கல்விச் சிகரம்

P.M.ELUMALAI M.Sc.,B.Ed., BT ASST TEACHER. amp; www.kalvicikaram.blogspot.in & www.kalvicikaram.com

HOME

  • HOME
  • DOWN LOADS
  • G O,S
  • TEACHERS FORMS
  • SSLC
  • HSC +2
  • TEACHERS ZONE
  • YOU TUBE
  • NEWS
>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்  27-08-2019


*இன்றைய திருக்குறள்*

*குறள் எண் -794*

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
 கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

✍மு.வ உரை:

உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

✍கருணாநிதி  உரை:

பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.

✍சாலமன் பாப்பையா உரை:

நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்ர்ஹ நான்கையும் முறித்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அவைகள் உடையும் போது ஒலி எழுப்பாவிட்டாலும் பெரும்  வலியை ஏற்படுத்தும்.

   - சார்லஸ்

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

*போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை. வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை*

நாம் அறிந்த விளக்கம் :

நிறைய பேர் இதை அறிந்திருக்க கூடும். உண்மையான விளக்கமும் தெரிந்திருக்கலாம். அதாவது சாதாரணமாய் படிக்கையில் போக்கிடம் இல்லாதவன் அல்லது வெட்டித்தனமாய் சுற்றுபவன் காவல் துறை அதிகாரிக்கும் எந்தவித பின்புலமும் செல்வமும் இல்லாதவன் வாத்தியார் வேலைக்கும் ஏற்றவர்கள் என்று அர்த்தம் கொள்ளும்படி ஆகி விட்டது. ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.

விளக்கம் :

வார்த்தைகளை சற்று பிரித்து பொருள் கொண்டோமேயானால் இந்த உட்பொருள் சொல்ல வந்த விளக்கத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம். போக்கத்தவன்  போக்கு + கற்றவன் அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு தகுதியானவன். வாக்கத்தவன் ஸ்ரீ வாக்கு + கற்றவன வாக்கு என்பது சத்தியம் அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. மொத்தத்தில் படித்தவன் அறிவு பெற்றவன் போன்ற தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன். இதைக் கொண்டே சொல்லப்பட்ட பழமொழி மருகி திரிந்து மேற்கண்ட முறையில் வந்துவிட்டது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*Important  Words*

 Pastry Roller அப்பளக் குழவி

 Bottle புட்டி, குப்பி

 Sack கோணி

 Churner மத்து

 Churn கடையும் பாத்திரம்

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1.) இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை?

*செயிண்ட் ஜார்ஜ் கோட்டை*

2) அமெரிக்காவில் புகழ்பெற்ற உயர்ந்த சிலை எது?

*சுதந்திர தேவி சிலை*

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. இளமையில் பச்சை !முதுமையில் சிகப்பு! குணத்திலே எரிப்பு!  நான் யார்?

*மிளகாய்*

2. நீரிலும் வாழ்வேன்! நிலத்திலும் வாழ்வேன்! நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் உண்டு . நான் யார்?

*ஆமை*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*முயற்சி வேண்டும்*

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்! என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.

கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியவன் மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்! என்றான்.

கடவுளே! உதவி செய்! என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்! என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*தொகுப்பு*

T. தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

🔮தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி வரும் 28ம் தேதி வெளிநாடு பயணம்.

🔮ஜி-7 மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

🔮தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் ஆகஸ்ட் 27 முதல் முன்பதிவு தொடங்குகிறது.

🔮இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி 382 ரன்கள் குவிப்பு.

🔮View NEET classes on TV as EPS launches new education channel .

🔮Will construct 100 new stadia in State: KA Sengottaiyan.

🔮Trump says India, Pakistan can handle Kashmir issue on their own.

🔮Jammu and Kashmir state flag removed from Secretariat, only tricolour to be hoisted from now.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

🔮Delhi Government Sets Aside Rs 290 Crore For Free Ride To Women In Buses, Metro Trains.

..............................................
Posted by KALVICIKARAM at 8:40:00 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, SCHOOL MORNING PRAYER ACTIVITES

Kalvi TV - கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா மற்றும் முதல்வர் உரை ( Video Link )




கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா 26.08.2019

கலை, பண்பாடு, பாடம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விதமாக மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சியை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதன் காணொளி காட்சி :

Click Here - Kalvi TV Opening Function And CM Speech ( Video )
Posted by KALVICIKARAM at 2:55:00 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, YOUTUBE

,3,4,5,6,7,8 - August 5Th Week Lesson Plans Updated





2 Std Lesson Plan - All subjects All units   (Ganga Guide ) Click here

3th Std Lesson Plan - All subjects All units   (Ganga Guide ) Click here

4th   Tamil Lesson Planner Unit-1 to 9-(Term1 Full) -Click Here Download 

4th  ENGLISH  Lesson Planner Unit-1.1to 3.3 (Term1 Full) -Click Here Download 

5th Std Lesson Plan - All subjects All units   (Ganga Guide ) Click here

முதல் பருவம் 6,7,8, தமிழ் Tamil Lesson Plan  ALL UNIT(Ganga Guide) -Click Here
Posted by KALVICIKARAM at 12:53:00 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: LESSON PLAN, NEWS

கல்வித் தொலைக்காட்சி youtube Channel Link

Monday, August 26, 2019

Click here kalvi tv youtube channel link
...........................
Posted by KALVICIKARAM at 11:17:00 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, YOUTUBE

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

Teaching and Learning Mobile Apps


Click here and download pdf

தொடக்கநிலை மாணவர்களுக்கான கற்றல் செயலிகள். இதில் உள்ள படத்தினை தொடும்போது நேரிடையாக ப்ளே ஸ்டோருக்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். என்னற்ற கற்றல் செயலிகள் உள்ளன. பயன்படுத்தி பயன்பெறவும்.

ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி
காஞ்சிபுரம் ஒன்றியம்
.......................................
Posted by KALVICIKARAM at 5:16:00 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, STUDY MATERIALS, TEACHERS' FORMS

epayroll இணையதளத்தில் e payslip (2019-20) உரியது July வரை தற்போது வெளியீடு


Sunday, August 25, 2019




கடந்த சில மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படாமலிருந்த ஆசிரியர்களின் ஊதியம் சார்ந்த
விபரங்கள் அரசு இணையதளத்தில் ஜுலை மாதம் வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூலை மாதம் ஊதிய உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்திற்கு ஊதிய உயர்விலும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை (Over payment  recovery) பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

CLICK HERE EPAYROLL LINK
....................................
Posted by KALVICIKARAM at 11:13:00 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, PAY BILL EPAY ROLL

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

NOON MEAL ENTRY AND UNIFORM INDENT ENTRY TUTORIAL VIDEO

August 22, 2019
Posted by KALVICIKARAM at 2:00:00 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, YOUTUBE

புதன், 21 ஆகஸ்ட், 2019

1-5 Std-Term 1 All Subject QR CODE VIDEOS

🔴1st Std Term1 Tamil QR Code Videos
👉🏻http://bit.ly/2YqujqAhttp://bit.ly/2YqujqA


🔴1st Std Term1 English QR Code Videos
👉🏻http://bit.ly/2Yu2del


🔴1st Std Term1 Maths QR Code Videos
👉🏻http://bit.ly/2Yr9Yl7


🔴1st Std Term1 EVS QR Code Videos
👉🏻http://bit.ly/2Yu28r3


🔴2nd Std Term1 Tamil QR Code Videos
👉🏻http://bit.ly/2YyjH9u


🔴2nd Std Term1 English QR Code Videos
👉🏻http://bit.ly/2Yu2cHj


🔴2nd Std Term1 Maths QR Code Videos
👉🏻http://bit.ly/2YzFIop


🔴2nd Std Term1 EVS QR Code Videos
👉🏻http://bit.ly/2YtCuTk


🔴3rd Std Term1 Tamil QR Code Videos
👉🏻http://bit.ly/2Yu2a29


🔴3rd Std Term1 Maths QR Code Videos
👉🏻http://bit.ly/2YrCJyc


🔴3rd Std Term1 Science QR Code Videos
👉🏻http://bit.ly/2Yq7uDD


🔴4th Std Term1 Tamil QR Code Videos
👉🏻http://bit.ly/2Yu28Y5


🔴 4th Std Term1 English QR Code Videos
👉🏻http://bit.ly/2YpejoW


🔴4th Std Term1 Maths QR Code Videos
👉🏻http://bit.ly/2Yu2b6d


🔴4th Std Term1 Science QR Code Videos
👉🏻http://bit.ly/2Yu27Dv


🔴5th Std Term1 Tamil  QR Code Videos
👉🏻http://bit.ly/2YtQjB1


🔴5th Std Term1 English QR Code Videos
👉🏻http://bit.ly/2Yu2bDf


🔴5th Std Term1 Social Science QR Code Videos
👉🏻http://bit.ly/2YtfinV


................,.................................
Posted by KALVICIKARAM at 3:53:00 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, QR CODE

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

School Morning Prayer Activities - 19.08.2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.08.19

திருக்குறள்


அதிகாரம்:தவம்

திருக்குறள்:263

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

விளக்கம்:

துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

பழமொழி

A wild goose never lays a tamed egg.

