>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 28 நவம்பர், 2019

Power Point presentation for English Reading.....



📖📖📖📖📖📖📖📖
அனைவருக்கும் வணக்கம். ஆங்கில வாசிப்புத் திறன் பயிற்சிக்காக சில PowerPoint தொகுப்புகளை தொகுத்துள்ளேன். இத் தொகுப்புகள் மொபைல் &  கணினியில் open ஆகும். கணினியில் open செய்யும் போது படத்க்திற்கான பெயர் இருக்காது. தொடர்ந்து click செய்தால் படத்திற்கான வார்த்தைகள் திரையில் தோன்றும். Smart board, projector மூலம் கற்பிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். PDF file ஆகவும் பகிர்கிறேன்.  தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

Click Here To Download - PowerPoint

Click Here To Download - Pdf


*PART -1*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T. தென்னரசு,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர்.
திருவள்ளூர் மாவட்டம்.
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

..........................................

NEW INCOME TAX CALCULATION FORM PDF(வருமான வரி படிவம்) 2019-20 ஆங்கிலம் மற்றும் தமிழில் (தமிழில் போதுமான விளக்கங்களுடன்)


NEW INCOME TAX CALCULATION FORM PDF(வருமான வரி படிவம்) 2019-20 ஆங்கிலம் மற்றும் தமிழில் (தமிழில் போதுமான  விளக்கங்களுடன்)




.................

HOW TO DOWNLOAD TERM 3 BOOKS FROM TNTP MOODLE PLATFORM EASY STEPS IN 2 MINUTES.

HOW TO DOWNLOAD
TERM 3  BOOKS FROM TNTP MOODLE PLATFORM EASY STEPS IN 2 MINUTES..



Thanks To:-

🌈📡🔬🛶⏳☂️♻️
*இரா.கோபிநாத்*
*இடைநிலை ஆசிரியர்*
*9578141313*
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

..........................

TERM 3 - 1 TO 8 NEW SYLLABUS TEXT BOOKS DOWNLOAD



பருவம் - 3, 1 - 8 வரை புத்தகங்கள்

பருவம் - 3, ஒன்று முதல் ஐந்து  வகுப்பு வரையான பாடப்புத்தகங்கள் (e pdf books) பதிவிறக்கம் செய்ய, 👇👇👇

CLICK HERE,👇👇👇👇👇


வகுப்பு - 1



TAMIL & ENGLISH



MATHS & EVS , TAMIL MEDIUM



MATHS & EVS , ENGLISH MEDIUM



வகுப்பு - 2



TAMIL & ENGLISH



MATHS & EVS , ENGLISH MEDIUM



MATHS & EVS, TAMIL MEDIUM




வகுப்பு - 3



TAMIL & ENGLISH



MATHS & SCIENCE, S.SCIENCE, TAMIL MEDIUM



MATHS & SCIENCE & S.SCIENCE, ENGLISH MEDIUM




வகுப்பு - 4



TAMIL & ENGLISH



MATHS 7 SCIENCE & S.SCIENCE, TAMIL MEDIUM



MATHS & SCIENCE & S.SCIENCE, ENGLISH MEDIUM




வகுப்பு - 5




TAMIL & ENGLISH



MATHS & SCIENCE & S.SCIENCE, TAMIL MEDIUM



MATHS & SCIENCE & S.SCIENCE, ENGLISH MEDIUM




வகுப்பு - 6


Click Here To Download

வகுப்பு - 7


Click Here To Download



வகுப்பு - 8


Click Here To Download




....................................................................

புதன், 27 நவம்பர், 2019

சென்ற ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் (2019-20) உள்ள வருமான வரி மாற்றங்கள்!!





1. Standard Deduction
சென்ற ஆண்டு-40,000
இந்த ஆண்டு-50,000

2. Section 87A
சென்ற ஆண்டு-₹ 2500
இந்த ஆண்டு-₹ 12500

குறிப்பு:
Taxable Income என்பது உங்கள் மொத்த ஆண்டு வருவாயில் HRA, Prof.Tax, LIC Premium, NHIS தொகை என அனைத்தும் கழிக்கப்பட்டு வரும் மீத தொகையாகும்

*சம்பளதாரர்களுக்கான வருமான வரி விபரம்-FY 2019-20*

Taxable Income 5 லட்சமும் அதற்குக் குறைவாகவும் பெறும் சம்பளதாரர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை

Taxable Income 5 லட்சத்தைத் தாண்டுபவர்கள் கீழ்க்காணும் வகையில் வரிப்பிடித்தம் செய்யப்படும்.
0 to 2.5 lakh-0%
2.5 to 5 lakh-5%

5 to 10 lakh-20%
10 lakh above-30%
Cess-4% on Income tax

........................................

