழன்பன்

8. மரபுக்கவிதையில் வேர் பார்த்து புதுக்கவிதையில் வேர் பார்த்தவர்- அப்துல் ரகுமான்

9. புதுக்கவிதையின் பிதாமகன்- நா பிச்சமூர்த்தி

10. புதுக்கவிதையின் முன்னோடி- நா பிச்சமூர்த்தி

11. புதுக்கவிதையின் தந்தை- பாரதி

மாநிலங்கள் - நடனங்கள்

1. உத்தராஞ்சல் – குமயோண், ஜகர்ஸ், சோலிய, தாலி – ஜட்ட
2. அரியானா – ஸ்வாங், கோரியா, குக்க நடனம், லூர், சங், தாம
3. குஜராத் - கர்பா, தாண்டியா, ராஸிலா, திப்பனி, பாவை
4. கேரளா - கதகளி, ஒட்டன் துள்ளல், மோகினி ஆட்டம், சகிர கூத்து, சவிடு நாடகம், கைகொட்டி கலை, கூடியாட்டம், கிருஷ்ண வட்டம், முடியேட்டு
5. பீகார் - ஜதடஜதின், பிதஸிய, பாகுன, புர்பி
6. ராஜஸ்தான் - கயால், காம்கோர், சமர்கினாட்,சக்ரி, லீலா, சுசினி, கல்பேலியா,
7. பஞ்சாப் - பங்கிரா, கிடா, தாமன் மழவை, ஜ்ஹுமார், கர்தி, கிக்லி, சம்மி, லுடி, டண்டாஸ்
8. ஒடிசா – ஒடிசி, சவரி, ஹுமர, பைக, சாஹு, gotipua, சம்பல்பூர்
9. அசாம் – பிஹீ, ஒஜபலி, அங்கிய நட்
10. மேற்கு வங்காளம் - காதி, ஜாத்
11. உத்திரபிரதேசம் - கதக், காரண், சப்பேலி, குமயோண், நௌடாங்கி
12. மிசோரம் – சிராக் (மூங்கில் நடனம்)
13. ஜம்மு காஷ்மீர் - சாக்ரி, ரௌஃப்
14. மகாராஷ்டிரம் - தமாஸா, லாவனி, தாஹிகால, லேசிம்
15. கர்நாடகம் – யக்ஷகானம், பயலடா, சிம்ஹா நுடர்யா, தொல்லு குனித, வீரகசே
16. ஆந்திரா பிரதேசம் - குச்சிப்பிடி, கொட்டம்
17. மத்திய பிரதேசம் - மாச்சா, லோத்தா, பாண்ட்வானி, தேர்டாளி, சர்குல, ஜவரா, மட்கி, ப்ஹுல்பட்டி, மான்ச், கிரிட கூர் மரிய
18. இமாச்சல் பிரதேசம் - லூட்டி, காயம்கா, முன்ஜர, கணயலா, ஹிகட்
19. தமிழ் நாடு - பரதநாட்டியம், தெருக்கூத்து, கும்மி, கோலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம்
20. அருணாச்சல பிரதேசம் – அஜி லாமு, பர்டோ சஹம், போபிர், சலோ, சிங்கம் & மயில் நடனம்
21. சட்டீஸ்கர் – பந்தி, ராட் நச்சா,
22. கோவா – புக்டி, தேஹன்னி, தரங்கமல், தலோ
23. ஜார்கண்ட் - கர்மா
24. லட்சத்தீவுகள் - லவா
25. புதுச்சேரி - கரடி
26. சிக்கிம் - சிங்ஹி சாம், யாக் சாம், மருனி, ரேசுங்க்மா
27. தெலுங்கானா – பெரிணி தாண்டவம், தப்பு, லம்பாடி
28. திரிபுரா – ஹோஜகிரி, கோரிய, லேபங் பூமணி,
29. மணிப்பூர் – தங் டா, மணிபுரி, தொல் சொலோம்.
TNPSC மாதிரி வினா-விடை, 

 101 தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்? வாணிதாசன்
102 தமிழ்நாட்டின் பசுமையான கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்திற்கு        மின்திறன் எந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது? சூரிய ஆற்றல்
103 TNPL-இன் விரிவாக்கம் என்ன? தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் ((Tamil Nadu News print and Paper Limited))
TNPSC: மாதிரி வினா-விடை, 

  51 தமிழக உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 2005
52 தமிழக கடற்கரையின் நீளம் எவ்வளவு? 1076கிலோமீட்டர்
53 தமிழகத்தில் உள்ள 3 முக்கிய துறைமுகங்கள் என்ன? சென்னை , எண்ணூர், தூத்துக்குடி
 TNPSC: மாதிரி வினா-விடை, 

 1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது? சென்னை
2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு? 130058 சதுரகிலோமீட்டர்
3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (2011கணக்கெடுப்பின் படி) எவ்வளவு? 72147030 பேர்
4 தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் (2011 கணக்கெடுப்பின் படி) ஆண்கள் எத்தனை பேர்? 36137975 பேர்

திங்கள், 14 நவம்பர், 2016

TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை
* சூரியன் உதிக்கும்போதும், சூரியன் மறையும்போது வானம் சிவப்பாகத் தோன்றக் காரணம் - சிவப்பு ஒளி குறைவாக சிதறுவதே.
* ஒரு லென்சின் திறன் அலகு - டயாப்டர்
* மின்மாற்றியின் திறனாவது - வெளிவிடும்