புலிக்குப் பிறந்தது பூனையாகாது.

இரண்டொழுக்க பண்புகள்

1. எப்பொழுதும் உண்மை மட்டுமே பேசுவேன்.

2. என் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் அனைவரும் அவ்வாறே செய்ய ஊக்கவிப்பேன்.

பொன்மொழி

உற்சாகமாக இருக்கத் துவங்குவது தான்
வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கான
முதல் அறிகுறி.
                         -  விவேகானந்தர்

பொது அறிவு

* எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?

 நைல் நதி.

* எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 நைல் நதியின் கொடை, நைல் நதியின் மகள்.

English words & meanings

Walrus - a gigantic marine mammal.
வால்ரஸ் ஆர்டிக்கில் வாழும் கடலினம். வளர்ந்த வால்ரஸ் 1360 கி. கி. எடை கொண்டது. ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் உண்டு.

ஆரோக்ய வாழ்வு

புதினா கீரையில் நீர்ச்சத்து ,புரதம் ,கொழுப்பு ,கார்போஹைட்ரேட் ,நார்ப்பொருள் ,உலோகச்சத்துக்கள் ,பாஸ்பரஸ் ,கால்சியம் ,இரும்புச்சத்து ,வைட்டமின் ஏ ,நிக்கோட்டினிக் ஆசிட் ,ரிபோமினேவின்,தயாமின் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன .

Some important  abbreviations for students

* RJQ - Return Journey Quota       

 * RLWL- Running Line Waiting List

நீதிக்கதை

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

ஒருநாள்-

அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதிபுத்திசாலி யான ஒருவன் சொன்னான்.

''நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்க ளெல்லாம் பின்னால் வாருங்கள்!'' என்றான்.

எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர்.

அதிபுத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குப் பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.


குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதிபுத்திசாலியின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால், அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லாரும் மரம் வெட்டுவற்காகத் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடாரியை அப்படியே போட்டுவிட்டுத் தொடர்ந்து சென்றனர்.

காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடாரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து இதற்கு என்ன வழியென்று சிந்தித்தனர்.

அங்கிருந்தவர்களில் முக்கியமான அறிவாளி சொன்னான்.

''நான் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன். மரத்தை வெட்ட முடியவில்லை என்றாலும் நாம் மரத்தின் கிளையை ஒடிப்போம். இப்போது இருப்பதில் நான்தானே பெரிய அறிவாளி. அதனால் நான் முதலில் மரத்தில் ஏறி உறுதியான ஒரு கிளையைப் பிடித்துத் தொங்குகிறேன். அப்போது உங்களில் ஒருவர் என் காலைப் பிடித்துத் தொங்க வேண்டும். அவருடைய காலைப் பிடித்து மற்றொருவர் தொங்க வேண்டும். அப்படி நீண்ட சங்கிலி போல ஒருவர் காலை ஒருவர் பிடித்துத் தொங்கும் போது நம் பாரம் தாளாமல் கிளை ஒடிந்து கீழே விழும்!'' என்றான்.

அது மிகவும் நல்ல கருத்துதான் என்று எல்லாரும் ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு அந்த அறிவாளி பக்கத்திலிருந்த மரத்தில் ஏறி ஒரு உறுதியான கிளையைப் பிடித்து தொங்கினான். அவன் காலை மற்றொருவன் பிடித்துத் தொங்கி னான். அவன் காலை இன்னொருவன் பிடித்துத் தொங்கினான். இப்படியே எல்லாரும் ஒருவர் காலை ஒருவர் பிடித்துத் தொங்கினர். மிகப் பெரிய பாரத்தால் கிளை, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விடக்கூடிய நிலைக்கு வந்தது. அப்போது அறிவாளி சொன்னான்.

''நண்பர்களே, கிளை இப்போது ஒடிந்து விடும். அதற்கு முன்பு நான் இந்தக் கிளையை இன்னும் கொஞ்சம் பலமாகப் பற்றிக் கொள்கிறேன்!'' என்றான்.

கிளையை மேலும் வலுவாகப் பற்றிக் கொள்வதற்காக அவன் கையைச் சற்று அசைத்ததும் அவன் பிடி நழுவியது. எல்லாரும் கீழே விழுந்தனர். ஆனால், அந்த மரக்கிளையோ, முறியாமல் அப்படியே இருந்தது. இனி என்ன செய்வது என்று எல்லாரும் ஆலோசித்தனர். அந்தக் கூட்டத்தி லிருந்த வேறொரு அறிவாளி இப்படிச் சொன்னான்.

''நண்பர்களே, நாம் இந்த மரத்தின் கீழே தீ மூட்டுவோம். அந்த வெப்பத்தில் கிளை ஒடிந்து கீழே விழுந்துவிடும்!'' என்றான்.

எல்லாரும் அது ஒரு சிறந்த கருத்துத்தான் என்று ஏற்றுக் கொண்டனர். அந்த அறிவாளி அவனிடம் இருந்த ஒரே ஒரு தீப்பெட்டியை வெளியே எடுத்தான். ஆனால், அவனுக்கு ஒரு சந்தேகம். தீக்குச்சி ஏரியவில்லை என்றால் என்ன செய்வது? அவன் ஒரு தீக் குச்சியை உரசி பற்றி வைத்துப் பார்த்தான். அது எரிந்தது. ஆயினும் அடுத்த குச்சி எரியவில்லையென்றால் என்ன செய்வது? அவனுக்கு மீண்டும் சந்தேகம் வந்தது. அடுத்த தீக்குச்சியையும் அவன் பற்ற வைத்துப் பார்த் தான். அப்படி தீப்பெட்டியில் இருந்த எல்லா தீக்குச்சியும் தீரும்வரை அவன் உரசி உரசிப் பார்த்தான். கடைசியில் அவன் திருப்தியுடன் சொன்னான்.

''தீக்குச்சிகளெல்லாம் தீர்ந்துவிட்டன. ஆயினும் என்ன? எல்லா தீக்குச்சிகளும் நன்றாக எரியக்கூடியவைதான் என்று நமக்குத் தெளிவானது அல்லவா?'' என்றான்.

முன்பு மரத்திலிருந்து விழுந்த அறிவாளி, மற்றொரு கருத்தைச் சொன்னான்.

''நண்பர்களே, நான் முன்பு மரத்திலிருந்து கீழே விழுந்தபோது என் தலை கிளையில் மோதியது. அப்போது நான் நிறைய நட்சத்திரங்களையும், தீப்பொறிகளையும் பார்த்தேன். அது போன்ற தீப்பொறிகளை வைத்து நாம் இந்த மரத்தை எரிய வைக்க லாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் என் தலையில் மாறி மாறி அடிக்க வேண்டும். அப்போது நான் பார்க்கும் தீப்பொறிகளை நீங்கள் உடனே பிடித்துச் சேகரிக்க வேண்டும்!'' என்றான்.

நண்பர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். பிறகு அந்த அறிவாளியை மாறி, மாறி அடித் தனர். அடி வாங்கும்போது அவன் நிறைய நட்சத்திரங்களையும், தீப்பொறிகளையும் பார்த்தான். ஆனால், அதையெல்லாம் பிடித்து நண்பர்களிடம் கொடுப்பதற்கு அவனால் முடியவில்லை.

அவர்கள் மீண்டும் கூடி அமர்ந்து சிந்தித் தனர். அவர்களில் ஒருவன் அப்போது நல்ல படியாகச் சிந்தித்தான். அவன் சொன்னான்.

''நண்பர்களே, நாம் திரும்பிச் சென்று, வழியில் போட்டுவிட்டு வந்த கோடாரிகளை மீண்டும் எடுத்து வரலாம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை!'' என்றான்.

