>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 19 செப்டம்பர், 2019

புதன், 18 செப்டம்பர், 2019

தலைமைச் செயலகத்தில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறைக்கு எதிர்ப்பு

Wednesday, September 18, 2019




தலைமைச் செயலகத்தில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபோன்ற நடைமுறை காலநேரம் பார்க்காமல் பணிபுரியும் தங்களுக்குப் பொருந்தாது என தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிகள், முக்கிய அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் ஊழியர்கள் பணிக்கு வரும் நேரத்தைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற முறையை தலைமைச் செயலகத்திலும் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது.

துறைச் செயலாளர்கள் கூட்டம்: அனைத்து அரசுத் துறைகளின் செயலாளர்கள் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலகத்தில் ஊழியர்களின் வருகை, புறப்பாட்டைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு துறைச் செயலாளர்களில் ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் பயோ-மெட்ரிக் முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து, ஊழியர்கள் கூறுகையில், தலைமைச் செயலகத்தில் காலநேரம் பார்க்காமல் பணிபுரிகிறோம்.

குறிப்பாக நிதி நிலை அறிக்கை தாக்கலாகும் நேரங்களில் இரண்டு முதல் மூன்று மாதங்களாக காலை, இரவு என நேரம் பார்க்காமல் பணி செய்கிறோம். இந்தச் சூழலில், பள்ளி ஆசிரியர்களுக்கு இருப்பது போன்று பயோ-மெட்ரிக் முறையைக் கொண்டு வந்தால் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பணிபுரியும் நிலை ஏற்படும். மாலையில், வேலை நேரம் முடிந்தவுடன் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் கை வைத்து விட்டு செல்லும் மனநிலை ஏற்பட்டு விடும். எனவே, இப்போதைய நடைமுறையே தொடர்ந்திட வேண்டும் என்று ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

.............................

மகாத்மாகாந்தி அஞ்சல் தலை கண்காட்சி


Wednesday, September 18, 2019


மகாத்மா காந்தி 150 வது பிறந்த  தினத்தை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்  மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது.

 திருச்சி மணிகண்ட வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் கண்காட்சியினை திறந்து வைத்தார். யுகா அமைப்பு அல்லிராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு எடுத்துக் கூறும் அஞ்சல் தலைகளை காட்சிப்படுத்தினார்.

 கரம்சந்த் காந்தி புத்திலி பாய் அம்மையாருக்கும் மகாத்மா காந்தி 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை போர்பந்தரில் பயின்று ராஜ்காட் கத்தியவார் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் ஆல்பர்ட் உயர்நிலைப் பள்ளி என பெயர் மாற்றம் பெற்றது. பதிமூன்றாம் வயதில் கஸ்தூரிபாயைத் திருமணம் செய்தார். 1889 முதல் 1893 காலங்களில் லண்டனில் சட்டம் பயின்றார். 1893 – 1904 காலங்களில் தென் ஆப்ரிக்கா செல்லும் போது அங்கு இருந்த நிறவெறி அதிர்ச்சியை தந்தது. பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நிறவேற்றுமையால் காந்தி கீழே தள்ளிவிடப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது. அகிம்சை வழியில் சத்தியாகிரகப் போராட்டம் தென்னாப்பிரிக்காவில் 1904-1914 காலங்களில் நடைபெற்றது. 1915 காந்தி இந்தியா வந்தடைந்தார். இரவீந்திர நாத் தாகூர் அவரை மகாத்மா என்று அழைத்தார். 1922ல் காந்திக்கு ஆறாண்டு சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டு 1924 ஆண்டு விடுதலை அடைந்தார். டிசம்பரில் பெல்காமில் தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1930 – 1942 காலங்களில் உப்பு வரிக்கு எதிராக சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார். 1930 மார்ச் மாதம் காந்தி 78 பேருடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து அரபிக் கடலின் கரையோரத்தில் இருந்த தண்டிக்கு 241 மைல் தூர பாதயாத்திரையை மேற்கொண்டார். 25 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5ஆம் நாள் தண்டியை அடைந்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் ஒரு கையளவு உப்பை உலர்ந்த உப்பங்கழியிலிருந்து எடுத்து உப்புச் சட்டத்தை மீறினார். 1939ல் இரண்டாவது உலக யுத்தம் மூண்டது. 1947 மார்ச் பிரிட்டிஷ் அரசு பிரபு மவுண்ட்பேட்டனை வைஸ்ராயராக இந்தியாவிற்கு அனுப்பி ஆகஸ்ட் 15 விடுதலை அளிப்பதாக முடிவெடுத்தது. 1948 ஜனவரி 30 தேதி அன்று பிர்லா மாளிகைக்கு மனு, அபா இரண்டு பேத்திகளின் தோள்கள் மீது கரங்களை வைத்து மாலை 5.13 மணிக்கு பிரார்த்தனை இடத்திற்கு வந்தார். கூட்டத்தில் நாது ராம் விநாயக கோட்சே காந்தி மார்பில் மூன்று முறை சுட்ட போது ஹேராம் எனக் கூறி கீழே விழுந்தார். உடல் தகனம் செய்யப்பட்ட ராஜ்காட்டில் காந்தியின் சமாதியில் கடைசி வார்த்தையான ஹேராம் வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. 1869 – 1948 மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் வகையில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலை, மினியேச்சர், செட் அ நெட், புகைப்பட அஞ்சல் அட்டை உட்பட இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலைகள், முதல் நாள் உறைகள், சிறப்பு உறைகள் காட்சிப்படுத்தப்பட்டன. மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகாசிரியர் விஜயகுமார்,
தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தினார் முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்க உதவியாசிரியர் புஷ்பா நன்றி கூறினார்....

