வெள்ளி, 29 டிசம்பர், 2017
பள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி....
பள்ளி ஆண்டு விழாக்களில், அரசியல்வாதிகள் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கான வழிமுறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதன் விபரம்: பள்ளி ஆண்டு விழாக்களில், மாணவர்களின் தனித்திறன், ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம் பெற வேண்டும். வகுப்பு சுவர்களில் வண்ண சித்திரங்கள் வரையலாம்.
பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம் போன்றவை குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும். பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க வேண்டும்.
விழா ஏற்பாட்டில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் போன்ற பொறுப்பில் உள்ள கட்சியினர், முக்கிய விருந்தினராக பங்கேற்கலாம். மாணவர்களின் பெற்றோரையும், கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு வரவழைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
*EMIS APP தற்போது இயங்கும் நிலையில் உள்ளது*
🌟 அந்தந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் EMIS தளம் பயன்பாட்டில் இருக்கும் அந்த நாட்களில் பயன்படுத்திக்கொண்டு பதிவேற்றம் செய்யவும்.
🌟 மொபைலில் EMIS TAMILNADU என் Play store-ல் பதிவிறக்கம் செய்து
தங்கள் பள்ளியின் மாணவர்களின் பதிவுகள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து வைத்து கொள்ளவும்.
🌟 *STUDENT ID CARD*- ற்கு சென்றால் அதில் *DATA APPROVAL* மற்றும் *STUDENT ID CARD* என்று இரண்டுதலைப்பு இருக்கும்.
🌟 முதலில் *DATA APPOROVAL* ற்கு சென்று அதில் தங்கள் பள்ளியில் வகுப்பை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
🌟 அதனுள் சென்றால் ஒரு மாணவனின் பெயரை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் தகவல் விடுபட்டு இருந்தால் மேலே *EDIT* என்பதை கிளிக் செய்து விடுப்பட்டதை பதிவு செய்து கொள்ளவும்.
🌟 Photo பதிவேற்றம் செய்ய CAMERA வை தொட்டால்
🌟 GALLERY *(ஏற்கனவே எடுத்த வைத்த புகைப்படத்தை தேர்ந்தெடுக்க )*
🌟 Camera *( போட்டோ உடனே எடுத்து அப்போதே பதிவேற்றம் செய்து கொள்ள நினைப்பவர்கள் )*தங்களுக்கு தகுந்தவாறு தேர்வு செய்து புகைப்படம் *UPLOAD* செய்து கொள்ளவும்.
🌟 பின் *DATA APPROVAL* கொடுக்கவும். அதன் பின் வெளியே வந்து *ID CARD APPROVAL* ற்கு சென்று செய்ததை சரிபார்த்து கொண்டு *APPROVAL*கொடுத்தால் அது *ID CARD* அடிக்க ஏற்றுக்கொள்ளப்படும்.
🌟 இறுதியாக ID APPROVAL கொடுப்பதற்கு முன் சரிபார்த்து கொடுக்கவும்.
🌟 கொடுத்த எண்ணிக்கையை சரிபார்த்து கொள்ளவும்.
🌟 பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை உபயோகப்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
🌟 EMIS APP Download link 👇👇👇
TOUCH HEAR
https://play.google.com/store/apps/details?id=com.emis.schooleducation
வியாழன், 28 டிசம்பர், 2017
EMIS APP now working (Updated in google Play store)..
*EMIS APPS*
*Now Updated Your EMIS Apps in Google play Store*
*Then Login with Your Dise Code & Password*
*(Login on- Ur District Scheduled Days)*
*Bug fixed and Improved performance*
*Gallery & File manager mode enabled*
*Crop option enabled in camera mode*
*EMIS APP now working*
ICT MATERIALS AND HANDBOOK
Click here
Hand book ICT CLICK HERE..
https://drive.google.com/file/d/1WBs-iLdkuedhylAfXg63guWMQg_0d_2E/view?usp=drivesdk
BASIC ICT ..CLICK HERE..
ROLE ICT PAPER CLICK HERE....
இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்!!!
புதுடில்லி : இந்தியாவில் இனி பேஸ்புக்
பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.