திங்கள், 7 நவம்பர், 2016

*பொது அறிவு*

1. இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்
2. ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.
3. நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கும் அளவு 400 கன அடி காற்று.
4. மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராணவாயுவில் 20 சதவிகித அளவு.
5. உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடதுபக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.
6. உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.
7. ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.
8. இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணு லியூக்கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது.
9. இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன.
10. மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.
11. ரெடினா என்பது விழித்திரை
12. ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறிகுறி சுவை குறைந்து விடும்.
13. ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் பின்பகுதி, தொண்டையில் சேருமிடம்.
14. கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.
15. மீடியாஸ்டினம் என்பது இரண்டு நுரையீரல்களுக்கு இடைப்பட்ட பகுதி
16. ப்ளூரா என்பது நுரையீரல் உறை
17. இன்சுலின் – இதன் வேலை ரத்த்த்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியாக வைப்பது.
18. சிறுநீரகங்கள் கீழ் முதுகில், முதுகுத் தண்டிற்கு இருபக்கமும் உள்ளன.
19. அல்வியோலஸ் என்பது மெல்லிய சுவருடைய காற்று செல். மனித நுரையீரல்களில் 750,000,000 அல்வியோலஸ் செல்கள் உள்ளன.
20. ஒரு குழந்தை 330 எலும்புகளுடன் பிறக்கிறது.
21. உடலில் 206 எலும்புகள் உள்ளன.
22. பிபுல்லா என்பது முழங்காலையும் குதிகாலையும் இணைக்கும் எலும்பு
23. மனித உடலில் உள்ள நீளமான எலும்பு தொடை எலும்பு.
24. மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.
25. மனித உடலில் உள்ள முதுகெலும்புகள் 33.
26. முகத்தில் உள்ள எலும்புகள் 14.
27. கைகளில் உள்ள எலும்புகள் 27.
28. மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.
29. மூளையில் பெரிய பகுதி பெரு மூளை – செரிப்ரம் என்று அழைக்கப்படுகிறது. இது பேச்சு, பார்வை, கேட்டல், நுகரல், சிந்தனை, ஞாபகம், செயல், உணர்வு, இயக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறத.
30. சிறு மூளை உடல் சமன்பாடு, அசைவுகளை இணைத்தல் பணியை செய்கிறது.
31. உணவுப் பாதையின் நீளம் – வாய் முதல் மலவாய் வரை 15 அடிகள்
32. நகமாக வளரும் புரதப் பொருள் கெரட்டின்.
33. எலும்பு மஜ்ஜை ஒரு நாளைக்கு 25000 கோடி இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.
34. மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.
35. மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
36. பெருவிரலுக்கும் மூளைக்கும் தொடர்பு அதிகமாக உள்ளது.
37. நம் தலையில் சுமார் 1,50,000 முடிகள் உள்ளன.
38. 30 வயதிற்கு மேல் புதிய தலை முடி உருவாகுவதில்லை.
39. குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்
40. ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.
41. சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.
42. இருமும் போது ஏற்படும் ஒலியின் வேகம் மணிக்கு 245 மைல்கள்.
43. இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.
44. உடலில் வளராத, மாறாத பகுதி கண்ணிலுள்ள பாப்பா.
45. ஒரு நாளில் இரத்தம் நமது உடலில் 1680 மைல் தூரம் அளவு ஓடும்.
46. குடலில் மொத்த நீளம் 9 மீட்டர்.
47. உடலில் வேர்க்காத பகுதி உதடுகள்
48. உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.
49. மூளையின் எடை சராசரி ஒன்றரை கிலோ.
50. உடலின் சீரான வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்.
51. ஒரு நாளில் 1200 முதல் 1500 மிலி வரை உமிழ் நீர் சுரப்பாகிறது.
52. வெஸ்டிபுலே – எனப்படுவது பற்கள், கன்னத்திற்கு இடைப்பட்ட பகுதி.
53. சைனஸ் என்பது முக எலும்புகளிலுள்ள காற்றறைகள்.
சுவாசிக்கும் காற்றை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்துவது இதன் பணியாகும். குரல் தெளிவாக இருக்க, முக எலும்புகள் கனம் குறைய இது உதவுகிறது.
54. இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.
55. இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.
56. உடலின் தோல் மூன்று அடுக்கால் ஆனது. தோலின் மேலடுக்கு எபிடெர்மிஸ், இதில் இரத்த ஓட்டம் இல்லை. தோலின் இரண்டாவது அடுக்கு டெர்மிஸ் பகுதி என்றும், அடிப்புற அடுக்கு அடித்தோல் என்றும் அழைக்கப்படுகிறது.
57. மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.
58. நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.
59. கழுத்து வலி மருத்துவத் துறையில் செர்விகல் ஸ்பான்டிலிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
60. ஹைப்பர் தெரிமியா என்பது உடல் வெப்பநிலை அதிகமாகுதல்.
61. ரேணுலா என்பது நாக்குக்கு அடியில் தோன்றும் நீர்க்கட்டி
62. எலும்பு, பற்களில் உள்ள புரதம் ஆஸ்சின்.
63. மனித உடலில் வியர்வை சுரப்பிகள் சுமார் 3 மில்லியன்களுக்கு மேல் உள்ளன.
64. செரடோனின் – வேதிப்பொருள் குறையும் போது தலைவலி ஏற்படும்.
65. வேகஸ் நரம்பிற்கு இதயத் துடிப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
66. இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.
67. பெருங்குடலின் நீளம் 100 முதல் 150 செ.மீ ஆகும். சிறுகுடலின் நீளம் 5 மீட்டர்.
68. பெருங்குடலின் பணி தண்ணீர் மற்றும் தாது உப்புக்களை உறிஞ்சுதல்.
69. உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.
70. பித்தப்பை கல்லீரலின் கீழ்ப் பாகத்தில் அமைந்துள்ளது.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

TNPSC:குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'

முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம். தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது. கீழ்க்கண்ட பாடங்களில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை:
பொது அறிவு பகுதி
புதிய தேர்வு முறையில் 25 வினாக்கள் ஆப்டிடியூட் பகுதியில் கேட்கப்படுகிறது. இதில் எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், அடிப்படை கணித முறை, கையாளும் முறை, பின்னங்கள், தனிவட்டி, கூட்டுவட்டி பரப்பளவு மற்றும் கனஅளவு பகுதிகளில் உள்ள சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.
nவிபரங்களை கையாளும் முறையில் பட்டை விளக்கப்படம், வட்ட விளக்கப்படம், கோட்டு விளக்கப்படம், அட்டவணைகள் தொடர்பான வினாக்கள்.
nபகடை, புதிர், வினாக்கள், எண் தொடர் வரிசை, விடுபட்ட எண், விடுபட்ட படம், படத்தொடரில் அடுத்து இடம் பெறும் படம்.
நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து 10 முதல் 15 வினாக்கள் கேட்கப்படலாம். விண்வெளி நிகழ்வுகள், தேசிய சின்னங்களின் முக்கியத்துவங்கள், சமீபத்திய விருதுகள், உலகின் முக்கிய அமைப்புகளின் சமீபத்திய மாநாடுகள், நடைபெற்ற இடங்கள் (குறிப்பாக ஐ.நா., செய்திகள்) விளையாட்டுச் செய்திகள், புதிய கண்டுபிடிப்புகள், நியமனங்கள், பாதுகாப்பு சிறப்பம்சங்கள்.
nவரலாறு பாடத்தில் கால வரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்றது வரையிலான காலங்களில் நடந்த போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்கள், போர் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்.
nஉலகை வலம் வந்த பயணிகள், அவர்கள் இந்திய வருகையின் போது இருந்த மன்னர்கள்.
nவரலாற்று புத்தகங்கள், அதன் ஆசிரியர்கள், பத்திரிகைகள், சமய சீர்திருத்த இயக்கங்கள், இந்திய தேசிய காங்.,தோற்றம், மாநாடுகள், நடந்த இடம், தலைமை வகித்தவர், முக்கிய தீர்மானங்கள்.
இயற்பியலில் அலகுகள், விதிகள், அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், அளவிடும் கருவிகள், அதன் பயன்கள் மற்றும் அறிவியல் மதிப்புகள்.
nவேதியியலில் வேதிப்பெயர்கள், சமன்பாடுகள், முக்கிய அமிலங்கள், தனிம வரிசை அட்டவணையின் சிறப்பு, அன்றாட வாழ்வில் பயன்படும் வேதிச் சேர்மங்கள்.
nதாவரவியலில் செல் அமைப்பு, தாவர, விலங்கு செல்களில் உள்ள நுண்ணுருப்பிகளின் பணிகள், தாவர பாகங்கள், வளர்ச்சி காரணிகள், வைரஸ், பாக்டீரியாவால் ஏற்படும் தாவர நோய்களை பட்டியலிடல்.
nமனித உடலியியலில் ரத்த வகைகள், ரத்த செல்களின் சிறப்பம்சம், இதய அமைப்பு, செயல்படும் விதம், நாளமிள்ளா சுரப்பிகளின் சிறப்புகள், வைட்டமின், எலும்புகளின் எண்ணிக்கை மற்றும் முக்கிய எலும்புகளின் பெயர்கள், நரம்பு மண்டலத்தில் மூளையின் அமைப்பு, அதன் பணிகள், பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள், அதை ஏற்படுத்தும் கிருமிகள்.
nபுவியியலில் மாநில தலைநகரங்கள், முக்கிய மலைகளின் அமைவிடம், காடுகளின் சிறப்பு, விலங்கு சரணாலயங்கள், அமைந்துள்ள மாவட்டம், மாநிலங்கள், அங்கு புகழ்பெற்ற விலங்குகள், முக்கிய ஆறுகளின் பிறப்பிடம், சேருமிடம், துணையாறுகள், பயனடையும் மாநிலங்கள், அணைகளை வரிசைப்படுத்தி படிக்கவும். போக்குவரத்து அமைப்பை, உணவு பயிர்களில் முதன்மை வகிக்கும் மாநிலங்கள், தாதுக்கள் காணப்படும் இடங்கள்.
nசூரியன் மற்றும் சூரியக் குடும்ப 8 கோள்களின் தனிச்சிறப்புகள், வானிலை, பருவகால காற்றுகள்.
nஇயற்கை பேரிடர்களான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, பனிப்பாறை வீழ்ச்சி, பாதிப்புகள்.
nஇந்திய அரசியல் அறிவியலில் அரசியலமைப்பு சட்டத்தின் வளர்ச்சி, அட்டவணைகள், முக்கிய ஷரத்துகள், சமீபத்திய சட்டத் திருத்தங்கள், ஜனாதிபதி, பிரதமர், முக்கிய பதவிகளை பற்றிய சிறப்பம்சங்கள், சமீபத்திய அரசியல் மாற்றம், தேர்தல் கமிஷன்.
nபொருளாதார கோட்பாடுகளை கூறியவர்கள், பொருளாதார வார்த்தைகளின் அர்த்தம், ஐந்து ஆண்டு திட்டங்களின் சிறப்பம்சம், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், கமிட்டிகள்.
பொதுத்தமிழ்
இதுவரை குரூப் - 4 தேர்வில் உள்ள கேள்விகளைப் பார்த்து, அதில் உள்ளவற்றிக்கு விடையளிக்க முயற்சிக்க வேண்டும். இதனால், எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் என்ற தெளிவு கிடைக்கும்.
பகுதி (அ) இலக்கணம் : இலக்கணத்தில் முக்கியமானது தொடரும் தொடர்பும், அறிதல், பிழை திருத்தம், பெயர்ச்சொல்லின் வகையறிதல், இலக்கணக் குறிப்பறிதல், எவ்வகை
வாக்கியம் எனக் கண்டெழுதுதல், எதுகை, மோனை, இயைபு பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு முயற்சியுடன் விடையளிக்க வேண்டும். இதற்கு பயிற்சி மிக முக்கியம். இதனால் அதிக மதிப்பெண் பெற முடியும்.
nபொதுத்தமிழ் பாடப்பகுதிக்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை படிப்பது நல்லது. தமிழ் இலக்கண எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி பகுதிகளில் தற்போது யாப்பு, அணி பகுதிகளில் இருந்து அதிகம் வினாக்கள் கேட்கப்படுகிறது.
nதுணைப்பாடத்தில் முக்கிய கூற்றுகளை கவனிக்கவும், புணர்ச்சி விதி, சந்திப்பிழைகளை நன்கு படிக்கவும்.
nநுாலின் வேறு பெயர்கள், நுாலாசிரியர் பெயர், அவரின் சிறப்பு பெயர், அறிஞர்களின் கூற்றுகள், புகழ் பெற்ற தொடர்களை கூறியவர்கள் மற்றும் இடம்பெற்ற நுால்கள்,
இலக்கண குறிப்பு.
பகுதி (ஆ) இலக்கியம் : இதிலிருந்து 30 வினாக்களுக்கு மேல் கேட்கப்படும். இதை எளிமை என அலட்சியம் கூடாது. சமயம், பண்பாடு, காலாசாரம், நாகரிகம் இப்பகுதியில் அடங்கியுள்ளது. முக்கியமானது பதிணென் மேற்கணக்கு, பதிணென் கீழ்கணக்கு, பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம். புரிந்து தெளிவாக விடையளிக்க வேண்டும்.
சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம், புதுக்கவிதை வரை உள்ள நுால்,- நுாலாசிரியர்கள், குறிப்புகள், அவர்களின் பிற இலக்கியப் படைப்புகள்.
பகுதி(இ) தமிழ் அறிஞர்கள், தமிழ் தொண்டு மறுமலர்ச்சிக் காலம் என்பது தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டாற்றியவர்களும் ஆவர். இவர்கள் உலக நாடுகளுக்கு தமிழ் சென்றடைய முக்கியமானவர்கள். இதில் மிக முக்கியமானது பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், மருதகாசி, புதுக்கவிதை கவிஞர்கள், கலைகள், சிற்பம், உரைநடை, உ.வே.சாமிநாத அய்யர், தேவ நேயப்பாவாணர், ஜி.யு. போப் வீரமாமுனிவர், தமிழ் பெண்கள், தமிழர் வணிகம், உணவே மருந்து, திரு.வி.க.,வை மனப்பாடம் செய்யாமல், அவர்களின் வாழ்க்கை சிறப்புகளை வியந்து பார்த்து படித்தால் தெளிவு கிடைக்கும்.
- பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குனர்,
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங்,
மதுரை. 90470 34271.
டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள 5451 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6 ல் தேர்வு நடக்கிறது. இதில் 12 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்விற்காக ஆவலுடன் உள்ளனர். இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், அறிவுக்கூர்மை தொடர்பாக 25 வினாக்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை. ஆதலால் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
தேர்விற்கு செல்லும் முன்...
*ஹால் டிக்கெட், நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட “பால் பாயின்ட் பேனா” மூன்று அல்லது நான்கு கொண்டு செல்க.
*தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சென்றால் பதற்றத்தை தவிர்க்கலாம்.
*கைக்கடிகாரம் அணிந்து அடிக்கடி நேரத்தை சரிபார்க்கவும்.
*தேர்வுக்கு முதல் நாள் இரவு, நன்கு துாங்கவும். துாக்கமின்றி சென்றால், யோசிக்கும் திறன் குறையும்.
*கவனச் சிதைவு இன்றி முழு கவனத்துடன் கேள்விகளை படித்து பார்க்கவும்.
*தன்னம்பிக்கையுடன் கூடிய பயிற்சி, முயற்சியே போட்டித் தேர்வுகளில் வெற்றியை தேடித்தரும். இதை மனதில் வைத்து படித்து நீங்களும் அரசு ஊழியராக வாழ்த்துகள்!