அவ்வாறு அவர்கள் சென்று தங்கள் கோடாரிகளுடன் திரும்பி வந்தனர். தேவை யான மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றனர்.
தங்களது புத்திசாலித்தனத்தை நினைத்து தங்களை தாங்களே மிகவும் மெச்சிக் கொண்டனர்.

 திங்கள்

தமிழ்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

கிரயம் -விலை
கோஷ்டி -குழாம்
சக்தி -ஆற்றல்
சக்கரவர்த்தி- பேரரசன்
சந்தேகம் -ஐயம்

இன்றைய செய்திகள்

19.08.2019

* தமிழகத்தில், ஆவின் பால் விற்பனை விலை,லிட்டருக்கு, 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. பால் கொள்முதல் விலையையும், அரசு அதிகரித்துள்ளது. புதிய விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  * கோவை பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையில் இருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு வினாடிக்கு 120 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஆழியார் அணையில் நீர் திறப்பால் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

*  அரசு  பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரண்டு பாடவேலைகள் ஒதுக்கீடு.  

* வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை: தமிழக அரசு எச்சரிக்கை.

* நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸 In Tamilnadu, the selling price of Avin milk has been raised by Rs 6 per liter.  The government has also increased the price of milk.  The new price hike will go into effect today.

 🌸Due to the atmospheric overlapping cycle, most areas in Tamil Nadu and New Delhi will experience moderate rainfall for the next two days, the Meteorological Department said. 
              
🌸120 cubic feet of water is opened per second for irrigation from Aliyar Dam near Coimbatore in Pollachi  .6,400 acres of field will get irrigation facilities.
      
🌸Allocation of two periods for library reading in government schools.
                                                      

🌸1000 fine or 6 months jail sentence for fast driving.
    
🌸Sri Lanka won the first Test against New Zealand by 6 wickets.

Prepared by
Covai women ICT_போதிமரம்

........................................................
Posted by KALVICIKARAM at 11:19:00 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, SCHOOL MORNING PRAYER ACTIVITES

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

பள்ளிக்கல்வி- 20.08.2019 அன்று காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்விச்செயலர் கடிதம்

-August 18, 2019


 
Posted by KALVICIKARAM at 8:33:00 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, SCHOOL

சனி, 17 ஆகஸ்ட், 2019

தேசிய கொடியை ஏற்றிய மாணவி!'- தூத்துக்குடியில் கௌரவபடுத்திய பள்ளி நிர்வாகம்!



Friday, August 16, 2019


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பந்தல் மண்டபம் அருகில் உள்ளது சரவணய்யர் நடுநிலைப்பள்ளி.கடந்த 1895-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி தான் திருச்செந்தூரில் தொடங்கப்பட்ட முதல் பள்ளி.விரைவில் 125-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இப்பள்ளியில் மொத்தம் 210 மாணவர்கள் படிக்கிறார்கள்.

 govt school
பொதுவாக பள்ளிகளில் சுதந்திர தின விழா என்றால் தலைமை ஆசிரியர், தாளாளர், தியாகிகள் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.ஆனால் இப்பள்ளியில் புதுமையாக 8-ஆம் வகுப்பு முடித்த, தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசிய கொடி ஏற்ற வைத்து மரியாதை செய்கிறது பள்ளி நிர்வாகம்.இது குறித்து தாளாளர் திரு.ராமச்சந்திரன் அவர்களிடம் கேட்ட போது "இன்றைக்கு 73-வது சுதந்திர தினம்.கடந்த ஆண்டு எங்க பள்ளியில் படித்து இளம் விஞ்ஞானி விருது பெற்ற ஜெயராம வர்ணா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு தேசிய கொடியை ஏற்றினார்.

மாணவிக்கு அப்துல் கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகம் பரிசளிக்கப்பட்டது. ஒவ்வொரு வருஷமும் அரசு திறனாய்வு தேர்வு நடத்திட்டு வர்றாங்க.இதுல தேர்ச்சி பெறுவது கஷ்டம்.தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு அரசு மாதம் ரூ.500 வீதம் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.24,000 வரை உதவித்தொகை கொடுக்குறாங்க.எங்க பள்ளியில இந்த தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துறோம்.

இதன் மூலமா கடந்த 3-வருஷத்துல 24 பேர் இந்த தேர்வுல தேர்ச்சி பெற்றுருக்காங்க.மாணவி ஜெயராம வர்ணா இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் மாவட்ட அளவில் 5-ஆம் இடம் பிடித்து இளம் விஞ்ஞானி விருது பெற்றுருக்காங்க. இதன் மூலமா மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி இருக்காங்க. இளம் வயதில் சாதனை படைத்த மாணவர்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அழைத்து ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான தலைமை பண்பு வளர்வதுடன் சாதிக்கும் எண்ணமும் உருவாகிறது" என்றார்.

..........................................................
Posted by KALVICIKARAM at 8:49:00 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: விருது, NEWS, STUDENTS

காலாண்டுத் தேர்வு செப்.12ல் தொடங்கும்


Saturday, August 17, 2019

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளிகளிலும் செப்டம்பர் 12ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வி ஆண்டில் 10, பிளஸ்1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், அதை அடிப்படையாக கொண்டு அனைத்து வகைப் பள்ளிகளிலும் காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டும்.தேர்வு அட்டவைணயில் தெரிவிக்கப்பட்டுள்ள பாடத் தேர்வுகள் இரண்டரை மணி நேரத்தில் நடக்கும். வழக்கம் போல, தேர்வு தொடங்கும் போது கேள்வித்தாள் படிக்கவும், விடைத்தாளில் முகப்பு பக்கத்தில் விவரங்களை குறிக்கவும் 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.

அதனால் தேர்வு மதியம் 12.45 மணிக்கு முடியும். பிளஸ் 1 ேதர்வு மதியம் 2.00 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணிக்கு முடியும்.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை
தேதி பாடம்
செப்.12 மொழித்தாள் 1
செப்.13 மொழித்தாள்-2
செப்.16 ஆங்கிலம்-தாள் -1
செப்.17 ஆங்கிலம் தாள்-2
செப்.18 விருப்ப மொழிப்பாடம்
செப்.19 கணக்கு
செப். 21 அறிவியல்
செப். 23 சமூக அறிவியல்

பிளஸ் 1 தேர்வு அட்டவணை
தேதி பாடம்
செப்.12 மொழிப்பாடம்
செப்.13 ஆங்கிலம்
செப்.16 கணக்கு, விலங்கியல், வணிக
வியல், நுண்ணுயிரியல், வேளாண் அறிவியல், நர்சிங் (ெபாது) மற்றும் (தொழில்)
செப்.17 தொடர்பு ஆங்கிலம், நெறியியல் மற்றும் இந்திய பண்பாடு, கணினி அறிவியல், பயன்பாட்டு கணினி, உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
செப்.19 இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
செப்.21 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்,
செப்.23 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

பிளஸ் 2 தேர்வு அட்டவணை
தேதி பாடம்
செப்.12 மொழிப்பாடம்
செப்.13 ஆங்கிலம்
செப்.16 கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நர்சிங் (பொது)(தொழில்)
செப்.17 தொடர்-்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
செப்.19 இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில் நுட்பம்
செப்.20 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிககணிதம், மற்றும்தொழிற்கல்வி பாடங்கள்.
செப்.23 வேதியியல், கணக்குப்
பதிவியல், புவியியல்
..........,..........................
Posted by KALVICIKARAM at 8:31:00 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: EDUCATIONAL NEWS, NEWS

EMIS இணைய தளத்தில் சீருடை indent எப்படி பதிவேற்றம் செய்வது?


Saturday, August 17, 2019

EMIS NEWS

*Home EMIS  இணைய தளத்தில் சீருடை indent எப்படி பதிவேற்றம் *செய்வது* ?


EMIS இணைய தளத்தில் சீருடை indent எப்படி பதிவேற்றம் செய்வது?


முதலில் Chrome browser சென்று username & password கொடுத்து உள்ளே சென்று schemes ஐ select செய்யவும். அதில் தோன்றும் noon meals select செய்து class & section ஐத் தேர்வு செய்து submit கொடுத்து all students ஐ select செய்து அப்படியே கீழே வந்து submit கொடுத்து விடவும்.பின் Save Yes கொடுக்கவும். இதே மாதிரி எல்லா வகுப்புக்கும் கொடுக்கவும்.

🖥  பின்பு மீண்டும் schemes சென்று அதில் தோன்றும் indenting ஐ select செய்யவும். அதிலேயே பக்கத்தில் உள்ள uniform ஐ select செய்யவும்.