இந்தியாவில் 24.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பேஸ்புக் கணக்குகளில் ஏராளமானவை போலியானவை என தெரிய வந்துள்ளது. இத்தகைய போலி கணக்குகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக, பேஸ்புக் பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை வைத்து, அவர் உண்மையான பெயரில் தான் கணக்கு வைத்துள்ளாரா என பேஸ்புக் சரிபார்க்க முடிவு செய்துள்ளது.
மொபைல் பேஸ்புக் இணையதளத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, புதிதாக பேஸ்புக் கணக்கு துவங்பவர்களிடம் ஆதார் அட்டையில் உள்ளது போன்று உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள். அது உங்களை அடையாளம் காண உங்கள் நண்பர்களுக்கு எளிதாக என தெரிவிக்கப்பட உள்ளது. ரெட்டிட், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அனைவரும் இதனை செயல்படுத்த அவசியமில்லை. புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கு மட்டுமே இந்த முறை அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மொபைல் மூலம் பேஸ்புக் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. அதனால் தங்களின் உண்மையான பெயர்களை பயன்படுத்த விரும்புபவர்கள், ஆதார் அட்டையில் உள்ளபடி தங்களின் பெயர்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மற்றபடி கட்டாயமில்லை என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக அரசு
தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில்
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்
மாவட்டம் தோறும் 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து தமிழகம் முழுவதும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
மாவட்டந்தோறும் 30 மாணவர்கள் என 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்
* 10, +2 மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
* அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
* 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்,
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்.
திண்டுக்கல் மாவட்டம்
*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*
1.பெரிச்சிபாளையம்
2.சின்ன கரட்டுப்பட்டி
3.K C பட்டி
4.பூலத்தூர்
5.கவுஞ்சி
6.பெரியூர்பட்டி
7.சித்திரகவுடன்பட்டி
8.மூங்கில்பட்டி
9.கோட்டைப்பட்டி
10.மணக்காட்டூர்
11.லிங்கவாடி
12.பிள்ளையார்நத்தம்
13.கொரக்காரக்கல்வலசு
14.ஆணைபட்டி
15.தங்கமாள்பட்டி
16.பொருளுர்
*திண்டுக்கல் மாவட்டம்*
*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*
1.பெரிச்சிபாளையம்
2.சின்ன கரட்டுப்பட்டி
3.K C பட்டி
4.பூலத்தூர்
5.கவுஞ்சி
6.பெரியூர்பட்டி
7.சித்திரகவுடன்பட்டி
8.மூங்கில்பட்டி
9.கோட்டைப்பட்டி
10.மணக்காட்டூர்
11.லிங்கவாடி
12.பிள்ளையார்நத்தம்
13.கொரக்காரக்கல்வலசு
14.ஆணைபட்டி
15.தங்கமாள்பட்டி
16.பொருளுர்
*விழுப்புரம் மாவட்டம்*
*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*
1. பாக்கம் பாடி
2.கருந்தலாகுறிச்சி
3. புக்கிரவாரி
4. விளம்பூர்
5. கா. அலம்பலம்
6. மாத்தூர்
7. வானவரெட்டி
8. தெங்கியாநத்தம்
9. பழயனூர்
10. கடுவனூர்
11. புதுப்பாலப்பட்டு
12. ரிஷிவந்தியம் (ம)
13. பெரியகோழி(லி) யூர்
14. ஷேஷாசமுத்திரம்
15. தொழுவந்தாங்கல்
16. பொ(ல்)குணம்
17. ஊரங்கனி
18. வானியந்தல்
19. சித்தலூர்
20. நினையூர்
21. பனையலங்கள்
22. S. கொத்தமங்களம்
23. நகர்
24. முன்னூர்
25. மரக்காணம்
26. மொடையூர்
27. கப்லாம்பாடி
28. எய்யல்
29. தடாகம்
30. சாந்தம்பாடி
31.கள்ளப்புலியூர்
32. தேவதானப்பேட்டை
33. மேட்டு வயலாமூர்
34. துத்திப்பட்டு
35. நரணமங்களம்
36. கூவனூர்
37. பொன்னியந்தல்
38. திம்மச்சூர்
39. பையூர்
40. ஒட்டம்பட்டு
41. தடுத்தாட்கொண்டூர்
42. வேங்கூர்
43. டி. எடையார்
44. டி. கொளத்தூர்
45. குன்னம்
46. சேமங்களம்
47. காட்டு எடையார்
48. செ. குன்னத்தூர்
49. ஏழுசெம்பொன்
50. கல்யாணம் பூண்டி
51. கல்பட்டு
52. மேலக்கொந்தை
53. சிக்காடு
54. E. மண்டகபட்டு
55. நன்னாரம்
56. குண்டபுலியூர்
57. கொண்டங்கி
58. முண்டியம்பாக்கம்
59. தென்கீரனூர்
60. வடதொரசலூர்
*திருச்சி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம்
*திருச்சி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம்*
1தெத்தூர்.