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் - ஒட்டக்கூத்தர்
2. 'ஒன்றேயென்னின்' என்னும் கடவுள் வாழ்த்துப்பாடல் அமைந்துள்ள காண்டம் - யுத்த காண்டம்
3. கம்பர் தாம் இயற்றிய காப்பியத்திற்கு இட்ட பெயர் - இராமாவதாரம்
4. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் - முருகன்
5. கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்கப் பெற்றவர் - வரத நஞ்சையப் பிள்ளை
6. புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது - புறநானூறு
7. புறநானூற்றில் இடம் பெற்றுள்ள திணைகள் - பதினொன்று
8. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் - புறநானூறு
9. புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் - 65
10. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று - பரிபாடல்
11. பரிபாடல் என்னும் நூல் - அக, புறப் பொருள் பாடல்களைக் கொண்டது.
12. அகநானூறு மணிமிடை பவளத்தில் உளஅள பாடல்களின் எண்ணிக்கை - 180
13. அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை - 13 முதல் 31 அடி வரை
14. நற்றிணையைத் தொகுப்பித்தவன் - பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி
15. நற்றிணைப் பாக்களின் அடிவரையறை - 9 - 12 அடி வரை
16. கபிலரை "வாய்மொழிக் கபிலர்" எனப் போற்றியவர் - நக்கீரர்
17. குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பெருந்தேவனார்
18. குறட்பா என்பது - ஈரடி வெண்பா
19. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 38
20. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் - 9
21. கொண்டாடப்பெறும் திருவள்ளுவர் ஆண்டின்படி அவர் வாழ்ந்த காலம் - கி.மு.13
22. பொருட்பாலின் இயல்கள் - அரசியல், அங்கவியல், ஒழிபியல்
23. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது - திருவள்ளுவமாலை
24. வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் - பாரதிதாசன்
25. சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள் - மூன்று
26. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு - காதை
27. சிலப்பதிகார உரையாசிரியருள் ஒருவர் - அரும்பதவுரைகாரர்
28. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று - உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.
29. தேனிலே ஊறிய செந்தமிழின் ... தேறும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
30. வரி என்பது எந்த வகையைச் சார்ந்தது - இசைப்பாடல்
31. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு - 96
32. உத்தர காண்டத்தைப் பாடியவர் - ஓட்டக்கூத்தர்.
33. கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை - 6
34. சுந்தர காண்டம் இராமாயணத்தில் - ஐந்தாம் காண்டம்
35. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுவபர் - அனுமன்
36. "சிறிய திருவடி" என்று அழைக்கப்படுபவர் - அனுமன்
37. தனயை என்ற சொல்லின் பொருள் - மகள்
38. இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியது - கணையாழி
39. சீதாபிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம் - ஒருதிங்கள்
40. வீரமாமுனிவரின் தாய்நாடு - இத்தாலி
41. கொன்ஸ்டான் என்னுஞ் சொல்லுக்குப் பொருள் - அஞ்சாதவன்
42. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகாதி
43. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துச் தந்தது - இலத்தீன்
44. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவர் - சூசைமாமுனிவர்
45. பாரதிதாசனார் வெளியிட்ட இதழ் - குயில்
46. புரட்சிக் கவிஞர் எனப் போற்றப்பட்டவர் - பாரதிதாசன்
47. பாண்டியன் பரிசைக் கைப்பற்ற நினைத்தவன்  - நரிக்கண்ணன்
48. பாரதிதாசன் எழுதிய நூல்களுள் ஒன்று - குறிஞ்சித்திட்டு
49. சாகித்திய அகாதெமிப் பரிசு பெற்ற பாரதிதாசனின் நூல் - பிசிராந்தையார்.
50. கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சகன் என்றெல்லாண் புகழப்படுபவர் - ஓட்டக்கூத்தர்.
 51. திவ்விய கவி என்ற பெயரால் அழைக்கப்படுபவர் - பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்.
51. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் - நந்திக் கலம்பகம்
52. புலன் - என்னும் இலக்கிய வகை - பள்ளு
53. பதினெட்டு உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கியம் - கலம்பகம்
54. பிரபந்தம் என்னும் வடசொல் உணர்த்தும் பொருள் - நன்கு கட்டப்பட்டது
55. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை - சிந்துப்பா
56. வடமொழியில் பாரதம் பாடியவர் - வியாசர்
57. அந்தாதிக்கு வழங்கப்படும் வேறு பெயர் - சொற்றொடர் நிலை
58. பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்
59. "வாழ்வில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு - புதுவை அரசு
60. பாஞ்சாலி சபதத்திலுள்ள சருக்கங்களின் எண்ணிக்கை - 5
61. நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் என்று பாடியவர் - பாரதியார்
62. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் - பாரதியார்
63. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் - பாரதிதாசன்
64. பிரெஞ்சுக் குடியரசுத்தலைவரால் செவாலியர் விருதினைப் பெற்றவர் - வாணிதாசன்
65. கவிஞரேறு, பாவலர் மணி முதலிய பட்டங்களைப் பெற்றவர் - வாணிதாசன்
66. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் - வாணிதாசன்
67. சுரதாவின் நூல்களுள் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசினைப் பெற்ற நூல் - தேன்மழை
68. உவமைக்கவிஞர் - சுரதா
69. கிறித்துவக் கம்பர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
70. "சின்னச் சீறா" என்ற நூலை எழுதியவர் - பனு அகமது மரைக்காயர்
71. சுந்தரர் தேவாரம் - ஏழாந்திருமுறை
72. திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் - பெரிய வாச்சான் பிள்ளை
73. தமிழக அரசு வழங்கும் பாவேந்தர் நினைவுப்பரிசினை முதலில் பெற்ற கவிஞர் - சுரதா
74. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர் - அபதுல் ரகுமான்
75. தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவரா - சுந்தரர்
76. இரட்சயணிய யாத்திரகம் என்ற நூலை எழுதியவர் - எச்.ஏகிருஷ்ணமூர்த்தி
77. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் - வள்ளல் சீதக்காதி
78. உமறுப்புலவரின் மற்றொரு நூல் - முதுமொழி மாலை
79. பாரதிதாசனார் வெளியிட்ட இதழ் - குயில்
80. கிறித்தவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்பெறும் நூல் - தேம்பாவணி
81. சிற்றிலக்கிய வகைகள் - 96
82. வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர் - வான்மீகி
83. திருக்குறளில் பொருட்பாலின் அதிகாரங்களின் எண்ணிக்கை - 70
84. மருகி என்னும் சொல்லின் பொருள் - மருமகள்
85. கம்பர் பெருமையைச் சுட்டும் தொடர்கள் - கவிசக்கரவர்த்தி, கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமென்னும் ஒண்பாவில் உயர் கம்பன் இவை கம்பரின் பெருமையைச் சுட்டும் தொடர்கள்.
86. கம்பர் இயற்றிய வேறு நூல்கள்: சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம்.
87. நாடோறும் எதனைப் பாடுதல் வேண்டும்? - இந்திய நாடு என்னுடைய தாய்நாடு என்று இந்தியர் ஒவ்வொருவரும் நாள்தோறும் பாடுதல் வேண்டும்.
88. எட்டுத்தொகை நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குநூறு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு.
89. புறநானூற்றால் அறியப்படும் செய்திகள்: முடியுடை மூவேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், படைவீரர்கள், கடையேழு வள்ளல்கள், கடைச்சங்க புலவர்கள், பலருடைய வரலாற்றுக் குறிப்புகள், அக்கால மக்களின் வாழ்க்கை முறை, நாகரீகம், அரசியல், போர்த்திறம், சமுதாயப் பண்பாடு, பழக்க வழக்கங்கள் முதலியவற்றைப் புறநானூற்றால் நன்கு அறியலாம்.
90. அகநானூறு எத்தனை பகுதிகள் உள்ள அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது. அவையாவன.
களிற்றியானை நிரை - 120 பாடல்கள்
மணிமிடைப்பவளம் - 180 பாடல்கள்
நித்திலக்கோவை - 100 பாடல்கள்
91. சிலம்பு கூறும் மூன்று உண்மைகள்: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
92. தேம்பாவணி பொருள் - தேம்பா + அணி எனப் பிரித்தால் வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்தால் தேன் போன்ற பாக்களை அணியாக உடையது என்றும் பொருள்படும்.
93. உலா என்பதன் பொருள் -  உலா என்பதற்குப் பவனிவரல் என்பது பொருள். தலைவன் வீதியில் உலா வர ஏழு வகை பருவப் பெண்களும் அவன் மீது காதல் கொள்வதாகப் புனைந்து பாடுவது உலாவாகும்.
94. அந்தாதி விளக்குக? - ஓவ்வொரு பாடலில் உள்ள இறுதி எழுத்தோ அசையோ, சீரோ, அடியோ அதற்கடுத்து வரும் பாடலின் முதலாய் வரும்படி அமைத்துப்பாடுவது அந்தாதி எனப்படும்.
95. கலம்பகம் - பெயர்க்காரணம்: கலம்பகம் =  கலம் + பகம் எனப் பிரிக்கலாம். கலம் - பன்னிரண்டு பகம் - பாதி ஆறு ஆக 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவதால் கலம்பகம் எனப்பெயர் பெற்றது.
96. முக்கூடலில் கூடும் ஆறுகள்: தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு.
99. துன்பம் எவ்வாறு சிதறிப்போகும்? - தந்தை பெரியார் போல அளவாய், தகுதிக்கேற்ப ஒவ்வொரு நாளும் செலவு செய்து வாழ்ந்தால், பாறாங்கல் மீது விழுந்த மழைநீர் உடனே சிதறிவிடுவது போலத் துன்பம் பறந்தோடும்.
100. தேவார மூவர் - அப்பர், சம்பந்தர், சுந்தரர்
101. சுந்தரர் தம்பிரான் தோழர் என அழைக்கப்படக் காரணம் - சிவன், சுந்தரரைத் தம் தோழராய்க் கொண்டமையால் அவர் தம்பிரான் தோழர் என அழைக்கபபட்டார்.
102. எச்.ஏ கிருஷ்ணப்பிள்ளை இயற்றிய வேறு நூல்கள் - இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள், இரட்சணிய சமயநிர்ணயம்,போற்றித் திருவகவல் ஆகியன.
103. பாவேந்தர் நூல்களுள் நான்கின் பெயர்: குடும்ப விளக்கு, இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, பிசிராந்தையார் நாடகம்.
104. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்: செந்ந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், சதுரகராதி, பரமார்த்த குரு கதை, வேதியர் ஒழுக்கம், கித்தேரியம்மாள் அம்மானை, திருக்காவலூர்க் கலம்பகம்.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணிக்கான மாதிரி வினா-விடை - 38: ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் அறிவோம் !!