🖥 பின்பு class & section ஐத் தேர்வு செய்து submit கொடுத்து ( அதில் Uniform Set 1/Set 2/set 3/Set 4 என்று இருக்கும். அதோடு Size என்ற option ம் இருக்கும் இவற்றில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். ) all students ஐ select செய்து அப்படியே கீழே வந்து submit கொடுத்து விடவும்.பின் Save Yes கொடுக்கவும். இதே மாதிரி எல்லா வகுப்புக்கும் கொடுக்கவும்.

🖥 பின்பு மீண்டும் schemes சென்று அதில் தோன்றும் distribution ஐ select செய்யவும். அதிலேயே பக்கத்தில் உள்ள  schemes distribution ஐ select செய்யவும்.

🖥 பின்பு schemes/ class & section select செய்து submit கொடுத்து விடவும்.all students ஐ select செய்து Set 1 ல் மேலே உள்ள காலண்டர் Click செய்தால் அதில் ஜூன் 3 ஆம் தேதியை select செய்து விடவும்.பின்பு Set 2 ல் மேலே உள்ள காலண்டர் Click செய்தால் அதில் ஆகஸ்ட் 1 ஆம் தேதியை select செய்து விடவும். Set 3 & Set 4 ல் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே கீழே வந்து submit கொடுத்து விடவும்.பின் Save Yes கொடுக்கவும். இதே மாதிரி எல்லா வகுப்புக்கும் செய்யவும்.
நன்றி.என்றும் www.kalvicikaram.blogspot.in.
Posted by KALVICIKARAM at 8:26:00 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: EMIS, NEWS

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.08.19

Saturday, August 17, 2019


திருக்குறள்



அதிகாரம்:தவம்

திருக்குறள்:262

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

விளக்கம்:

உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.

பழமொழி

 பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி

A lamb at home and a lion aboard.

இரண்டொழுக்க பண்புகள்

1. நமக்கு சுதந்திரம் பெற்று தந்த தியாகிகள் குறித்து அறிந்து கொள்ள முயல்வேன்.

2.அவர்களின் தியாகம் மற்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்வை போலவே நானும் வாழ முயற்சி செய்வேன்.

பொன்மொழி

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி
 உனக்கு  தானாகவே வந்து சேரும்.
            -  விவேகானந்தர்

பொது அறிவு

• சூரியகுடும்பத்தில் உள்ள திடக்கோள்கள் எவை ?

 புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்

• சூரியகுடும்பத்தில் உள்ள வாயுக்கோள்கள் எவை ?

 வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்

English words & meanings

Urge: a strong  desire to do something. தூண்டுதல்

Unique : something special. Nothing like others doing or having.
தனித் தன்மையுடைய.

ஆரோக்ய வாழ்வு



நாவல் பழம் வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும்.
பசியைத் தூண்டக்கூடியது.

Some important  abbreviations for students

• UNICEF -      United Nations International Children's (Emergency) Fund

• UNIDO     -     United Nations Industrial Development Organisation

நீதிக்கதை

காட்டில் அடர்ந்த புல்வெளியில் ஏராளமான குதிரைகள் வசித்து வந்தன. அந்தக் குதிரைகளின் கூட்டத்தில் நொண்டிக் குதிரை ஒன்றும் இருந்தது. மற்றக் குதிரைகள் எல்லாம் அந்த நொண்டிக் குதிரையை மட்டமாகவே நினைத்தன.

எல்லாக் குதிரைகளும் அந்தப் புல்வெளியில் ஓடியாடி விளையாடுகின்ற நேரத்தில் அந்த நொண்டிக் குதிரையானது அமைதியுடன் ஒரிடத்தில் படுத்திருக்கும். அதனால், மற்ற குதிரைகள் எல்லாம் அதனை சோம்பேறி என்று கேலி செய்தன.

நண்பர்கள் எல்லாம் தன்னைக் கேலி செய்கிறார்களே என்று நொண்டிக் குதிரைக்கு சற்று வருத்தமாகயிருந்தது. நண்பர்கள் எல்லாம் அறியாமையின் காரணமாக இப்படிக் கேலி செய்கின்றனர். அதனால் நாம் அவர்களின் மீது கோபப்படுவது நல்லதல்ல... என்று முடிவு செய்தது அந்த நொண்டிக் குதிரை.

ஒருநாள்

சிங்கம் ஒன்று அந்தப் புல்தரையில் பக்கமாக வந்தது. அந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் புற்களை மேய்ந்தபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது.

ஆஹா, இந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் நிற்கின்றதே... இந்தக் குதிரைகள் எல்லாம் நன்கு கொழுத்து காணப்படுகின்றன. நாம் வந்திருப்பது தெரிந்துவிட்டால், இந்தக் குதிரைகள் எல்லாம் ஒரே ஓட்டமாக எங்காவது ஓடி விடும். அதனால், இந்தக் குதிரைகளுக்குத் தெரியாமல் மறைந்திருந்து நாம் இவைகளைத் தாக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தது சிங்கம்.

புல்தரையின் ஓர் ஓரத்தில் படுத்திருந்த நொண்டிக் குதிரை, சிங்கத்தை கவனித்து விட்டது. இந்தச் சிங்கம் நம்மையும், நம் நண்பர்களையும் கவனித்து விட்டது. நிச்சயமாக இதனால் நமக்கு ஆபத்து நேரிடும். சிங்கம் அந்த இடத்தை விட்டுச் சென்ற பின்னர், உடனடியாக ""இதனைப்பற்றி நம் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்' என்று நினைத்தது அந்தக் குதிரை.

சிறிது நேரத்தில் சிங்கம் அந்த இடத்தை விட்டுச் சென்றது. உடனே அந்த நொண்டிக் குதிரை மற்ற குதிரைகளை நோக்கியது.

நண்பர்களே, சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கராஜா மறைந்திருந்து நம்மையெல்லாம் கவனித்துச் சென்றுவிட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவரால் நமக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள, உடனடியாக இந்த புல் வெளியினை விட்டு வேறு இடத்திற்குச் சென்று விட வேண்டும்,'' என்றது.

நொண்டிக் குதிரையின் பேச்சைக்கேட்ட மற்ற குதிரைகள் எல்லாம் சிரித்தன.

நண்பர்களே, இந்த நொண்டிக் குதிரையின் பேச்சைக் கவனித்தீர்களா? இவன் நம்மையெல்லாம் பயம் காட்டுகின்றான். சிங்கராஜா நம்மைப் பார்த்து விட்டாராம். அதனால் நாம் இந்த இடத்தை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டுமாம். கேட்பதற்கே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது,'' என்று ஒன்றுக்குள் ஒன்று கூறியபடி சிரித்துக் கொண்டன.

நண்பர்கள் எல்லாம் நம்மை ஏளனம் செய்கின்றார்களே, இவர்களுக்கு நான் நல்லதை சொல்ல நினைத்தேன். ஆனால், இவர்களோ என்னை ஏளனப்படுத்துகின்றனர். இவர்கள் எல்லாம் சிங்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டால், என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. என்ன இருந்தாலும் இவர்கள் எல்லாம் எனது நண்பர்கள்தானே , இவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்வது என்னுடைய கடமையல்லவா? சிங்க ராஜாவின் பிடியில் இருந்து எப்படியாவது நண்பர்களை காப்பாற்ற வேண்டும். வரப்போகிற ஆபத்தை உடனே தடுத்தாக வேண்டும், அதற்கு நாம் என்ன செய்யலாம்' என்று யோசனை செய்தது.

திடீரென அதன் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அதன்படி அந்தக் குதிரையானது சிங்கத்தைத் தேடிச் சென்றது. தன் எதிரே தைரியத்துடன் ஒரு குதிரை நொண்டியபடி வருவதை, வியப்போடு பார்த்தது சிங்கம்.

சிங்க ராஜாவே, வணக்கம். என் வருகை உங்களுக்கு வியப்பினை ஏற்படுத்தலாம். இருந்தாலும் உங்களுக்கு சந்தோஷமான செய்தி சொல்லவே வந்துள்ளேன். என்னை நம்புங்கள்,'' என்று பணிவோடு கூறியது குதிரை.

சிங்கமோ கர்....கர்... என்று உறுமியது. அதன் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. இருந்தாலும் நொண்டியபடி நடந்து வந்த குதிரையைப் பார்த்து சற்று பரிதாபப்பட்டது.

சிங்கம் ஓரளவுக்கு தன்னைப் பார்த்து பரிதாபப்படுகிறது என்பதை குதிரை உணர்ந்து, தன் எண்ணத்தைத் தெரிவிக்க இதுதான் சரியான சமயம் என்று முடிவு செய்தது.

