>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
CPS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CPS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

CPS - Missing Credit 2018 -19 | சரி செய்வதற்காக வாய்ப்பு



தற்போது 2018-19 ஆம் ஆண்டு சிபிஎஸ் திட்டத்தில் missing credit சரி செய்வதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிபிஎஸ் திட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரையும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலரயும் தொடர்பு கொண்டு தங்களுடைய missing credit ஐ சரி செய்து கொள்ளவும்.

CPS - Missing Credit 2018 -19 | சரி செய்வதற்காக வாய்ப்பு.




............................................



நியமன நாள் முதல் பண & பணி பலன்களைதொகுப்பூதியஆசிரியர்களுக்குவழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு - JUDGEMENT COPY Avail




CLIK HEAR DOWNLOAD ORDER COPY



சனி, 15 ஜூன், 2019

திங்கள், 10 செப்டம்பர், 2018

TEACHERS   CPS  ACCOUNTS  STATEMENT  (CPS)

ஆசிரியர்கள் CPS  நிதி கணக்கு  விவரம்  அறிய  


CLIK HEAR  :http://cps.tn.gov.in/public/menu.php

புதன், 4 ஜூலை, 2018

CPS-ஏற்கனவே பிடித்தம் செய்திட்ட எண்ணில் உள்ள தொகையை புதிதாகப்பெற்ற கணக்கு எண்ணுக்கு மாற்றம் செய்வது எவ்வாறு வழிகாட்டல் RTI கடிதம்

ஞாயிறு, 13 மே, 2018

புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக அதிமுக குரல் எழுப்பும்: தம்பிதுரை


புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் குரல் எழுப்புவோம் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார். 
கரூர் நகராட்சிக்கு உள்பட்ட 46-வது வார்டில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
ஜெயலலிதாவை பொறுத்தவரை மத்தியில் உள்ள ஆட்சியை, கட்சியை என்றும் நம்பவில்லை. நாங்கள் நம்பிக் கொண்டிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை. ஜெயலிலதா உயிரோடு இருக்கும்போது எடுத்த முயற்சியால் காவிரி பிரச்னை விரைவில் தீரும். இதற்கான முழுப் பெருமையும் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் சேரும். 
இப்போது சிலர் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். வெற்றிடம் என்பது கிடையாது. அரசியலில் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியானது ஆட்சி நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காமராஜர் ஆட்சியை தவிர பிறகு தொடர்ந்து திராவிடக் கட்சிகள் தான் ஆளுகின்றன. 
எந்த ஓர் இயக்கத்திற்கும் அஸ்திவாரம், அடிப்படை வேண்டும். தந்தை பெரியார் உருவாக்கிய சமூக நீதியே திராவிட இயக்கத்துக்கு அடித்தளமாக அமைக்கப்பட்டது. அதைத்தான் அண்ணாவும் பின்பற்றினார். எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் தந்தை பெரியார், அண்ணா வழியில் வந்து அரசியல் நடத்திக் காட்டினர். 
ஜனநாயகத்தில் ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதற்கு நாங்கள் தடையாக இல்லை. ஆனால் அடிப்படைக் கொள்கை இருக்க வேண்டும். ரஜினியும், கமலும் என்ன செய்தார்கள், எந்தப் பாசறையில் இருந்து வந்திருக்கிறார்கள். திடீரென்று வந்துவிட்டு நாங்கள், அதை செய்வோம், இதைச் செய்வோம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். யாரும் அரசியலுக்கு வர உரிமையுண்டு, மக்களுக்கு பணியாற்றுவதை வரவேற்கிறோம். ஆனால் மக்கள் யாருக்கு தலைமையைத் தர போகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் திட்டம் வந்துவிட்டது என்றால் அரசு செயல்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதற்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்றார். 
பேட்டியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

CPS திட்டத்தில் 01.04.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது குறித்து அரசாணை ஏதும் வெளியிடப்பட்டுள்ளதா? - RTI REPLY

புதன், 2 மே, 2018

2004-2006 தொகுப்பூதிய காலத்தை HSS - HM Promotion-க்கு எடுத்துக் கொள்ள வேண்டும். Court Order - கள்ளர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தொடுத்த வழக்கின் தீர்ப்பு. முறையான காலிப் பணியிடம், முறையான நியமனம்.