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. இவைத்தவிர மேலும் சில எழுத்துக்களும் தரப்பட்டுள்ளன. தெரிந்து தெளிவு பெறுங்கள்.
ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.
உதாரணமாக தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ் மாதங்களில் வரும் மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும்.

இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதே ஒரேழுத்து ஒரு மொழியாகும்.
ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்
அ - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ - பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
இ - சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ - பறக்கும் ஈ, தா, குகை, தேனீ, கொடு.
உ - சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
ஊ - இறைச்சி, உணவு, ஊன், தசை
எ - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ - அம்பு, உயர்ச்சிமிகுதி
ஐ - அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்பு
ஒ - மதகு, (நீர் தாங்கும் பலகை), வினா.
ஔ - பூமி, ஆனந்தம்
க - வியங்கோள் விகுதி
கா - காத்தல், சோலை
கி - இரைச்சல் ஒலி
கு - குவளயம்
கூ - பூமி, கூவுதல், உலகம்
கை - உறுப்பு, கரம்
கோ - அரசன், தந்தை, இறைவன்
கௌ - கொள்ளு, தீங்கு
சா - இறத்தல், சாக்காடு, மரணம், பேய், சாதல்
சீ - லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல், திருமகள்
சு - விரட்டுதல், சுகம், மங்கலம்
சே - காலை, எருது, அழிஞ்சில் மரம்
சை - அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ - மதில், அரண்
ஞா - பொருத்து, கட்டு
தா - கொடு, கேட்பது
தீ - நெருப்பு , தீமை
து - உண் கெடு, பிரிவு, உணவு, பறவை இறகு
தூ - வெண்மை, தூய்மை
தே - கடவுள், நாயகன், தெய்வம்
தை - தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா - நான், நாக்கு
நி - இன்பம், அதிகம், விருப்பம்
நீ - முன்னிலை ஒருமை, நீக்குதல்
நூ - யானை, ஆபரணம், அணி
நே - அன்பு, அருள், நேயம்
நை - வருந்து, நைதல்
நோ - துன்பப்படுதல், நோவு, வருத்தம்
நௌ - மரக்கலம்
ப - நூறு
பா - பாட்டு, கவிதை, நிழல், அழகு
பூ - மலர்
பே - மேகம், நுரை, அழகு, அச்சம்
பை - கைப்பை, பாம்புப் படம், பசுமை, உறை
போ - செல், ஏவல்
ம - சந்திரன், எமன்
மா - பெரிய, சிறந்த, உயர்ந்த, மாமரம்
மீ - மேலே , உயர்ச்சி, உச்சி, ஆகாயம், உயரம்
மூ - மூப்பு, முதுமை, மூன்று
மே - மேல், மேன்மை
மை - கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ - மோதல், முகர்தல்
ய - தமிழ் எழுத்து என்பதின் வடிவம்
யா - ஒரு வகை மரம், யாவை, இல்லை, அகலம்
வ - நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
வா - வருக, ஏவல், அழைத்தல்
வி - அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ - மலர் , அழிவு, பறவை
வே - வேம்பு, உளவு
வை - வைக்கவும், கூர்மை, வைக்கோல், வைதல், வைத்தல்
வௌ - வவ்வுதல், கௌவுதல், கொள்ளை அடித்தல்
நொ - நொண்டி, துன்பம்
ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