..................................................,........

தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கட்டுப்பாடு - பள்ளி கல்வித்துறை உத்தரவு.

Wednesday, September 18, 2019




அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, புதிய கட்டுப்பாடு விதித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதியானோர் பட்டியலை, தமிழக பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ளது.

இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கடந்த, 2003, 2004ம் ஆண்டுகளில், இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களாக தேர்வானவர்கள், மாதம், 4,500 தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றினர். அவர்களுக்கு, 2006 ஜூனில், பணி வரன்முறை செய்யப்பட்டது.

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, அவர்கள் எப்போது பணியில் சேர்ந்தாலும், பணி வரன்முறை செய்யப்பட்ட நாளே கணக்கில் கொள்ளப்படும். தற்போது, 2019 ஜன., 1ம் தேதியை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலுக்கு, 2002ம் ஆண்டு வரை, தேர்வு செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்களே, போதுமானதாக உள்ளனர்.எனவே, 2003 மற்றும், 2004ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், இந்த பதவி உயர்வுக்கு, தேர்வு செய்யப்படவில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது .......

BIO METRIC USER REGISTRATION STEP BY STEP INSTRUCTIONS..


Wednesday, September 18, 2019


..............................................
*FLASH NEWS-அரசாணை எண் -165-நாள்-17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான -நெறிமுறைகள்*


CLIK HEAR DOWNLOAD
...........................

Daily English


Wednesday, September 18, 2019



NGOs to Support Activities in Government Schools - Permission Regarding - School Education Director Proceedings

Wednesday, September 18, 2019




While According such Permission the Head Masters should ensure that the proposed activity :

1. Should from part of Curricular or extra - Curricular activity in schools
2. Should not disturb schedule of the day to learning and teaching activities.
3.Should not disturb any examination schedule of the school / department.
4.Should not affect the student's health / well being.
5.Should use tools or teaching material as approved by the authorities.

அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான -நெறிமுறைகள்


Wednesday, September 18, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.09.19



Wednesday, September 18, 2019



திருக்குறள்


அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:282

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

விளக்கம்:

பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.

பழமொழி

He who sows thorns will never reap grapes.

 விதை ஒன்று போட்டால் செடி ஒன்று முளைக்குமா?

இரண்டொழுக்க பண்புகள்

1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்

பொன்மொழி

அறிவியல் என்பது தோல்வியில் கிடைக்கும் புதிய பாடம் , மீண்டும் மீண்டும் சிந்தனையை தூண்டும் செயலியாகும் ..

டாக்டர். சிவன்

பொது அறிவு

 * பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் என்ன?

இம்பீரியல் வங்கி

* பிளவு பள்ளதாக்கில் பாயும் நதி எது?

தப்தி




English words & meanings

1. Radiation - a type of dangerous and powerful energy
கதிர் வீச்சு - இது ஆற்றல் மிக்கது  கண்ணுக்குத் தெரியாதது சில நேரங்களில் ஆபத்தானது. இது வெளியில் அலை வடிவத்தில் பரவக்கூடியது.