சிங்க ராஜாவே, நீங்கள் கருணை மிக்கவர் என்று எனக்குத் தெரிகிறது. உங்கள் முகத்தில் கருணை பொங்குகிறது. கருணையே வடிவான உங்கள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்று எனக்குத் தோன்றுகிறது,'' என்றது.

குதிரையே, நீ கூறியது போல் கோபமாக இருக்கும் நேரம் போக அவ்வப்போது எனக்குக் கருணை ஏற்படுவது உண்மைதான். என் கருணை பார்வையை குறிப்பால் உணர்ந்து கொண்ட நீ அறிவு மிக்கவனாகத்தான் தெரிகிறாய். முதலில் நீ எதற்காக என்னை சந்திக்க வந்தாய்? ஏதோ சந்தோஷமான செய்தி என்றாயே, அது என்னவென்று உடனடியாக எனக்குத் தெரியப்படுத்து,'' என்றது சிங்கம்.

சிங்க ராஜாவே, ஒருநாள் நானும் என் நண்பர்களும் புல்தரையில் நின்ற போது மறைந்திருந்து நீங்கள் எங்களை கவனித்து விட்டீர்கள். தாங்கள் எங்களை உடனடியாகத் தாக்க வராமல் அமைதியுடன் அந்த இடத்தை விட்டுச் சென்றீர்கள். தாங்கள் அமைதியுடன் செல்வதை நான் கவனித்தேன். தங்கள் மூலம் என் நண்பர்களுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் அதனைத் தடுக்க வேண்டி ஓடோடி வந்தேன்.

சிங்க ராஜாவே, நான் என் நண்பர்களை, என் உயிரை விட மேலாக மதித்து வருகிறேன். தங்களால் என் நண்பர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, நானே என் உயிரைக் கொடுத்து உங்களுக்கு விருந்தாக வந்துள்ளேன். நீங்கள் என்னைச் சாப்பிடுங்கள். என் நண்பர்களை விட்டு விடுங்கள்,'' என்று கெஞ்சிக் கேட்டது நொண்டிக் குதிரை.

தன் நண்பர்களுக்காக இந்த அளவுக்கு கெஞ்சும் நொண்டிக் குதிரையைக் கண்டு சிங்கத்தின் மனம் மேலும் இளகியது. அதன் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.

சிங்கமே, நீ எதற்காக அழுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது? நான் ஏதாவது உன் மனத்தை புண்படுத்தும் விதத்தில் பேசிவிட்டேனா?'' என்று கேட்டது குதிரை.

குதிரையே, நீ என் மனம் புண்படும்படியாகப் பேசவில்லை. ஆனால், உன் நண்பர்கள் அனைவருமே உன் மனம் புண்படும்படியாகப் பேசுவதை நான் மறைந்திருந்து கவனித்தேன். ஆனால், நீயோ அதனை எல்லாம் மனத்தில் வைத்துக் கொள்ளாமல் உன் நண்பர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறாயே, உன்னைப் பற்றி உன் நண்பர்கள் இதுவரையிலும் புரிந்து கொள்ளாதது துரதிர்ஷ்டம்தான். இதோ இப்போதே உன்னை அழைத்துச் சென்று, உனது உயர்ந்த குணத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறேன்,'' என்றவாறு குதிரையை அழைத்துக் கொண்டு புறப்பட்டது சிங்கம்.

அந்த நேரத்தில் புல் தரையில் எல்லா குதிரைகளும் கூட்டமாக நின்று புற்களை மேய்த்து கொண்டிருந்தன. நொண்டிக் குதிரை சிங்கத்தோடு வருவதைக் கண்டதும் எல்லாக் குதிரைகளும் திடுக்கிட்டன.

உடனே சிங்கம், நீங்கள் யாரும் என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு உண்மையை எடுத்துரைத்து, உங்கள் அறியாமையைப் போக்கும் பொருட்டே உங்களைத் தேடி வந்துள்ளேன்,'' என்றது சிங்கம்.

சிங்கத்தின் பேச்சைக்கேட்ட மாத்திரத்தில் எல்லா குதிரைகளும் திகைப்படைந்தன.

சிங்க ராஜாவே, வணக்கம். தங்களின் அன்பான பேச்சைக் கேட்டதும் எங்கள் அச்சம் விலகிவிட்டது. தாங்கள் எங்களுக்கு என்ன நீதி வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொண்டு உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருப்போம்,'' என்றன குதிரைகள்.

நல்லது குதிரைகளே! இதோ நிற்கின்ற உங்கள் நண்பனான இந்த நொண்டிக் குதிரையை நீங்கள் உங்களில் ஒருவனாக எண்ணாமல் அதன் மனத்தை புண்படுத்தி வந்தீர்கள். ஆனால், உங்கள் நண்பனான இவனோ, என்னால் உங்களுக்கு வரப் போகின்ற ஆபத்தைத் தடுத்து, உங்களுக்காக எனக்கு விருந்தாக உணவளிக்க வந்தது. அதன் தியாகத்தை நான் என்னவென்று சொல்வது. இப்படி ஒரு தியாகமிக்க நண்பனை இத்தனை காலமும் நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருந்து வீட்டீர்கள்,'' என்றது சிங்கம்.

சிங்கத்தின் பேச்சைக் கேட்டதும் எல்லா குதிரைகளும் தலை குனிந்தன. அன்போடு அந்த நொண்டிக் குதிரையினை சூழ்ந்து கொண்டன. அதனைக் கண்டு சிங்கமும் மகிழ்ச்சியடைந்தது.

மற்ற குதிரைகளோ நொண்டிக் குதிரையைப் பார்த்தன.

நண்பா, உனக்கு கால்தான் ஊனம். ஆனால், எங்களுக்கோ மனமே ஊனமாகி விட்டது. அதனால்தான் உன் நட்பின் அருங்குணத்தை தெரியாமல் இருந்து விட்டோம். நீ அமைதியாக இருந்தே சிங்க ராஜாவே போற்றும்படியான அன்பான செயலைச் செய்துவிட்டாய். நாங்கள் எல்லாரும் உன்னை வாழ்த்தி வணங்க கடமைப்பட்டுள்ளோம்,'' என்றன குதிரைகள்.

நாம் வந்த வேலை இனிதே முடிவடைந்து விட்டது. குதிரைகள் எல்லாம் திருந்திவிட்டன. இனிமேல் அவற்றுக்குள் எந்தவிதமான பேதமும் ஏற்படாது' என்று நினைத்து திரும்பி சென்றது சிங்கம்.

இன்றைய செய்திகள்

17.08.2019

* இருசக்கர வாகனத்தில் வரும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

* வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

* மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு  பரிந்துரை .

* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தேர்வு: 2021 வரை தொடருவார்...பிசிசிஐ ஆலோசனை குழு அறிவிப்பு.

Today's Headlines

☘All teachers who are riding two wheelers have to wear helmet ordered school education department.

☘ Election Commission requested law and order ministry to merge voter ID with Aadhar.

☘ Wrestler Bajrangh Punia's name is recommended for the Khel Ratna award.

☘Ravi Sastri is selected as Indian Cricket Coacher. He will be in  this post till 2021 says BCCI.

Prepared by
Covai women ICT_போதிமரம்

........,,............................
Posted by KALVICIKARAM at 8:12:00 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, SCHOOL MORNING PRAYER ACTIVITES
இன்று (17.08.2019)
 பள்ளிகளுக்கு வேலை நாளா? விடுமுறை நாளா?

கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில், 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியல் உலா வருகிறது.

2019-20 ஆம் கல்வியாண்டிற்கான வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் மற்றும் ஆண்டு செயல் திட்ட அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று வரை வெளியிட வில்லை.

*வாட்ஸ் அப்பில் உலா வரும் வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியலில் கல்வித் துறையைச் சார்ந்த எந்த உயர் அலுவலரும் கையொப்பம் இட்டதாக தெரியவில்லை.*

ஆகவே வாட்ஸ் அப்பில் உலா வரும் 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான, பள்ளி வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியல் நம்பகத் தன்மை இல்லாததாக உள்ளது.

ஒரு சில மாவட் டங்களில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 17.08.2019 அன்று வேலை நாள் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இது அந்தந்த  மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மற்ற மாவட்டங்களுக்கு பொருந்தாது.