புதன், 26 அக்டோபர், 2016

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் - கொல்கத்தா
2. தென்மேற்குப் பருவக்காற்றை சீனாவிற்கு செல்லவிடாம்ல் தடுப்பது - இமயமலை
3. இந்தியாவின் யூதர்கள் வாழும் இடம் - கொச்சி
4. அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா
5. புகழ்பெற்ற நூலை மூலதனம் என்ற நூலை இயற்றியவர் - கார்ல் மார்க்ஸ்
6. தமிழகத்தில் உயர் அழுத்த கொதிகலன்கள் தயாராகும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - துவாக்குடி - திருச்சி
7. தமிழகத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை உள்ள இடம் - திருச்சிராப்பள்ளி
8. வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம் - அண்டார்டிகா
9. தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - கோயம்புத்தூர்
10. இந்தியாவில் மிகக் குறைந்த அளவு காடுகளைக் கொண்ட மாநிலம் - குஜராத்
11. பவளத் தீவுகள் காணப்படும் இடம் - இலட்சத்தீவுகள்
12. தென்னிந்தியாவின் காஷ்மீர் என அழைக்கப்படுவது - கொடைக்கானல்
13. எரிமலையே இல்லாத கண்டம் - ஆஸ்திரேலியா
14. மூலிகை அருவிகளின் நகரம் என்று வர்ணிக்கப்படும் தமிழக நகரம் - குற்றாலம்
15. உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரி - டிடிகாகா ஏரி - உயரம் 12,500 அடி
16. உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நாடு - வெனிசுலா
17. இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கின் பரப்பளவு - சுமார் 70 மில்லியன் ஏக்கர்கள்
18. கோசி ஆறு எந்த மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது - பீகார்
19. ஆசியாவின் மிக நீளமான நதி- யாங்சீ - சீனா
20. உலகின் மிகப் பெரிய தாபகற்பம் - அரேபிய தீபகற்பம்
21. புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று வர்ணிக்கப்படுவது - காடுகள்
22. உலகிலேயே மிகப் பெரிய பள்ளத்தாக்கு - அமெரிக்கா
23. இந்தியாவின் எந்தப்பகுதி சூரியன் உதயமாகும் மாநிலம் என்று அழைக்கப்படும் மாநிலம் - அருணாச்சலப் பிரதேசம்
24. பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் - கர்நாடகம்
25. ஹிராகுட் அணைக்கட்டு அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா
26. இந்தியாவில் உப்புச் சுரங்கம் உள்ள இடம் - பஞ்சாப்
27. இந்திய ஜோதிடவியலின் தந்தை - வராகமிகிரர்
28. உலகின் ஒரே இந்து மத நாடு - நேபாளம்
29. உலக சமாதானத்தின் காவலன் எனப்படுவது - ஐ.நா.சபை
30. ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்
31. ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு - துருக்கி
32. தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி
33. தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள நகரம் - நாக்பூர்
34. ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி
35. அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப்பொருள் - யுரேனியம் மற்றும் தோரியம்
36. தமிழகக் கலைக்கு மெளரியர்கள் ஆற்றிய தொண்டு - பிராகிருத மொழி
37. தமிழகத்தில் வெடிமருந்து தயாரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் - அரவங்காடு
38. வெலிங்டன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - படகுப்போட்டி
39. தேசிய இதய ஆராய்ச்சிக் கழகம் உள்ள இடம் - தில்லி
40. சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா
41. சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப்பொருள் - புரதம்
42. இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் - தார் பல்தேவ் சிங்
43. இந்தியாவின் இரண்டாவது செயற்கைக் கோள் - பாஸ்கரா
44. காந்திஜி எந்த நாட்டிற்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் - இங்கிலாந்து
45. சிறுசேமிப்புக்கு அரசு எத்தனை வரிசையில் பத்திரங்களை வெளியிட்டது - 8 வரிசை
46. லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் மாநில அரசு - மத்தியப்பிரதேசம்
47. மஜ்லிஸ் என்பது எந்த நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் - ஈரான்
48. சீனாவிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் - இராஜீவ்காந்தி
49. உலகிலேயே மிக அதிக அளவில் கார்களைப் பயன்படுத்தும் நாடு - அமெரிக்கா
50. மகாத்மா காந்தியின் தமிழ் ஆசான் - தில்லையடி கன்னியப்பச் செட்டியார்.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

TNPSC Group IV தேர்வில் அதிகமாக கேட்கப்படும் தகவல்களை கீழே கொடுத்துள்ளோம் அவற்றைக் காண கீழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்
General Tamil For TNPSC
https://goo.gl/hUcLye
TNPSC Group 4 Previous Year Question Paper
https://goo.gl/BQm3fq
state and Central government planning
https://goo.gl/2WMgWF
2016 Awards(Jan-Sep)
https://goo.gl/gxEMW7
Awards 2016 Dec
https://goo.gl/I9C6Dp
Appointments 2016(Jan - Sep)
https://goo.gl/Rr1d4x
2016 Books-Authors(Jan-Sep)
https://goo.gl/JGDBmJ
2015 Books-Authors(Jan-Dec)
https://goo.gl/edQlHV
2015 List of Government Schemes
https://goo.gl/HMpe7C
2015 Sports (Jan - Dec)
https://goo.gl/f8l2cx