சனி, 28 ஏப்ரல், 2018

CPS வல்லுநர் குழு பற்றிய விவரங்கள் -திண்டுக்கல் எங்கெல்ஸ்

செவ்வாய், 13 மார்ச், 2018

CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் 80 C ல் ரூ:1,50,000 த்திற்கு மேல்கூடுதலாக சேமிப்பு இருப்பின் தங்கள் CPS தொகையில் ரூ50000 வரை 80CCD (1B)ல் கழித்துக்கொள்ளலாம் என பல்வேறு மாவட்டங்களில் வருமான வரி துறையும், கருவூல கணக்குத்த்துறையும் இணைந்து நடத்திய கூட்டத்தில் அறிவுறித்தயுள்ளது.

வருமான வரி படிவத்தில், Under chapter VI A ல் ரூ:150,000 வரை கழிக்கலாம். CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு  மட்டும் ஒரு சலுகை உண்டு. ரூ:1,50,000 த்திற்கு மேல்கூடுதலாக சேமிப்பு இருப்பின், படிவத்தில் காட்டியவாறு chapter VI ல் 150000, போக மீதமுள்ள தொகையினை ரூ50000 வரை 80CCD (1B)ல் கழித்துக்கொள்ளலாம். (அவர் CPS ல் சுமார் 82000 காட்டியிருந்தால் 32000+50000 என பிரித்துக்கொள்ளவும் கொள்ளவும்,) Tax Payable for 2016-2017 ல் ரூபாய் 5 லட்சம் அல்லது அதைவிட குறைவாக வருபவர்களுக்கு பிரிவு 87A ன்படி ரூ:5000 கழித்துக்கொள்ளலாம். ரூபாய் 250000-வரி இல்லை, ரூபாய் 250001முதல் 500000 வரை 10% வரி, ரூபாய் 500001 முதல் 1000000 வரை 20% வரி செலுத்த வேண்டும்.
கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் ரூபாய் 150000 மேல் சேமிப்பு உள்ளவர்கள் கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம் என மண்டல இணை இயக்குநர், கருவூல கணக்குத் துறை அலுவலர் தெளிவுரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி மாவட்டம் கிளைக்கு வழங்கியுள்ளார். அவர்களுக்கு அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தகவல்: உதுமான் மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி மாவட்டம் 9790328342

திங்கள், 26 பிப்ரவரி, 2018

CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்!

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

CPS NEWS:16.02.2018தமிழக அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய(PFRDA)த்துடன் செய்து கொண்ட ஒப்பந்த நகல் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரின் 22.01.2018 தேதி உத்தரவுப்படி 6 மாத கால காத்திருப்பிற்குபின் கிடைத்துள்ளது.


வியாழன், 25 ஜனவரி, 2018

வருமான வரி பிடித்தம் 80c= 150000(savings) மற்றும் 80ccd(1)B= 50000 (cps amount) முதன்மை ஆணையர் இந்திய வருமான வரித்துறை அவர்களின் தெளிவுரை

சனி, 20 ஜனவரி, 2018

G.O Ms.No.16 Dt: January 18, 2018 -PENSION – Contributory Pension Scheme - Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest from 01.01.18 to 31.03.18 is 7.6% – Orders – Issued.


வெள்ளி, 19 ஜனவரி, 2018

CPS பிடித்தம் உள்ளவர்களின் கவனத்திற்கு..! 80C யில் 1,50,000 போக மீதியுள்ள, Cps தொகையை பின்பக்கம் உள்ள 80CCD(1B) யில் கழித்து கொள்ளலாம் என்பதற்கான order..


இந்த ஆண்டு CPS பிடித்தம் 50,000 க்கு மேலே இருந்தால், 
உதாரணமாக ரூ. 65,000 என வைத்துக் கொண்டால், ரூ. 50,000
CPS தொகையை
80 CCD  ( 1 B )  பிரிவிலும்,
மீதித் தொகை
ரூ. 15,000/= ஐ
80 C
( அதிக பட்ச சேமிப்பு
ரூ. 1,50,000 ) பிரிவிலும்
கழித்துக் கொள்ளலாம்.
80C யில் 1,50,000 போக மீதியுள்ள, Cps தொகையை பின்பக்கம் உள்ள 80CCD(1B) யில் கழித்து கொள்ளலாம் என்பதற்கான order

செவ்வாய், 16 ஜனவரி, 2018

புதன், 29 நவம்பர், 2017

CPS ACCOUNT SLIP – PUBLISHED ONLINE

JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH

( Date of Birth must have 10 Characters in the format dd/mm/yyyy eg. 18/06/1953. )

வியாழன், 16 நவம்பர், 2017

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் அறிவித்தனர்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.

நீதிமன்ற தலையீட்டால்