எனவே பள்ளிக் கல்வித் துறை 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்ட பின், அதன் அடிப்படையில் சனிக் கிழமைகளில் பள்ளி செயல் படுவது நல்லது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 17.08.2019 அன்று பள்ளி வேலை நாள் என சுற்றறிக்கை அனுப்பியிருந்தால், இந்த உத்தரவின் அடிப்படையில், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமே நாளை முழு வேலை நாளாக செயல்பட வேண்டும்.

பிற மாவட்டப் பள்ளிகள் அவரவர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் எழுத்துப் பூர்வ அறிவிப்பின் படி செயல்படுவது நல்லது.

நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு, 01.01.2019 முதல் 31.12.2019 வரையான காலத்தில், பள்ளி வேலை நாட்கள் 210 என்று தான் அரசாணை உள்ளது.

ஒரு சிலர் மேற்கண்ட காலத்திற்கு 220  நாட்கள், நிதி உதவி பெறும் பள்ளிகள் வேலை செய்ய வேண்டும் என்ற புரளியை கிளப்பி விடுகின்றனர்.

 ஆகவே நிதி உதவி பெறும் பள்ளிகள் 01.01.2019 முதல் 31.12.2019 வரை உள்ள காலத்தில், 210 நாட்களுக்கு குறைவு படாமல் வேலை செய்தாலே போதும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

வாட்ஸ் அப்பில் தேவையற்ற வதந்திகளை தவிர்த்திடுவோம்! ஆசிரியர் நலன் காப்போம்!!

..........................................................
Posted by KALVICIKARAM at 8:04:00 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, SCHOOL

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

TAMIL SLOW LEARNER RHYMING WORDS

   CLIK HEAR DOWN LOAD
Posted by KALVICIKARAM at 3:45:00 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, YOUTUBE
ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும்-இயக்குனர் செயல்முறைகள்.



Posted by KALVICIKARAM at 12:13:00 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, TEACHERS

சாலைப் பாதுகாப்பு மன்றம்-வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரைகள் வழங்குதல் -சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்


Friday, August 16, 2019

   

Click here to download
Posted by KALVICIKARAM at 11:53:00 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: பொது அறிவுச் செய்திகள்., NEWS

How to upload School profile photos in Emis

Friday, August 16. 2019


    CLIK HEAR DOWN LOAD
Posted by KALVICIKARAM at 11:40:00 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: EMIS, NEWS, SCHOOL

How to mark Noon meals entry in EMIS.

Friday, August 16, 2019


Click here to downloads
Posted by KALVICIKARAM at 11:28:00 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: EMIS, NEWS

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்- 16-08-2019



*இன்றைய திருக்குறள்*

*குறள்- 687*

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
 எண்ணி உரைப்பான் தலை.

*பொருள்*:

தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

தர்மம் வகுத்த வழியில் பணம் சம்பாதியுங்கள். வேதம் விதித்த வழியில் வாழ்க்கை நடத்துங்கள்.

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

*பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ*

நாம் அறிந்த விளக்கம் :

விருந்து நடக்கும் இடங்களில் சாப்பாட்டுக்கு முதல் வரிசையும் போரில் கடைசியாளாக இருப்பின் தற்காப்பதற்கு நல்லதும் என நேரிடையாக பொருள் கொள்ளப்படும் அதிக உலக வழக்கில் உள்ள பழமொழியாக இது அறியப்படுகிறது.

விளக்கம் :

இந்த பழமொழியின் உண்மையான வடிவம் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என்பதாகும். இந்தப் பழமொழியை சாதாரணமாக உட்பொருள் கொண்டால் பந்திக்கு அமர்ந்து சாப்பிடுகையில் கை முந்தும். போர்க்களத்தில் வேலோ வாளோ வில்லுக்கோ கை பிந்தும். எவ்வளவு கை பிந்துகிறதோ அந்தளவிற்கு அந்தப் படை முந்தும். இதல்லாது இன்னொரு பொருளையும் இதனூடே சொல்வார்கள். அந்த கால புலவர்கள் உடல் உறுப்புகளைப் பற்றி பாடி வைக்கையில் நமது வலது கையைப் பற்றி சொல்லும்போது பயன்படுத்தப்பட்ட வாக்கியமே இந்த பழமொழி. வில் அம்பு பயன்படுத்தி நடந்த போர்களில் வில்லில் அம்பு வைத்து நான் இழுக்க கை பின்னே போகும். அதே கை உணவருந்தையில் முன்னே போகும். இதை அர்த்தம் கொண்டே இந்த பழமொழி பயன்படுத்தப்பட்டது.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important   Words*

 Plague  பிளேக்

 Boil  இரத்தக் கட்டி

 Pimple  முகப்பரு

 Piles  மூல நோய்

 Diabetes  சர்க்கரை வியாதி

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. ஹெலிகாப்டர் கண்டுபிடித்தவர் யார்?

புரோக்கெட்

2.ரோபோவின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

ஐசக் அசிமோ

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Introducing Yourself and others*

There is a range of ways to introduce yourself and people. Introducing yourself:

Here are expressions to introduce yourself:

My name is ...

I'm ....

Nice to meet you;

Pleased to meet you;

Let me introduce myself

I'd like to introduce myself

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

 *பஞ்சதந்திரக் கதை*

*குளக்கரை மீன்கள்*

 குளக்கரையின் கரையோரத்தில் கொக்கு ஒன்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்று கொக்கிடம் வந்து என்ன கொக்காரே! உமது ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்? என்று கேட்டது. அதற்கு கொக்கு செம்படவன் ஒருவன் வந்து ஒட்டுமொத்தமாக உங்கள் அனைவரையும் பிடித்துச் செல்லப் போகிறான் என்றது.

 இதனைக்கேட்ட அம்மீன் உடனே உள்ளே சென்றுவிட்டது. சில நிமிடம் கழித்து பல மீன்கள் மேலே வந்து கொக்கின் முன்பு துள்ளியது. அனைத்து மீன்களும் கொக்கிடம் வந்து உதவிக்கேட்டன. அதற்கு கொக்கு உங்களை இந்த குளத்திலிருந்து வேறு குளத்திற்கு மாற்றிவிட்டால் வேண்டுமானால் நீங்கள் தப்பிக்க முடியும் என்றதும் மீன்களும் சம்மதித்தது.

 நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது. குளத்திலிருந்த நண்டு ஒன்றிற்கு தானும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. கொக்கிடம் என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுப் போங்கள் என்று கெஞ்சியது. ஒப்புக்கொண்ட கொக்கு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

 பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு. தன் உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. அதனால் கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால் என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன் என்றது நண்டு.

 ஆஹா! நமக்கு யோகம் அடித்தது என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது. குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

நீதி ;

பிறர் சொல்லும் யோசனைகள் அனைத்தையும் அப்படியே ஏற்பது நன்றன்று.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட உள்ளது என சுதந்திர தின் உரையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

🔮காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறலுக்கு இந்தியா தந்த பதிலடியில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.

🔮ஜப்பானில் நிலநடுக்கம் : ரிக்டரில் 5.4 அளவாக பதிவு.

🔮மிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி.

🔮உலக ஜூனியர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் சாம்பியன்

🔮India celebrates 73rd Independence Day.

🔮Independence Day speech: Modi announces Chief of Defence Staff post, Jal Jeevan Mission.

🔮Indian crew aboard Iranian oil tanker released in Gibraltar.

🔮Free rides for women in DTC buses from October 29: Arvind Kejriwal.

🔮Pak’s close ally China asks for ‘closed consultations’ on Kashmir at UNSC.
.......................................
Posted by KALVICIKARAM at 11:18:00 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: NEWS, SCHOOL MORNING PRAYER ACTIVITES

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

1 - 8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி முறை கால அட்டவணை!!

Thuresday, June 15, 2019


CLICK HERE TO DOWNLOAD TIMETABLE FOR ALM METHOD
Posted by KALVICIKARAM at 1:13:00 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: EMIS, NEWS, SCHOOL FILES

புதன், 14 ஆகஸ்ட், 2019

8 th std Term I. Science Guide T/M. E/M.