உள்ளாட்சித் தேர்தல்கள் 2019- உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான வழிகாட்டி கையேடு -ARO duty guide

Tuesday, November 26, 2019

திங்கள், 25 நவம்பர், 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.11.19


Monday, November 25, 2019


திருக்குறள்


அதிகாரம்:கொல்லாமை

திருக்குறள்:327

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

விளக்கம்:

தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.

பழமொழி

Little wealth, little  care.

 மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. கடலையும் கடல் சார்ந்த பொருட்களையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி

நம்முடைய செயலில் ,தன்னலம் இன்றி பொதுநலம் இருக்குமாயின் ,ஒரு சமூக வழிகாட்டியாக உயர்கிறோம் .

___மகாத்மா காந்தி

பொது அறிவு

1. 'திரிவேணி சங்கமம் 'என்று அழைக்கப்படும் நகரம் எது?

 அலகாபாத்
 (கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்).

2. அலகாபாத் நகரில் பிறந்து இந்திய பிரதமரான மூன்று தலைவர்கள்
யாவர்?

 ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி , வி.பி. சிங் .

English words & meanings

Nosology – study of diseases.நோய்ப் பகுப்பியல். நோய்களைக் குறித்த படிப்பு .

 Nascent - just coming into existence. பிறக்கும் நிலையிலுள்ள, முழு வளர்ச்சி எய்தாத

ஆரோக்ய வாழ்வு

சுரைக்காயில் வைட்டமின் பி ,வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இது சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

Some important  abbreviations for students

POW - Prisoner Of War

RNC - Republican   National Committe

நீதிக்கதை

ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்

ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம். வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.

அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும் சொல்லி பெருமை பேசிக் கொள்வான்.

மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை. அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக் கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தையுடன் இருந்தான்.

அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆணவத்துடன் பேசினான்.

அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார். அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மௌனம் காத்தார்.

இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், கொஞ்சம் உணவு கிடைக்காதா? என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.

இதையடுத்து அந்த விவசாயிடம், ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும் என்றான்.

விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான் என்றார். தொடர்ந்து அவர், இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம் என்றார்.

விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான். தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.

திங்கள்
தமிழ்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

கிரயம் - விலை         
குதூகலம்    - அக்களிப்பு       
கோஷ்டி  -  குழாம்     
 சக்தி   -   ஆற்றல்         
 சகஜம் - வழக்கம்

இன்றைய செய்திகள்

25.11.19

* தேசிய மருத்துவ பரிசோதனை நாளை (National health Check up) முன்னிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துசெல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

* "சந்திராயன்-2-ன் அறிவியல் குறிக்கோள்கள்
 முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன"- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு !

*ரூபிக் க்யூப் புதிரினை  சென்னையைச் சார்ந்த 6 வயது பள்ளி மாணவி சாரா 2 நிமிடம் 7 நொடிகளில் கண்ணை கட்டிக் கொண்டு செய்து சாதனை படைத்தார்.




* தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. CSS எனப்படும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ், இந்த மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.

* இந்தியா வங்காளதேசத்திற்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தனது 27 வது டெஸ்ட் சதத்தை அடித்தார் விராட் கோலி.

Today's Headlines

🌸 The Times of India is trying to raise awareness about health among people on behalf of National Health Check-up Day.

 🌸Central minister Jitendra Singh praised that "scientific objectives of Chandrayan-2 have been fully accomplished" .

 🌸6-year-old student Sara from Chennai  set a record by bind her eyes and solved Rubik's cube puzzle  in 2 minutes and 7 seconds.

 🌸 Central  Government has approved setting up of new Medical Colleges in 6 States including Tamil Nadu.  These medical colleges are to be set up under the Central Government Assistance Scheme (CSS).

 🌸 virat Kohli score his 27 the century in the first test match against Bangladesh.

Prepared by
Covai women ICT_போதிமரம்

.........................

தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்புத்திறன் பயிற்சி-1500 சொற்கள்


Monday, November 25, 2019




தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்புத்திறன் பயிற்சிக்காகவும், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டகமாகவும், தமிழில் சுமார் 1500 சொற்களுக்கு மிகாமல் தொகுத்துள்ளேன் . தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். தட்டச்சு செய்யும் போது ஏதாவது பிழை ஏற்பட்டிருப்பின் மாற்றிக் கொள்ளவும்.

Click here to download

T.தென்னரசு,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், இரா.கி.பேட்டை ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.
.....................................

LKG முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 100 ஆங்கில விடியோக்களின் தொகுப்பு


Monday, November 25, 2019




...........................