 2.Range : open land that farm animals use for grazing
பண்ணை விலங்குகள் மேயும் பறந்த திறந்த வெளி நிலம்.

ஆரோக்ய வாழ்வு

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதை சமையலில் சேர்ப்பதால் நரம்புகளையும் ,மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

Some important  abbreviations for students

* NO = Norway  

* NP = Nepal

நீதிக்கதை

ஆசை

விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார்.

ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான்.

நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

நீதி :
விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

இன்றைய செய்திகள்

18.09.2019

* தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில்  விவசாயத்திற்கு வழங்கும் நகைக்கடனை மத்திய அரசு அதிரடியாக  ரத்து செய்து அறிவித்துள்ளது.

* 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில், மூன்றாண்டுகளுக்கு தற்போதைய நிலையே தொடரும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

* ஆசிய ஆண்கள்  வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் கால் இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

* உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

* சீனா ஓபன் பேட்மிண்டன் போட்டியில்  கரோலினா மரின் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

🌸The Central Government has canceled the  jewellery loan for  agriculture in the nationalized banks without warning .

 🌸 Regarding 5th and 8th public examination the present situation will continue for three more years, said the Minister of School Education, K A Sengottaiyan.

 🌸Indian team  qualified for the  quarter-finals of the Asian Men's Volleyball Championship in Olympics.

 🌸In the men's 69 kg weight category of  the World Boxing Championship's  2nd round, Indian  boxer  Duryodhan Singh Neji lost by 1-4.

 🌸 Carolina Marin advanced to 2nd round in China Open Badminton.

Prepared by
Covai women ICT_போதிமரம்
...,...

Flash News : PG TRB Online Exam 2019 - Hall Ticket And Revised Time Table Published.



Tuesday, September 17, 2019



............................................................................

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

13.09.2019 DIRECTOR VIDEO CONFERENCE MEETING UPDATES 33 points



Tuesday, September 17, 2019

கடந்த 13.09.2019 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் இயக்குனர் அவர்கள்
தொடக்க கல்வி இணை இயக்குனர் ஆகியோர். CEO deo BEO ஆகியோருக்கு கூட்டம் நடத்தினார்கள்.

அதில் கீழ் கண்டவைகள் அறிவுறுத்தினார்கள்.

1.இரண்டாம் பருவம் துவங்கும் முதல் நாளான 3 10 2019 அன்று அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பயமெட்ரிக் அட்டனன்ஸ் ஆசிரியர்கள் இடவேண்டும்.




2.காலதாமத வருகை இல்லாமல் இருக்க வேண்டும். எதிர் காலத்தில் மாணவர்களின் நன்னடத்தை சவாலாக உள்ளது. நல்லொழுக்க கதைகள் கூறவேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் பொருத்தமான கதைகள் கூறவேண்டும்.


3.தமிழக அளவிலும் தேசிய அளவிலும் நடத்தும் தேர்வுகளில்
நிறைய பேர் வெற்றி பெற உழைக்க வேண்டும்.


4.இந்த வாரம் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் சிஸ்டம் இன்ஸ்டால் செய்து அதனை சோதனை செய்து பார்க்க வேண்டும்.


5.அதற்குத் தேவையான அந்தந்த ஆசிரியர்களுக்கு உள்ள பர்சனல் டீடைல்ஸ் ஆபீஸ் டீடெயில்ஸ் அனைத்தும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

6. டிஎன் டிபியில் ஆசிரியர்களின் படைப்புகளை பதிவேற்றம் செய்தும், அதிலிருந்து பதிவிறக்கி
மாணவர்களுக்கு பயன்படும் வகையில் செய்ய வேண்டும்.


6.பள்ளிகள் மூடப்படுவது தடுப்பதற்கு ஆசிரியர்கள் நம்முடைய கடமையை சரியாக செய்ய வேண்டும் மாணவர்கள் இல்லாமல் எந்த பள்ளியும் இயங்காது.


