>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 29 செப்டம்பர், 2022

அறிவியல் அறிஞர் வரலாறு......

 *தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*

                                                                                                                                                                                               *செப்டம்பர் 25, 1920 - இந்திய விண்வெளித் துறையின் வித்தகர், பொறியாளர் ”சதீஷ் தவான்” பிறந்த நாள்*

                                                                                                                                                                                                 # ஆங்கில இலக்கியம், இயற்பியல், கணிதத்தில் பட்டங்கள் பெற்றவர். இயந்திரப் பொறியியல் துறையில் அமெரிக்காவில் பட்டம் பெற்றார். வானூர்திவியல் மற்றும் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

                                                                                                                                                                                                # இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிரியராக இணைந்து, 42வது வயதில் அதன் இயக்குநராக உயர்ந்தார்.

                                                                                                                                                                                                   # விக்ரம் சாராபாய் இறப்புக்கு பின் அமெரிக்காவில் இருந்த சதீஷ் தவானை இந்திரா காந்தி அழைத்தார். அவரது அழைப்பின் பேரிலேயே இந்திய விண்வெளித்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

                                                                                                                                                                                                   # இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்ததால் அதனுடன் சேர்த்தே விண்வெளி ஆய்வுப் பணிகளை செய்ய முடியும் என்றார். விண்வெளி தலைமையகம் பெங்களூருக்கு மாறியது. அப்போது இவர் தலைமையில் உருவானதுதான் இஸ்ரோ.

                                                                                                                                                                                                  # திறமையானவர்களை அடையாளம் காண்பதில் வல்லவர். அணுசக்தித் துறையில் இருந்த பிரம்ம பிரகாஷை, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவர் ஆக்கினார். அப்துல்கலாமை இஸ்ரோவுக்குள் கொண்டு வந்ததும் இவரே.

                                                                                                                                                                                                 # இன்சாட், பி.எஸ்.எல்.வி., ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள் திட்டங்களின் வெற்றிகளுக்கு வழிவகுத்தவர் தவான்!

                                                                                                                                                                                                                                                                          # வெற்றிகளை சகாக்களுக்கு பகிர்ந்துவிட்டு, தோல்விகளைத் தோளில் தாங்குவார். எஸ்.எல்.வி - 3 தோற்றபோது அத்திட்டத்தின் தலைவரான அப்துல் கலாமை உள்ளே அமர வைத்துவிட்டு, பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு தானே பதில் அளித்தார். அடுத்த முறை அத்திட்டம் வெற்றி பெற்றபோது கலாமை பேச வைத்தார்.

                                                                                                                                                                                                         # வானூர்திகளின் பாகங்கள் காற்றுடன் உராய்வது பற்றி ஆய்வுகள் செய்து துல்லியமாக அதன் அளவைக் கணக்கிட்டார். ஸ்கின் ஃப்ரிக்ஷன் (Skin friction) என்கிற அந்தத் தொழில்நுட்பம் பின்பு உலகெங்கும் பயன்படுத்தப்பட்டது.

                                                                                                                                                                                             # பறவைகள் மீது ஆர்வம் அதிகம். அவை பறக்கும் விதங்களை உன்னிப்பாக கவனித்து, ஆராய்ச்சிகளை மேற்கொள்வார். அடிக்கடி பழவேற்காடு ஏரிக்கு செல்பவர், பறவைகளை நுட்பமாக கவனித்து படங்கள் வரைவார். அவற்றின் தொகுப்பே ‘Bird Flight' புத்தகம்.

                                                                                                                                                                                                   # ஓய்வுக்குப் பின்னர் அரசு பல்வேறு பொறுப்புகள் அளித்தும் அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். திறமையானவர்களுக்கு வழிவிட வேண்டும் என்கிற அக்கறையின் வெளிப்பாடு அது!



************************************

மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது?

 

மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது?


ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் தங்களுக்கான individual user id & password பயன்படுத்தி Academic Scores பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.