NMMS - ONLINE TESTS













NMMS EXAM DEC 2019 HALL TICKET DOWNLOAD - செய்தி துளிகள் மற்றும் Download செய்யும் வழிமுறைகள்  




தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத் தேர்வு டிசம்பர் 2019 (NMMS Exam) 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 22.11.2019 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அரசுத் தேர்வுகள் இயக்குநரின் 22.1.2019 நாளிட்ட செய்தி குறிப்பு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு நகராட்சி அரசு உதவிபெறும் நடுநிலை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.
Hall Ticket Download செய்யும் வழிமுறை
👇👇👇👇👇👇👇👇

NMMS Hall Ticket Download
https://apply1.tndge.org/
User login
Emis...User name
Password
Sign in
Report Section

Multiple report
Filled All
Get Hall Ticket



...................................

ஞாயிறு, 24 நவம்பர், 2019

தற்பொழுது தமிழகத்தில் உள்ளாட்சிகளின் வார்டுகளை மாற்றி வரையறை செய்துள்ளார்கள்.




உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் கீழுள்ள லிங்கை பயன்படுத்தி  தற்பொழுது உள்ள உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது உட்பட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
 தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் இதை பயன்படுத்தி கொள்ளலாம். நன்றி..

http://www.tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php

...........................................................

ஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்…



ஞாயிறு, 24 நவம்பர், 2019



உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப் படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.



பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும். எனவே தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவசரப்படாமல், ஒருசிலவற்றை சரியாகவும், நம்பிக்கையுடனும் மேற்கொண்டால், அதற்கான பலனைப் பெறுவது உறுதி.

ஆகவே தொப்பையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, அதனைக் குறைக்க சில எளிமையான மற்றும் ஆரோக்கியமான டிப்ஸ்களை படித்து, தினமும் நம்பிக்கையுடன் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவது உறுதி.



எலுமிச்சை ஜூஸ்

தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து, நாளடைவில் தொப்பை மறைந்துவிடும்.

வெள்ளை சாதத்தை தவிர்க்கவும்

தினமும் வெள்ளை சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக, கோதுமை பொருட்களை உணவில் சேர்க்கலாம். வேண்டுமெனில் கைக்குத்தல் அரிசி, ப்ரௌன் பிரட், நவதானியங்கள், ஓட்ஸ் மற்றும் தினை போன்றவற்றை உணவில் சேர்த்தால், அவை உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

தண்ணீர் குடிக்கவும்

பெல்லி குறைய வேண்டுமெனில், தினமும் போதுமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.



இனிப்பு உணவுகளை தவிர்க்கவும்

இனிப்புகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு, உடல் எடை மற்றும் தொப்பை குறைவதில் தடையை உண்டாக்கும்.

பூண்டு சாப்பிடவும்

தினமும் காலையில் 2-3 பூண்டுகளை பச்சையாக சாப்பிட்டு, பின் எலுமிச்சை ஜூஸை குடித்தால், உடல் எடை ஆரோக்கியமான வழியில் விரைவில் குறைவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.

அசைவ உணவுகளை தவிர்க்கவும்

வயிற்றில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க வேண்டுமெனில், முதலில் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பழங்களை சாப்பிடவும்



தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், தொப்பை குறைவதோடு, உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும்.

பொரித்த உணவுகளை தவிர்க்கவும்

தொப்பை குறைய வேண்டுமெனில், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடலில் கொழுப்புக்களை அதிகரிக்கும்.

காரமான உணவுகளை சாப்பிடவும்:

மசாலாப் பொருட்களான பட்டை, இஞ்சி மற்றும் மிளகு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் அதிலுள்ள காரமானது கொழுப்புக்களை கரைப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக்கி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.




......................................

எந்த ராசிக்காரர் எந்த கடவுளை வணங்க வேண்டும்?



ஞாயிறு, 24 நவம்பர், 2019




அக்னி புராணத்தில், இந்து மதம் மிகவும் புனிதமான வேத வசனங்களைக் கொண்டது எனவும், அதில் ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, நன்கு வரையறுக்கப்பட்ட அறிவியல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜோதிடத்தைக் கொண்டு தனிநபரின் பண்புகளை நன்கு முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.


ஒருவர் பிறக்கும் போது சூரியன் இருக்கும் நிலையைக் கொண்டு ஒருவரின் ராசி என்னவென்று சொல்லப்படும். சூரியன் ஒருவரின் சக்தி மற்றும் தனித்தன்மையை ஆளும். எனவே ஒருவர் தனது ராசிக்கு ஏற்ற கடவுள்களை வணங்கி வந்தால், நினைக்கும் காரியம் வெற்றி பெறும்.



இங்கு எந்த ராசிக்காரர் எந்த கடவுள்களை வணங்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த கடவுள்களை வணங்கி பலன் பெறுங்கள்.