திங்கள், 24 அக்டோபர், 2016

1. விளையாட்டுத் துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது - துரோணாச்சாரியா விருது
2. ஐக்கிய நாடுகள் தபையின் முதல் பெண் தூதவர் - விஜயலட்சுமி பண்டிட்
3. பிரிட்டனில் நிழல் பிரதமர் என்றழைக்கப்படுபவர் - எதிர்க்கட்சித் தலைவர்
4. மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை - 639
5. ஐ.நா.சபை தொடங்கப்பட்ட ஆண்டு - 1945
6. இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றத்தின் பெயர் - நெஸட்
7. இண்டர்போல் அமைப்பின் இந்தியப் பிரதிநிதி - சிபிஐ
8. பாரத ரத்னா விருது பெற்ற வெளிநாட்டுத் தலைவர்கள் - "எல்லைக் காந்தி" கான் அப்துல் கபார்கான் மற்றும் நெல்சன் மண்டேலா
9. மனித மூளையின் எடை - 1.4 கிலோ
10. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகலுக்கு ஒரு முறை நடைபெறுகிறது - நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை
11. மிக நீண்ட ஆயுள் உடைய விலங்கு - ஆமை
12. இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் - அன்னை தெரஸா (1979)
13. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி - பாது அத்தையா
14. பேங்க் என்ற சொல் பெஞ்ச் என்று பொருள்படும் - இத்தாலிய வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
15. நோபல் பரிசளிக்கும் பொறுப்பு யார் வசமுள்ளது - நோபல் பவுன்டேஷன் ஆஃப் ஸ்வீடன்
16. ஜப்பானின் மற்றொரு பெயர் - நிப்பான்
17. ஒளவை பாடிய நூல்கள் - பன்னிரென்டு
18. சிவாஜி ஹாக்கி ஸ்டேடியம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி
19. உலக அரிசி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள நாடு - பிலிப்பைன்ஸ்
20. கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசுநாதர் உயிர் வாழ்ந்த ஆண்டுகள் - 33
21. காமன்வீல் என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தியவர் - அன்னிபெசன்ட் அம்மையார்.
22. ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் உள்ள இடம் - டோக்கியோ
23. இந்தியாவின் நவீன ஓவியங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் - நந்தலால் போஸ்
24. உலகின் மிகப்பெரிய திரையரங்கம் - நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்
25. திருக்குரானில் உள்ள மொத்த அதிகாரங்கள் - 114
26. உலக மனித உரிமைகள் சட்டம் ஐ.நா.சபையால் இயற்றப்பட்ட வருடம் - 1948
27. உலகின் மிகப்பெரிய சிலை - அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை
28. புதுதில்லியை வடிவமைத்து உருவாக்கியவர் - சர் எட்வின் லுட்யென்ஸ் என்பவர்
29. உலகில் முதன் முதலில் மறுமலர்ச்சி தோன்றிய நாடு - இத்தாலி
30. முதன் முதலில் தேசியக் கொடியை அறிமுகப்படுத்திய நாடு - டென்மார்க்
31. ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனம் உள்ள இடம் - இங்கிலாந்து
32. ஆரோக்கியமான மனிதனின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு - 6 லிட்டர்
33. தலைமுடியின் கருமை நிறத்திற்குக் காரணம் - அதில் உள்ள மெலனின் என்ற பொருள்.
34. மெர்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ள இடம் - ஆஸ்திரேலியா
35. இந்தியாவில் முதல் பெண்கள் காவல்நிலையம் தொடங்கப்பட்ட மாநிலம் - கேரளா
36. மோகினியாட்டம் என்னும் நடன வகைக்குப் புகழ்பெற்ற இந்திய மாநிலம் - கேரளா
37. அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா
38. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகம் உள்ள இடம் - ஜெனீவா
39. ஐக்கிய நாடுகள் டபை செயலாளரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
40. பந்த் நடத்துவதை முதன் முதலில் தடை செய்த மாநிலம் - கேரளா
41. தமிழகத்தில் தமிழுக்கு அடுத்தப்படியாக அதிகம் பேசப்படும் மொழி - தெலுங்கு
42. ஐ.என்.எஸ். ராஜாளி கப்பல் படைத்தளம் எங்கு அமைந்துள்ளது - அரக்கோணம்
43. கட்டாயக் கல்வித் திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்த மாநிலம் - தமிழ்நாடு
44. மைக் விட்னி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் - கிரிக்கெட்
45. இந்தியாவின் மிக நீண்ட இதிகாசம் - மகாபாரதம்
46. அடகாமா பாலைவனம் எந்த நாட்டில் உள்ளது - சிலி
47. சீனக் குடியரசின் முதல் தலைவர் - சன்யாட்சென்
48. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர் - மிகிர் சென்
49. இந்தியாவின் ஹாலிவுட் நகரம் என்று வர்ணிக்கப்படுவது - மும்பை
50. உலக தொலை தொடர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 17
தொடரும்...

சனி, 22 அக்டோபர், 2016

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1.சூரியனுக்கு அடுத்தாற்போல் பூமிக்கு அருகில் உள்ள விண்மீன் - ஆல்பா சென்டாரி
2. சூரியனிடமிருந்து ஒளிக்கதிர் பூமியை அடைய ஆகும் நேரம் - 8 நிமிடம் 20 வினாடி
3. வானியல் தொலைவிற்கான அலகு - ஒளி ஆண்டு
4. அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள் - சனி
5. மிக வேகமாக சுழலக் கூடிய கோள் - வியாழன்
6. வழிமண்டலத்தில் அதிகமாக காணப்படும் வாய் - நைட்ரஜன்
7. மின்கலத்தை கண்டு பிடித்தவர் - அலெக்சாண்டரோ வோல்டோ
8. மகாத்மா காந்தியடிகள் இந்தியர்களுக்கென தனியாக அரசியலமைப்பு வேண்டும் என கோரிக்கை வைத்த ஆண்டு - 1922
9. இந்திய அரசியல் நிர்ணய சபையினால் அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை  - 13
10. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்களல்லாதவர் - எம்.என் ராய்
11. ராஜ்யசபையின் நியமன உறுப்பினர்களை குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்க்கப்பட்டது - அயர்லாந்து
12. மத்திய மாநில உறவு முறைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது - ஆஸ்திரேலியா
13. அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என முதன்முதலாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க காரணாமாக இருந்த வழக்க்கு - கேசவானந்த பாரதி (1973)
14. இந்திய மக்களின் வாக்குரிமையை 21 வயதிலிருந்து 18 வயதிற்கு குறைத்த பிரதமர் - ராஜிவ் காந்தி
15. இராபர்ட் புரூஸ்புட் என்பவர் 1863 ஆம் ஆண்டு பழைய கற்கால கோடரியைக் கண்டெடுத்த தமிழகப் பகுதி - பல்லாவரம்
16. உலோக காலத்தின் முக்கிய கொடையாக கருதப்படுவது - எழுதும் முறையை கண்டறிந்தது
17. ஹரப்பா நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது - வெண்கல காலம்
18. ரேடியோ கார்பன் முறையில் ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை - கி.மு.2350 – 1750
19. சிந்து சமவெளி நாகரிக முக்கிய இடங்களில் தவறாக பொருந்தியுள்ளது - ஹரப்பா - ஹரியானா
20. சிந்து சமவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களுடன் ஒன்றி காணப்படுகின்றன எனக் கூறியவர் - ஹீராஸ் பாதிரியார்
21. 'ஆத்மிய சபா' வை நிறுவியவர் - இராஜாராம் மோகன் ராய்
22. தயாள் தாசு துவக்கிய இயக்கம் - நிரங்காரி
23. இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்படுபவர் - தயானந்த சரஸ்வதி
24. 'சத்தியார்த்த பிரகாஷ்' எனும் நூலை இயற்றியவர் - தயானந்த சரஸ்வதி
25. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது பீகார் பகுதியில் தலைமை தாங்கியவர் - கன்வர்சிங்
26. சிரிப்பூட்டும் வாயுவான (நைட்ரஸ் ஆக்ஸைடு) கண்டுபிடித்தவர் - ஜோசப் பிரீஸ்லி
27. நல இலக்கணம் (welfare economics) என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் - ஆல்பர்டு மார்சல்
28. ஒரிசாவில் 'ஹிராகுட்' அணை கட்டப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - முதலாம் ஐந்தாண்டு திட்டம்
29. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - விவசாயம்
30. இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - தொழில் துறை
31. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - வறுமை ஒழிப்பு
32. ஓராண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு - 1967-1969
33. 'தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை' செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - எட்டாவது ஐந்தாண்டு திட்டம்
34. தேசிய ஒருமைப்பாடு குழுவின் கூட்டம் கடைசியாக  நடைபெற்ற ஆண்டு - செப்டம்பர் 2013
35. 'மூட நம்பிக்கைகளுக்கெதிராக' சட்டம் இயற்றிய மாநிலம் - மகாராஸ்டிரா
36. உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டு அனுசரிக்கப்பட்ட ஆண்டு - 1981
37. உலகில் நிதி மற்றும் வாணிப பரிமாற்றத்தில் இரண்டாவது அதிக அளவு பயன்படுத்தப்படும் நாணயம் - யுவான்
38. தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 2005
39. உலக குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவது - நவம்பர் 19
40. உலக அலவில் இணையதளம் பயன்படுத்துவதில் இந்தியா பெற்றுள்ள இடம் - மூன்றாம் இடம்
41. யூனியன் பிரதேசங்களின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது - லெப்டினண்ட் கவர்னர் (துணைநிலை ஆளுநர்)
42. மிதி வண்டியின் சக்கரங்களைக் (tyres) கண்டுபிடித்தவர் - ஜான் பாய்ட் டன்லப்
43. நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள நட்சத்திரத் தொகுதியான பால்வெளி அண்டத்தின் வடிவம் - சுருள் வடிவம்
44. சூரிய குடும்பத்தின் அருகிலுள்ள நட்சத்திரம் - பிராக்சிமா சென்டாரி
45. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் - ஹேலி வால் நட்சத்திரம்
46. நடுத்தர வயதுள்ள நட்சத்திரம் - சூரியன்
47. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'மதசார்பற்ற' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு - 1976
48. 'ஓசனோஸ்பியர் என்பது எந்த வழிமண்டல அடுக்கின் ஒரு பகுதி - ஸ்டிராடோஸ்பியர்
49. ஆசியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனம் - பஞ்சாப் பல்கலைக்கழகம் (லாகூர்)
50. இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம் - பன்னா (மத்தியப்பிரதேசம்)