வகுப்பு ஆசிரியர் பதிவு செய்த மதிப்பெண் விவரங்களை பள்ளியின் emis தளத்தில் students-------->students details----------> Academic Scores என்ற பகுதியில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இனிவரும் காலங்களில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு , முமுஆண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை emis தளத்தில் பதிவு செய்ய வேண்டியதாக இருக்கும்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்க அரசு துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க செயல்முறைகள்...

 *🔴அரசு துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க*



▪️ *முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3cQ2ltD


▪️ *அரசு கேபிள் டிவி புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3gJb0PC


▪️ *பதிவுத் துறை சார்ந்த புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3vwtR5N


▪️ *மின்சாரம்  தடையா வாட்ஸ் அப் மூலம் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3wFyM68


▪️ *கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3zw971n


▪️ *வங்கிஅதிகாரிகள் மீதும் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3wvrbqu


▪️ *மின்வாரிய ஊழியர்கள் பணி செய்ய லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3cQAUjl


▪️ *வாட்ஸப் மூலம் உங்கள் பி.எப். புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3vzg6nd


*▪️லஞ்ச ஒழிப்புக்கு புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3qa9p9V


▪️ *இணையதள குற்றங்களுக்கு புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3gJbcyk


▪️ *உணவு பாதுகாப்பு துறை புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3vxLbrj


▪️ *ரேஷன் கடையில் உள்ள குறைகள் பற்றி புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/2S9Y1hS



***************************************

மகாராஷ்டிராவில் இரும்பு வியாபாரி வீட்டில் அள்ள அள்ள பணம் ஜடி சோதனை- வீடியோ

 மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் உள்ள இரும்பு வியாபாரியின் வீடு, அலுவலகம், மற்றும் தொழிற்சாலையில் சுமார் 8 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், ரூ.58 கோடி ரொக்கம், 32 கிலோ தங்க நகைகள், ரூ.16 கோடி மதிப்புள்ள வைர மற்றும் முத்து நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்தை கணக்கிட அதிகாரிகளுக்கு சுமார் 13 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. மேலும், சோதனை நடவடிக்கைக்காக மாநிலம் முழுவதும் இருந்து 260 அதிகாரிகளைக் கொண்ட ஐந்து குழுக்களை அமைத்து. இந்த நடவடிக்கையில் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரும்பு வியாபாரி வீட்டில் உள்ள அலமாரிகள், படுக்கைகள் மற்றும் சில பைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததனர்.மேலும் ஒரு பண்ணை வீட்டில் இருந்து கட்டுகட்டாக மறைத்து வைத்த பணத்தை ஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 

 வீடியோ பார்க்க:-

https://twitter.com/MohammedAkhef/status/1557586678243504128


******************************************************************************************************

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

மிகச்சிறந்த பணிக்கான விருது நமது முன்னாள் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டது


மிகச்சிறந்த பணிக்கான விருது நமது முன்னாள் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டது

75 ஆவது சுதந்திர தின விழாவில் செஞ்சி வட்டார கல்வி அலுவலர் சிவகுமார் அவர்களின் பணியினை பாராட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார் 
மேலும் இவ்விழாவினை தொகுத்து வழங்கிய செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணிதப்பட்டதாரி ஆசிரியர் திரு பாலமுருகன் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்

நமது விழுப்புரம் மாவட்டத்தில் மிககச்சிறந்த கல்விப் பணிக்கான விருது மேல்மலையனூர் ஒன்றியத்தின் முன்னாள் வட்டார கல்வி அலுவலரும் தற்போதைய செஞ்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலருமான உயர்திரு பொ.சிவக்குமார்  அவர்களுக்கும் தற்போதைய கோலியனூர் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர் செல்வி உமாராணி அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

















 

திங்கள், 20 ஜூன், 2022

இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் ( S.S.L.C ) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) மே -2022 - பொதுத்தேர்வு முடிவுகள் நாள் : 20.06.2022 பகுப்பாய்வு அறிக்கை :

 

இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் ( S.S.L.C ) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) மே -2022 - பொதுத்தேர்வு முடிவுகள்

 நாள் : 20.06.2022 

பகுப்}


SSLC ( 10th) ,  HSE ( 12th ) - Public Examination 2022 - Result Analysis - Full Details ( pdf ) - Download here


}

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.

 தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.


tneaonline.org 

என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாள்.


பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும்.

***************************************

இன்று 10 ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு RESULTS...

 *Today 10/12  Results*


*🌈முதன்முறையாக ஒரே நாளில் 10 & 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன*


*💫காலை 9.30 மணிக்கு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் நண்பகல் 12 மணிக்கு 10 ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளும் வெளியாகிறது.*



*தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள:* 


*www.tnresults.nic.in

*www.dge1.tn.nic.in

*www.dge2.tn.nic.in

*www.dge.tn.gov.in


*என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய, பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.*


*▪️மேலும் பள்ளிக்கு நேரில் சென்றோ அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.*


***************************************

தமிழகத்தில் +2 மற்றும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

 தமிழகத்தில் +2 மற்றும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.


காலை 9.30 மணிக்கு +2 முடிவுகளும், அதனை தொடர்ந்து 10 ம் வகுப்பு முடிவுகள் வெளியாகும்.


தேர்வு முடிவுகளை CLIK HEARE 

 www.tnresults.nic.in,

 www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge.tn.gov.in 

என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.



***************************************

புதன், 15 ஜூன், 2022

Samacheer Kalvi Guru 6th Science Guide Book Back Answers Solutions

 Thanks Guru...

Samacheer Kalvi 6th Science Book Solutions Answers Guide Pdf Download

You can download Tamilnadu State Board Samacheer Kalvi 6th Science Book Answers and Solutions Guide Pdf of Term 1, 2, 3.

Samacheer Kalvi 6th Science Book Back Answers

6th Standard Samacheer Kalvi Science Guide in English Medium

6th Standard Science Guide Term 1

6th Std Science Guide Term 2

Samacheer Kalvi 6th Science Book Back Answers Term 3

Samacheer Kalvi 6th Standard Science Guide in Tamil Medium

6th Science Book Back Questions with Answers in Tamil, 6th Std Science Guide Tamil Medium Pdf Download, 6th New Science Book Back Answers in Tamil 2021-2022.

Science 6th Guide பருவம் – 1

Science Guide for Class 6 Samacheer Kalvi பருவம் – 2

6th Standard Science Book Answers பருவம் – 3

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 6th Science Book Answers and Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 6th Standard Science Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you at the earliest.


**--***********--**-***********************

2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT வெளியீடு....

 2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT வெளியீடு

The CPS Account Slips for the year 2021-22 has been hosted in the CPS portal except for the local body employees.

 பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2021-2022ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம்...

2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...

வலைதள முகவரி:

CLIK HEARE WEB SITE...

http://cps.tn.gov.in/public/index.php

சனி, 11 ஜூன், 2022

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு - தமிழ்

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு - தமிழ்

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு 

பாடம் : தமிழ் 

பருவம் : 1 

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு தமிழ் முதல் பருவம்.








திங்கள், 23 மே, 2022

வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்...

வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

முக்கியமான தகவல் .....


பள்ளி திறக்க இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு 


இ_சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள் ஆனால் அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனார் அதனால் பல தடவை அலைந்து வருகிறார்கள்


மக்கள் கஷ்டம் அறிந்து இந்த தகவலை இங்கு என்னென்ன தேவை என பதிவு செய்கிறோம்


*முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

புகைப்படம்

குடும்ப அட்டை

ஆதார் அட்டை 

மாற்றுச்சான்றிதழ்(TC)

மதிப்பெண் பட்டியல்(10,12)

ஜாதி,வருமானம் சான்றிதழ்

முதல் பட்டதாரி பத்திரம்

குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்வி சான்றிதழ்

தொலைப்பேசி(otp வரும் அதனால்)

அனைத்தும் அசல் மற்றும் நகல்


*ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை 

ஆதார் அட்டை

மாற்றுச்சான்றிதழ் (TC)அல்லது தந்தையின் மாற்றிச்சான்றிதழ் (அ) தந்தையின் ஜாதி சான்றிதழ்

புகைப்படம்

தொலைப்பேசி otp வரும் அதனால்

அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்.


*வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை

ஆதார் அட்டை

வருமான சான்று(payslip) + பான்கார்டு

தொலைப்பேசி otp வரும் அதனால்

புகைப்படம்

அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவை



*இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை

ஆதார் அட்டை

தொலைபேசி otp வரும் அதனால்

புகைப்படம்

அனைத்தும் நகல் மற்றும் அசல்


இந்த செய்தி மற்றவர்களுக்கு பகிர்ந்து மக்களுக்கு உதவுங்கள் மேலும் அந்தந்த ஊர்களிலும் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கம் (society)லும் இந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க முடியும் இதன் மூலம் நீங்கள் உங்களுடைய

அலைச்சல் குறைக்கலாம்.....



***********************************************************

காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்க எப்படி எழுதவேண்டும் முழு விவரம்.....

காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்க எப்படி எழுதவேண்டும் முழு விவரம்.....

 
 0

காவல்நிலையத்தில் புகார் அளிக்க புகார்  எப்படி எழுத வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்


விடுநர்:-


புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும்.


பெறுநர்:-

பின்னர் புகார் மனுவை எந்த காவல்நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல் நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிடவேண்டும்.  காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டுமே அந்த புகாரை பரிசீலித்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியும். எனவே அவர்களை பெறுநராக குறிப்பிட வேண்டும்


புகாரில் குறிப்பிட வேண்டியவை:-

காவல் துறையில் அளிக்கப்படும் புகார் மனு சாதாரண வெள்ளைத் தாளில் கையால் தெளிவாக எழுதப்பட்டு இருந்தாலே போதுமானது.

குற்ற நிகழ்வு நடந்த நாள், இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள் புகாரில் இடம் பெற வேண்டும். 

எதிரி மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியிருந்தால் அதை கட்டாயம் குறிப்பிடவேண்டும்

அதேபோல கொலை மிரட்டலோ வேறு வகை மிரட்டலோ விடுத்திருந்தாலும் அதையும் புகாரில் தெரிவிக்கவேண்டும்

மேலும் எதிரி உங்களை தாக்கி இருந்தால் அந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட காயங்கள் என்ன என்றும் புகாரில் கூற வேண்டும். 

திருட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந்தால் இழப்புகள் குறித்த முழு விவரங்களும் அளிக்கப்பட வேண்டும்.

இவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நமக்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்களுடைய பெயர், முகவரியோடு எழுத வேண்டும்.

பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடி ய நபர்களை “பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர்” என்று தெளிவாக எழுதவேண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடையாளம் தெரியாத நபர் என்று எழுதவேண்டும்

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் என்ன நடந்தது என்பது பற்றிய துல்லியமான விளக்கத்தை நீங்கள் வழங்க வேண்டும். புகாரில் முழுமையான, உண்மையான தகவல்களை தரவேண்டும்.


புகார் ஏற்க்க மறுத்தால்

சம்பந்தப்பட்ட அதிகாரி புகாரினை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நீங்கள் உங்கள் புகாரை பதிவு தபால் மூலம் அனுப்பலாம் 

அல்லது மேல் அதிகாரியை சந்தித்து புகார் அளிக்கலாம்

அல்லது ஆன்லைன் புகார்கள் கூட தாக்கல் செய்யலாம்.