CLIK HEAR T/M

CLIK HEAR E/M

..................................................
Posted by KALVICIKARAM at 1:58:00 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: GUIDE, NEWS, STUDY MATERIALS

6 th SCIENCE 4 TH LESSON BOTH MEDIUM -POWER POINT -PPT




6  SCIENCE 4 TH LESSON BOTH MEDIUM -CLICK HERE 

CLIK HEAR DOWN LOAD
Posted by KALVICIKARAM at 1:05:00 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: LESSON PLAN, NEWS, STUDY MATERIALS
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

IN COME TAX FORMS

  • CLICK HEAR
  • I T FORMS ALL YEAR 2019
  • EMIS கல்வித்துறை

7 th PAY MATRIX

  • 7 th PAY MATRIX.CLIK HEAR
  • 7 th PAY HRA

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

  • CLIK HEAR

YEAR PAY SLIP CLIK HEAR

  • சம்பளப்பட்டியல் PAY SLIP

TNDGE TEACHER FILE UPLOAD

  • CLIK HEAR

SEARCH THIS BLOG

TEACHERS ZONE

  • ALL FORMS
  • GPF STATUS
  • CPS STATUS
  • DEP.OLD QUESTION PAPER
  • BULLETIN DOWNLOAD
  • ON LINE REGISTRATION
  • DEP EXAM.SYALLABUS
  • DEP.EXAM.REFERENCE BOOKS
  • DEP.EXAM.PAPER SELECTION
  • DEP.EXAM.NOTIFICATION 2017
  • PENSION STATUS
  • ALL EDUCATION NEWS ONLINE
  • http://www.dge.tn.gov.in/
  • கருவூலம் KARUVOOLAM
  • EMIS

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

  • PAPER SELECTION
  • NOTIFICATION MAY-2017
  • BULLETIN DOWNLOAD
  • ON LINE REGISTRATION
  • SYALLABUS
  • REFERENCE BOOKS
  • OLD QUESTION PAPERS

LABLES தேவையான தகவலுக்கு CLICK செய்யவும்.

  • ? (1)
  • ''7'' PAY (129)
  • "SLAS" STUDY MATERIALS (44)
  • ] (1)
  • +1 (66)
  • +10 (116)
  • +2 (162)
  • +2 SLIP TEXT (2)
  • 1 TO 5 STUDY MATERIALS (140)
  • 10 SLIP TEXT (4)
  • 1TO 5 STUDY MATERIALS (43)
  • 5 (1)
  • அரசாணைகள் (199)
  • அறிஞர் (8)
  • ஆசிரியர்கள் தடை (2)
  • ஆசிரியர்களுக்கு பயிற்சி (3)
  • ஆதார் பதிவு (72)
  • இந்திய வரலாறு – ஒரு குறிப்பு (1)
  • எண்ணும் எழுத்தும் (1)
  • கடவுள் அருள் (1)
  • கபடி (1)
  • கவிதை (2)
  • சாதனை (5)
  • சுகாதாரம் (108)
  • செய்திகள் (46)
  • தமிழ் இணையதளங்கள் : (3)
  • தமிழ்நாட்டின் முதன்மைகள்: (2)
  • தன் வரலாறு (4)
  • தினம் ஒரு திருக்குறள் (3)
  • தூய்மை இந்தியா (2)
  • தேர்தல் ஆணையம் (120)
  • பார்க்க ரசிக்க சிந்திக்க (3)
  • பொது அறிவுச் செய்திகள் (13)
  • பொது அறிவுச் செய்திகள். (72)
  • பொன்மொழிகள் (1)
  • விருது (39)
  • ஜனாதிபதிவிருது (1)
  • AEEO (28)
  • AEEO BEO (3)
  • ATM (6)
  • AWARDS (2)
  • B.ED (19)
  • B.Ed சேர்க்கை (30)
  • B.ED RESULT (2)
  • BANK (51)
  • BEST SCHOOL (51)
  • BEST TEACHER (90)
  • BIO METRIC (8)
  • BRTE (14)
  • BSNL (5)
  • CBSC (1)
  • CBSE (54)
  • CCE (29)
  • CCE WORK SHEET (60)
  • CEO (23)
  • CLASS ROOM (6)
  • COMPUTER (135)
  • CPS (107)
  • CRC பயிற்சி (49)
  • D P I (1)
  • DA (34)
  • DAILY ENGLISH (1)
  • DEE PROCEEDINGS (30)
  • DEEO (13)
  • DEO (24)
  • DGE (6)
  • DISABLED PERSONS (3)
  • DRA (1)
  • DSE PROCEEDINGS (22)
  • DTEd (3)
  • E (1)
  • E BOOKS (3)
  • EB (5)
  • ed (1)
  • EDUCATIONAL NEWS (1876)
  • EIMS (6)
  • EMIS (241)
  • EMIS.NEWS (1)
  • ENGINEERING (54)
  • ENNUM EZHUTHUM (1)
  • ESSAY (8)
  • FLASH NEWS (27)
  • g (1)
  • G O NO:264 (1)
  • GAMES (14)
  • GO (93)
  • GPF (28)
  • GREEN INK (1)
  • GST (1)
  • GUIDE (75)
  • HALLTICKET (21)
  • HAPPY DIWALI (1)
  • HOLIDAYS (8)
  • IAS (20)
  • ICT (17)
  • IFHRMS (5)
  • IGNOU (11)
  • IMPORTANT G.Os (7)
  • INCOME TAX (124)
  • INSPIRE AWARD (20)
  • ISO (3)
  • ITI (2)
  • ITK (8)
  • JACTTO-GEO (114)
  • JEE (8)
  • JIO NEWS (22)
  • Jo (1)
  • JOB NEWS (194)
  • JOP NEWS (75)
  • K V SCHOOL (4)
  • KALANJIYAM (2)
  • LEARNING OUT COMES (2)
  • LEAVE RULES (20)
  • LESSON PLAN (109)
  • LIC (4)
  • M L (2)
  • MANERKENI (1)
  • MBBS (54)
  • MEDICAL (41)
  • MEDICALS (8)
  • mre (1)
  • NAS (16)
  • NCERT (4)
  • NEET (140)
  • NET (8)
  • new (3)
  • NEWS (6330)
  • NHIS (11)
  • NMMS (78)
  • NMMS STUDY MATERIALS (37)
  • NTSE (11)
  • PAN CARD (25)
  • PANEL (22)
  • PASSPORT (4)
  • PAY BILL EPAY ROLL (20)
  • PAYBILL (66)
  • PENSION (26)
  • PET (4)
  • PF (21)
  • PG TRB STUDY MATERIALS (33)
  • PHONE (40)
  • PLI (2)
  • POST OFFICE (7)
  • PROVIDENT FUND (1)
  • PTA (2)
  • QR CODE (3)
  • QR CODE (46)
  • RAIL WAY (3)
  • RESULT (119)
  • ri (1)
  • RMSA (10)
  • RTE (17)
  • RTI NEWS (36)
  • S (1)
  • sa (1)
  • sc (1)
  • SCERT (18)
  • SCHOLAR SHIP (19)
  • SCHOOL (300)
  • SCHOOL FILES (42)
  • SCHOOL MORNING PRAYER ACTIVITES (63)
  • SCIENCE NEWS (85)
  • SHAALA SIDDHI (7)
  • SLAS -2016 (11)
  • SMC (10)
  • SPD PROCEEDINGS (10)
  • SR (20)
  • SSA (47)
  • SSLC (4)
  • STORY (1)
  • STUDENTS (290)
  • STUDY MATERIALS (156)
  • SYLLABUS. (22)
  • TEACHERS (727)
  • TEACHERS' FORMS (93)
  • TET (178)
  • TET STUDY MATERIALS (11)
  • TEXT BOOKS (48)
  • TN SET (5)
  • TNOU (2)
  • TNPSC (122)
  • TNPSC: மாதிரி வினா-விடை (35)
  • TNTP (1)
  • TPF (22)
  • TRANSFER (32)
  • TRB NEWS (83)
  • TRUST (1)
  • UNIVERSITY (21)
  • UPSC (1)
  • VAO (9)
  • VINAYAKAR SATHURTHI விநாயகர் சதுர்த்தி (3)
  • YOGA (6)
  • YOUTUBE (57)

TEACHERS

  • PANEL
  • SGT & SPL TEACHER TO BT PROMOTION PANEL 2017..