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

1. கடைசி சந்தல அரசனை தோற்கடித்தவர் - குத்புதீன் ஐபக்
2. ராஜபுத்திரர்களின் சமுதாய அமைப்பு எதன் அடிப்படையில் இருந்தது - நிலமானிய முறை
3. ராஜபுத்திர பெண்கள் பின்பற்றிய பழக்கம் - ஜவ்ஹர் முறை
4. ஜவ்ஹர் முறை என்பது - போரின் தோல்வியெனில் தீக்குளித்தல்
5. ராஜபுத்திரர்கள் எந்த இடத்தில் சமணர் கோவிலை கட்டினர் - தில்வாரா
6. முகமது கஜினியன் காலம் - கி.பி.990 - 1030
7. இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்து வந்த மன்னன் - முகமது கஜினி
8. முகமது கஜினியின் தந்தை - சபக்திஜின்
9. முகமது கஜினியின் தலைநகரம் - இன்றைய ஆப்கானில் உள்ள கஜினி
10. முகமது கஜினி பஞ்சாப் மீது படையெடுத்தது எப்போது - 1001
11. பெஷாவாரில் நடந்த போரில் முகமது கஜினியிடம் தோல்வி கண்ட மன்னன் - ஜெயபாலன்
12. முகமது கஜினி மீண்டும் பஞ்சாப் மீது படையெடுத்த ஆண்டு - 1008
13. முகமது கஜினியின் சோமநாதபுரம் படையெடுப்பு நடைபெற்றது எப்போது - 1025
14. முகமது கஜினியின் இந்தியாவின் மீது எத்தனை முறை படையெடுத்தார் - 17
15. முகமது கஜினி படையெடுப்பின் நோக்கம் - விலை மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடிப்பதற்கு
16. முகமது கோரியின் காலம் - 1173 - 1206
17. குத்புதீன் ஐபக் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1206
18. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் - குத்புதீன் ஐபக்
19. குத்புதீன் ஐபக்கை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் - இல்டுமிஷ்
20. குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் - இல்டுமிஷ்
21. இல்டுமிஷ் காலத்தில் சீனாவைத் கைப்பற்றியவர் - செங்கிஸ்கான்
22. இல்டுமிஷ் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் - மகள் ரசியா
23. செங்கிஸ்கான் யார் - மங்கோலியத் தலைவன்
24. தில்லி சுல்தானிய அரசின் முதல் பெண் அரசி - ரசியா
25. ரசியாவைச் சிறைப்பிடித்தவர் - பாடிண்டா பகுதி ஆளுநர் அல்தூனியா
26. ரசியாவை மனழம் புரிந்தவர் - சிறை எடுத்த அல்தூனியா
27. அல்துனியா - ரசியா இருவரும் (கணவன்-மனைவி) தில்லி மீது படையெடுத்த ஆண்டு - 1240
28. ரசியாவின் தில்லி படையெடுப்பில் நிகழந்தது என்ன - கணவன்-மனைவி இருவரும் கொல்லப்பட்டனர்
29. அடிமை வம்சத்தில் மிக முக்கியமான அரசன் - பால்பன்
30. பால்பன் யாருக்குப்பின் ஆட்சிப் பொறுப்பேற்றார் - நாசிர் உத்தின் முகமது
31. பால்பன் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1266
32. வங்காளக் கலகம் ஒடுக்கப்பட்ட ஆண்டு - 1279
33. இப்ராஹிம் லோடி பானிபட்போரில் யாரிடம் தோற்றார் - பாபர்
34. பால்பன் வைத்திருந்த வலிமை வாய்ந்த படை - ஒற்றர் படை
35. பால்பனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் - ஜலாலுதீன் கில்ஜி
36. கில்ஜி வம்சத்தின் காலம் - 1290 - 1320
37. ஜலாலுதீன் கில்ஜி எத்தனை ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார் - 6 ஆண்டுகள்
38. அலாவுதீன் கில்ஜி யார் - ஜலாலுதீன் கில்ஜியின் மருமகன்
39. அலாவுதீன் கில்ஜி பெரும் பொருள் குவித்த படையெடுப்பு - தேவகிரி படையெடுப்பு
40. அலாவுதீன் கில்ஜி தம் மாமன் ஜலாலுதீன் கில்ஜியை எவ்வாறு கொன்றார் - வெற்றிக்கு வாழ்த்து கூற வந்தபோது
41. அலாவுதீன் கில்ஜி சிற்றூரை முற்றுகையிட்டு தோற்கடித்த ராஜபுத்திர அரசன் - ராணா ரத்தன் சிங்
42. ராணாரத்தன் சிங் கொல்லப்பட்டதால் தீக்குளித்து இறந்த அவனது மனைவி - ராணி பத்மினி
43. மங்கோலியர்களை அடக்கிய வேந்தன் - அலாவுதீன் கில்ஜி
44. தக்காணப் பகுதியை முதன் முதலில் வென்ற அரசன் - அலாவுதீன் கில்ஜி
45. மாலிக்காபூர் படையெடுத்தால் அலாவுதீனுக்குக் கப்பம் கட்ட ஒத்துக்கொண்ட தேவகிரி அரசன் - ராமச்சந்திர யாதவ்
46. அலாவுதீன் கில்ஜியின் காலம் - மகிழ்ச்சி இல்லாத காலம்
47. அலாவுதீன் கில்ஜிப் பேரரசு முடிவுற்ற காலம் - 1350
48. கில்ஜிப் பேரரசின் கடைசி வேந்தன் யாரால் கொல்லப்பட்டார் - ஜியாசுதீன்துக்ளக்
49. அலாவுதீன் கில்ஜி இறந்தது - 1315
50. மாலிக்காபூர் வெற்றி கண்ட வாரங்கல் காகதீய மன்னன் - பிரதாப ருத்திரன் தொடரும்....