புகார் கடிதம் எழுதும் முறை:-  மாதிரி 1

 

அனுப்புனர்:

எம் . சந்தியா  வயது18

த/பெ  மாரிமுத்து

குமரன் தெரு

சென்னை 600456

 

பெறுநர்:

துணை ஆய்வாளர்

காவல் நிலையம்

சென்னை 600456

 

அய்யா

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன் மேலும் நான் கல்லூரி முடித்து வீட்டுக்கு போகும் போது அந்த பகுதியில் சிலர் என்னை கேலி செய்கிறார்கள். மேலும் ஆபாசமாகவும் பேசுகிறார்கள்.நீங்கள் தயவு செய்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு இனி இவ்வாறு நடக்காதவாறு தடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்

                                                                                                    இப்படிக்கு

                                                                                                        காவிரி 

சென்னை

மே 20. 2018

புகார் கடிதம் எழுதும் முறை:-  மாதிரி 2

 

விடுநர்:-

குமார் வயது 45

த/பெ கனேசன்

45 மாரியம்மன் கோவில் தெரு,

சென்னை 75

 

பெறுநர்:-

உயர் திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,

XXXX காவல் நிலையம்,

XXXX மாவட்டம்.


பொருள்: வீட்டில் திருடு போனது சம்மந்தமான புகார் மனு


மதிப்பிற்குரிய ஐயா அவர்கள்,

பெரு மதிப்பிற்குரிய காவல் துறை சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம்!

மனுதாரர் ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். மேலும் நான் குடும்பத்துடன் அனைவரும் கடந்த  xxxx தேதி அன்று உறவினர் திருமணத்திற்க்கு சென்றிருந்தோம். இன்று வீட்டிற்க்கு வந்தபோது வீடு பூட்டு உடைத்து திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன் வீட்டின் உள்ளே பீரோ உடைக்கபட்டு வீட்டில் இருந்த நகை பணம் என  சுமார் 1,50000 மதிப்பு திருடு போயுள்ளது எனவே ஜயா அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து திருடு போன நகை பணம் மீட்டு தரும்படியும் திருடர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்

                                                                                                           இப்படிக்கு,

                                                                                                               குமார்

புகார் கடிதம் எழுதும் முறை:-  மாதிரி 3


விடுநர்:-

குமார் வயது 45

த/பெ கனேசன்

45 மாரியம்மன் கோவில் தெரு,

சென்னை 75

 

பெறுநர்:-

உயர் திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,

XXXX காவல் நிலையம்,

XXXX மாவட்டம்.

வணக்கம் 

நான் இன்று (தேதி) மாலை 6 மணி அளவில் எங்கள் வீட்டு அருகில் உள்ள ஜீவா பூங்காவின் முன்னால் என் ஹீரோ ஹோண்டா பதிவு எண் TN 21  xxxx  கருப்புகலர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன்.திரும்பி வந்து பார்த்தபோது என் இருசக்கர வாகனத்தை காணவில்லை.அக்கம் பக்கம் தேடி விசாரித்து பார்த்ததில் எனது வண்டி கிடைக்கவில்லை என் வண்டி திருடு போயுள்ளது எனவே .தயவு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கண்டுபிடித்து எனது இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி


                                                                                                                       இப்படிக்கு,

                                                                                                                         குமார்

புகார் கடிதம் எழுதும் முறை:-  மாதிரி 4


விடுநர்:-

குமார் வயது 45

த/பெ கனேசன்

45 மாரியம்மன் கோவில் தெரு,

சென்னை 75

 

பெறுநர்:-

உயர் திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,

XXXX காவல் நிலையம்,

XXXX மாவட்டம்.

ஜயா 

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன் மேலும் இன்று எனது பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகம் என்பவர் மற்றும் அவரது மகன் கண்ணன் இருவரும் எனது வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார்கள் நான் ஏன் இங்கு நிற்கின்றீர்கள் என கேட்டதற்க்கு இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோரா உன் வேலையை பாத்து போடா என மரியாதை குறைவாகவும் ஆபாசமாக்வும் பேசி என்னை திட்டினார்கள் நான் ஏன் இது போல் பேசிகின்றீர்கள் என கேட்டதற்க்கு  டேய் இவன் அடங்கமாட்டன் இவனை போட்டு தள்ளிடலாம் என கொலை மிரட்டல் விடுகின்றார்கள் எனவே எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி


                                                                                                                       இப்படிக்கு,

                                                                                                                         குமார்

******************-**************************