IMPORTANT LINKS

  • WEB SITES
  • www.peps.nic.in
  • TN TET
  • www.tn.gov.in
  • www.trb.tn.nic.in
  • www.tnpsc.gov.in
  • TN VELAI VAAIPPU
  • TN SCERT
  • SAMACHEER KALVI
  • MADRAS HIGH COURT
  • TEXT BOOK ON LINE
  • TN DTERT
  • TN KARUVOOLAM
  • WWW.AGAE.TN.NIC.IN
  • Tn public libraries
  • www.dge.tn.gov.in
  • www.tnschools.in
  • EDU.PUDUCHERRY
  • www.tndipr.gov.in
  • ALL EDUCATION NEWS ON LINE
  • BLOGSPOT TUTORIAL

TV LIVE

  • SUN NEWS LIVE
  • ஜெயா பிளஸ் டிவி
  • புதிய தலைமுறை டிவி

DAILY NEWSPAPERS

  • விகடன்
  • விடுதலை
  • THE TRIBUNE
  • DECCAN CHRONICLE
  • DECCAN HERALD
  • புதிய செய்தி
  • தினபூமி
  • THE TIMES OF INDIA
  • THE HINDU
  • INDIAN EXPRESS
  • மாலைசுடர்
  • மாலைமுரசு
  • மாலைமலர்
  • தினஹிந்து
  • தினமணி
  • தினகரன்
  • தினத்தந்தி
  • தின மலர்

ON LINE BANKING

  • CANARA BANK
  • CITY UNIO BANK
  • HDFC
  • ICICI
  • INDIAN BANK
  • IOB
  • K V B
  • STATE BANK OF INDIA
  • TMD BANK

EASY ENGLISH LEARN THROUGH TAMIL CLICK

TRB 1 Heading 2
P.M.ELUMALAI row 1,cell 2
row 2,cell 1 row 2,cell 2

My Favourite Site

Blogger Tricks

ON LINE RADIO GARDEN

  • நமது ISRO புதிய சாதனை LIVE ரேடியோ WITHOUT EARPHONE CLICK HEAR http://radio.garden/live

STUDENTS ZONE

  • 2012-2013 SSA VI TO VIII BOOKS MODULES
  • TEXT BOOKS சமச்சீர் கல்வி புத்தகம்
  • 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள பாடங்களை vedio வடிவில் பெற நமது SCERT YOUTUB CHANNEL click செய்க
  • EMIS
  • 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில்
  • TN SCHOOL EDUCATION ALL SUB NEW SYLLABUS 1 St to 12 th 2019

UNIVERSITIES LINKS

  • ANNA UNIVERSITY
  • ANNA MALAI UNIVERSITY
  • ALAGAPPA UNIVERSITY
  • AGRI UNIVERSITY
  • BHARATHIAR UNIVERSITY
  • BHARATHI DASAN UNIVERSITY
  • IGNOU NEW DELHI
  • MADRAS UNIVERSITY
  • MADURAI KAMARAJ UNIVERSITY
  • MANONMANIAM SUNDARANAR US
  • MOTHER TERESA WOMEN'S UNIVERSITY
  • PERIYAR UNIVERSITY-Salem
  • SASTRA UNIVERSITY
  • TAMILNADU OPEN UNIVERSITY
  • THIRUVALLUVAR UNIVERSITY
  • TAMIL UNIVERSITY
  • TAMILNADU TEACHERS EDUCATION UNIVERSITY
  • LAW UNIVERSITY CHENNAI
  • TAMILNADU FISHERIES UNIVERSITY
  • TAMILNADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY CHENNAI
  • TAMILNADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY
  • http://www.dge.tn.gov.in/
  • EMIS

LIVE TRAFFIC FEED

TRANSLATE LANGUAGE

P.M.ELUMALAI M.SC,B.Ed. www.kalvicikaram. blogspots.com P.M.ELUMALAI M.SC,B.Ed. www.kalvicikaram.com P.M.ELUMALAI M.SC,B.Ed.www.kalvicikaram.com P.M.ELUMALAI M.SC,B.Ed.www.kalvicikaram.com

மொத்தப் பக்கக்காட்சிகள்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (10)
    • ▼  ஜூன் (1)
      • Super Annuation For Teachers - மே 31 வரை அனுமதிக்க...
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2024 (10)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (2)
  • ►  2023 (22)
    • ►  டிசம்பர் (2)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (2)
  • ►  2022 (85)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (13)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (17)
  • ►  2021 (88)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (9)
    • ►  செப்டம்பர் (24)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (6)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (22)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (271)
    • ►  டிசம்பர் (15)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (14)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (56)
    • ►  பிப்ரவரி (107)
    • ►  ஜனவரி (26)
  • ►  2019 (745)
    • ►  டிசம்பர் (84)
    • ►  நவம்பர் (97)
    • ►  அக்டோபர் (67)
    • ►  செப்டம்பர் (53)
    • ►  ஆகஸ்ட் (53)
    • ►  ஜூலை (84)
    • ►  ஜூன் (102)
    • ►  மே (57)
    • ►  ஏப்ரல் (60)
    • ►  மார்ச் (53)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  ஜனவரி (24)
  • ►  2018 (972)
    • ►  டிசம்பர் (29)
    • ►  நவம்பர் (33)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (58)
    • ►  ஆகஸ்ட் (77)
    • ►  ஜூலை (90)
    • ►  ஜூன் (47)
    • ►  மே (72)
    • ►  ஏப்ரல் (120)
    • ►  மார்ச் (163)
    • ►  பிப்ரவரி (100)
    • ►  ஜனவரி (153)
  • ►  2017 (4117)
    • ►  டிசம்பர் (263)
    • ►  நவம்பர் (398)
    • ►  அக்டோபர் (289)
    • ►  செப்டம்பர் (272)
    • ►  ஆகஸ்ட் (410)
    • ►  ஜூலை (433)
    • ►  ஜூன் (477)
    • ►  மே (502)
    • ►  ஏப்ரல் (305)
    • ►  மார்ச் (291)
    • ►  பிப்ரவரி (267)
    • ►  ஜனவரி (210)
  • ►  2016 (1046)
    • ►  டிசம்பர் (206)
    • ►  நவம்பர் (436)
    • ►  அக்டோபர் (233)
    • ►  செப்டம்பர் (122)
    • ►  ஆகஸ்ட் (40)
    • ►  ஜூலை (9)

CLIK HEAR

POPULAR POST

  • (தலைப்பு இல்லை)
    Kamarajar Birthday (கல்வி வளர்ச்சி நாள் ) - All Speech, Essay, Drawing, Poem Materials - All in One Place REPUBLIC , INDEPENDENCE ...
  • 6TH SCIENCE POWERPOINT 6 TH, Power Point, TERM 1, TERM 2, TERM 3
      6Th Science PPT TERM -1 1.அளவீடுகள் Tamil Medium Download 2 விசையும் இயக்கமும் Tamil Medium Download 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் ...
  • (தலைப்பு இல்லை)
    6TH, 7TH & 8TH STD SCIENCE AUGUST 1ST WEEK NOTES OF LESSON FOR TEACHERS 6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு -...
  • (தலைப்பு இல்லை)
    Tax Forms - (2018-2019) IT Standard Deduction Rs. 40,000 - Clarification | Mr. Arul Selvam -  Click Here & Downloa d IT...
  • (தலைப்பு இல்லை)
    10th Std - Science Guide ( New Syllabus Based ) Science SSLC SCIENCE MONTHLY WISE MODEL SYLLABUS -2019-20 click here...
  • EMIS App இல் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யாத வகுப்பு ஆசிரியர்களுக்கு 17 A வழங்கப்படும்.!!!
    EMIS App இல் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யாத வகுப்பு ஆசிரியர்களுக்கு 17 A வழங்கப்படும்.!!! EMIS App இல் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்...
  • (தலைப்பு இல்லை)
    5th & 8th Public Exam Student List Format வியாழன், 7 நவம்பர், 2019 Click Here - 5th & 8th Public Exam Format - pdf ...
  • (தலைப்பு இல்லை)
    CPS NEWS : ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை. ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் தி...
  • (தலைப்பு இல்லை)
    செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு!. பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை  நாளை வரை மட்டுமே பய...
  • (தலைப்பு இல்லை)
    G.O.No.289 Dt: November 14, 2016 COMMITTEE - Expert Committee on the Demand for Continuing Old Pension Scheme – Extension of Term of the E...
குறிப்பு 1.கல்விச்சிகரம் இணையதளம் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.. 2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்.. 3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விச்சிகரம் எந்த செயல் விதத்திலும் பொறுப்பு ஆகாது.. 4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விச்சிகரம் வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு.. அன்புடன்: கல்விச்சிகரம்.

RECENT POTS

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips
அன்புள்ள நண்பர்களே வணக்கம்!உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials,Teaching medias இவைகளை இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.WHATSAPP NO:9865763717 நன்றி Email address: kalvicikaram@gmail.com font>b

விடுமுறை நாட்களின் பட்டியல்-2017


> விடுமுறை நாட்களின் பட்டியல்-2019-20 >>>
P.M.ELUMALAI WWW.KALVICIKARAM.COM

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

www.kalvicikaram.com. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Blogger. Blogger இயக்குவது.