மேஷம்

மேஷ ராசியை ஆளும் கிரகம் தான் செவ்வாய். இந்த செவ்வாய் கிரகத்தின் பலத்தை அதிகரிக்க, மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்க வேண்டும்.

ரிஷபம்


ரிஷப ராசியை ஆளும் கிரகமும் சுக்கிரன் தான். எனவே ரிஷப ராசிக்காரர்கள், லட்சுமி தேவியை வணங்க, அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். ஆகவே இந்த புதனின் சக்தியை கூட்டுவதற்கு, மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் வாழ்வில் எப்போதும் வெற்றிக் கிட்டும்.

கடகம்

கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். இந்த சந்திரனின் வலிமையை அதிகரிக்கும் கடவுள் கௌரி அம்மன். அமைதி மற்றும் இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை கடக ராசிக்காரர்கள் மிகுந்த பக்தியுடன் வணங்கினால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.

சிம்மம்

சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். சூரியனின் வலிமையை அதிகரிப்பதற்கு சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.

கன்னி

கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன் ஆகும். புதனின் சக்தியை கூட்டுவதற்கு, ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும்.


துலாம்

துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவருக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.

விருச்சிகம்

செவ்வாய் கிரகம் தான் விருச்சிக ராசியை ஆள்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் சிவனை தொழுது வந்தால், செவ்வாய் கிரகத்தின் வலிமையை அதிகரிக்கலாம்.

தனுசு

தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு ஆகும். குருவின் பலத்தை அதிகரிக்க சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். எனவே பயனுள்ள விளைவுகளைப் பெற தனுசு ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.

மகரம்

மகர ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். இந்த கிரகத்தின் வலிமையை சிவபெருமான் அதிகரிப்பார். ஆகவே மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.


கும்பம்

கும்ப ராசியை ஆளும் கிரகமும் செவ்வாய் தான். செவ்வாயின் பலத்தை அதிகரிக்க சிவபெருமானை வணங்க வேண்டும். அதிலும் தூய மனத்துடன், மனதார சிவனை தரிசித்து வந்தால், எதிலும் நன்மை கிட்டும்.

மீனம்

மீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி வர, நல்ல பலன் கிடைக்கும்.

..............

வெள்ளி, 22 நவம்பர், 2019

ஸ்ரீ கங்கா பப்ளிகேஷன் மற்றும் சூர்யா நோட்புக்ஸ் வழங்கும்* 🧙‍♀1 முதல் 8 வகுப்புகளுக்கு *




🙋‍♀இரண்டாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள்கள் 2019* ( தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி ) *மிக குறைந்த விலை* *🙋‍♂தொடக்கநிலைக்கு (1-5) ரூ 8 , உயர்தொடக்க நிலை (6-8) ரூ 6 மட்டுமே*

*ஸ்ரீ கங்கா பப்ளிகேஷன் மற்றும் சூர்யா நோட்புக்ஸ் வழங்கும்*

🧙‍♀1 முதல் 8 வகுப்புகளுக்கு

 *🙋‍♀இரண்டாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள்கள் 2019*
( தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி )
*மிக குறைந்த விலை*

*🙋‍♂தொடக்கநிலைக்கு (1-5) ரூ 8 , உயர்தொடக்க நிலை (6-8) ரூ 6  மட்டுமே*

*🙋‍♂வினாத்தாளின் சிறப்பு அம்சங்கள்*

*🙋‍♂1 மற்றும் 2 வகுப்புகளுக்கு 4 வண்ணங்களில் வினாத்தாள்கள்*

*🧙‍♀3 மற்றும் 4 வகுப்புகளுக்கு நான்கு பக்கங்கள் கொண்ட A4 size வினாத்தாள்கள்*

 *🙆‍♂மாணவர்களின் கற்றல் அடைவு சோதிக்கும் வகையில் அனைத்து கற்றல் விளைவுகளை மதிப்பீடு செய்யும் வகையில் உருவாக்கம்*

 *🙋‍♀விடைகளை எழுத போதுமான இடைவெளிகள்*

 *🧙‍♀விடைக்குறிப்பு புத்தகம்*
*மிக உயர்ந்த தரம்*

 *🙋‍♀6 - 8 வகுப்புகளுக்கு இரட்டை வண்ண வினாத்தாள்கள்*

*🙋‍♀ஆசிரியர் பெருமக்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்*

*தொடர்பு கொள்ளவும்:*

*🙋‍♂ஸ்ரீ கங்கா பப்ளிகேஷன் மற்றும் சூர்யா பப்ளிகேஷன்*

*🧙‍♀திருநெல்வேலி*
*சென்னை*
9443158484 , 9442158484