2.வி,பூசாரிப்பட்டி
3.டி.இடையப்பட்டி
4.யாகப்படையான்பட்டி
5.கஞ்சநாயக்கண்பட்டி
6.ஊனையூர்
7.வேங்கடத்தானூர்.
8.பில்லாபாளையம்.
9.தேனூர்.
10.ஆணாம்பட்டி.
11.புத்தாநத்தம் (பெ)
12.சுக்காம்பட்டி.
13.கண்ணூத்து.
14.சடையம்பட்டி .
15.ஓலையூர்.
16.காணக்கிளியநல்லூர்
17.பழுவஞ்சி .
18.சின்ன கொடுந்துறை.
19.பெரிய கொடுந்துறை.
20.தேவஸ்தானம்.
21வா. கணேசபுரம்.
22.நாகையநல்லூர்.
கரூர் மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்
கரூர் மாவட்ட உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*.
1).குரும்பபட்டி
2).மஞ்சபுளிபட்டி
3).தென்னிலை கடவூர்
4).புதுவாடி
5).கோவிலூர்
6).கோ.சீத்தப்பட்டி
7).கடவூர்
8).பொம்மாநாயக்கன்பட்டி
9).பெரியதிருமங்கலம்
10).அரவை மகளிர்
11).முத்தம்பட்டி
12).தேசியமங்கலம்
13).ஒட்டப்பட்டி
14).குப்பாண்டியூர்
15).நாகனூர்
16).திம்மம்பட்டி
17).நச்சலூர்
18).பில்லூர்
19).தோ.செல்லாண்டிபாளையம்
20).அ.உடையாபட்டி
21).வடசேரி
22) .நல்லூரான்பட்டி.
நாமக்கல் மாவட்டம் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம்
நாமக்கல் மாவட்டம் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம்*
*1.தொட்டிப்பட்டி*
*2.நத்துகுழிப்பட்டி*
*3.ஜம்புமடை*
*4.சேலூர்நாடு*
*5.கே.கொளந்தாபாளையம்*
*6.கொண்டரசம்பாளையம்*
*7.எஸ்.புதுப்பாளையம்*
*8.நஞ்சப்பகவுண்டம்பாளையம்*
*9.செட்டியாம்பாளையம்*
*10.ஆயில்பட்டி*
*11.சிங்கிலியன்கோம்பை*
*12.குப்பாண்டாபாளையம்*
*13.ஆனங்கூர்(தி.கோடு)*
*14.ஆண்டிபாளையம்*
*15.வெடியரசம்பாளையம்*
*16.வேமன்காட்டுவலசு*
*17.காவேரி ஆர்.எஸ்*
*18.மொளசி*
*19.குமரமங்கலம்*
*20.குப்புச்சிபாளையம்*
*21.தத்தாரிபுரம்*
*22.படலூர்*
*23.சின்னப்பநாய்க்கன்பாளையம்*
திருவாரூர் மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்
திருவாரூர் மாவட்ட உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்
1.எழிலூர்
2.பாண்டி, 3.மாங்குடி(முத்துப்பேட்டை),
4.செங்காங்காடு
5.,ஜாம்புவானோடை வடக்கு,
6.ஆலங்காடு,
7.தெற்கு"நாணலூர்
8.தண்ணீர் குன்னம்,
9.பெரம்பூர்,
10.கரையங்காடு,
11.கீரனூர்,
12.முனியூர்,
13.விக்கிரபாண்டியம்
14.,திருவீழிமழலை,
15.கோவிந்தகுடி,
16.வேளுக்குடி,
17.பில்லூர்
18.மேனாங்குடி,
19சீதக்கமங்கலம்,
20.கொட்டாரக்குடி
சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை
10,12ம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அட்டவணை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளிகளில் பெயர் பலகைகளாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