7.கவர்மெண்ட் சிஸ்டத்தை டெவலப் செய்யக்கூடிய ஆற்றலும் சக்தியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது. அதனை சரியாக செய்யவும. ஆசிரியர்களை
அலுவலர்கள் ஆசிரியர்களை மோட்டிவேட் செய்ய வேண்டும் அதே போல் மாணவர்களை ஆசிரியர்கள் மோட்டிவேட் செய்யவேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் எஸ்எம்சி கூட்டத்தை பயன்படுத்தி சிறப்பாக கல்வி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.


(9.ஆசிரியர்களுக்கு போடப்பட்ட அரசாணை, ஆணையின்படி உடனே அனைவரும் பணியாற்ற வேண்டும்.


10.காமராஜர் விருது தகுதியுள்ள கம்ப்யூட்டர்  knowledge , ஐசிடி.
பள்ளி செயல்பாடு
போன்றவைகளில் திறமையான ஆசிரியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

11.19,20 ஆகிய தேதிகளில் ஆடிட் சம்பந்தமாக ஜாயிண்ட் சிட்டிங் உள்ளது. அப்ஜெக்ஸன்
ஏதும் இருந்தால் அதை உடனே சரிசெய்ய வேண்டும்.


12.2000. நிதி உதவி பெறும்

பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது.

அங்கிகாரமில்லாது உதவி பெறும் பள்ளிகளுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்க கூடாது.


13.ஸ்டபிலிடி லைசன்ஸ் fire, sanitary போன்ற சான்றுகள்  பெற்று உடன் அதற்கான பணிகளை சரியாக செய்ய வேண்டும்.
14. கருணை அடிப்படை வேலைக்கு பணிஇடம் ஒதுக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக தேவையானவர்களிடம் கருத்துருக்களை பெற்று  அனுப்ப வேண்டும்
15.மாடல் ஸ்கூல் அதற்குரிய போஸ்டிங் தேவையெனில். கருத்துரு அனுப்பவும்.




16. நீதிமன்ற வழக்கு. DCA file பண்ண வேண்டும்.


17.கல்வி சேனல் என் 200.


அதனை கல்வி டிவி சேனலை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
18.ஆசிரியர்களுக்கு பயிற்சி
அளிக்கப்பட உள்ளது.

முதன்மை செயலர் அவர்களின் உத்தரவுக்கு இணங்க அனைத்து பள்ளிகளும் ஸ்போக்கன் இங்கிலீஷ் நடைபெற வேண்டும் வாரம் ஒருமுறை 1 முதல் 5 வகுப்பு ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்பு ஒரு பிரிவாகவும் 9 10 ஒரு பிரிவாகவும் 11 12 ஒரு பிரிவாகவும் ரெடியாக உள்ளது அதற்கு modules  ஆசிரியர்களுக்கு வழங்க பட உள்ளது. பயிற்சி வழங்கப்பட உள்ளது

 வீடியோஸ் அப்லோட் செய்து அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் பயன்படும் வகையில் செய்யவேண்டும் இரண்டு வாரத்தில் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

20.
டீச்சர் ப்ரொபைல் அப்டேட் பண்ண வேண்டும்.


21.எலிமெண்டரி teacher profile சரியாக பதிவேற்றம் செய்யவில்லை என்ற குறைபாடு உள்ளது அதை உடன் சரி செய்ய வேண்டும்.


22.டீச்சர்ஸ் ப்ரொஃபைல் ஏமிஸ்.

தினந்தோறும் அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும். இனி வரும் நாளில் அனைத்தும்
எமிஸ் மூலம் நடைபெற வேண்டும்.


23.நான்கு ஐந்து தேதிகளில்.

அறிவியல் கல்வி மூலம் இஸ்ரோ ஒரு பயிற்சி நடத்த உள்ளது. ஈரோட்டில் நடைபெறும்.

அந்த கண்காட்சியை பார்க்க பக்கத்து மாவட்டங்கள் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். பாதுகாப்பு முறைமைகள் சரியாக வைத்து கொண்டு செயல்படவும்.


 24.ஸ்டேட் லெவல் மற்றும் inter state level போட்டி நடைபெறும்.
அதில்
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி ( southern science fair) நடைபெறும். அறிவியல் மனப்பான்மையை மாணவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும்.

25.
கனவு ஆசிரியருக்கான கருத்துருக்களை 10 10 2019க்குள் அனுப்பவும்.


26. one bad news,ஒரு சோகமான நிகழ்ச்சி எலக்ட்ரிக் ஷாக் அடித்து மாணவர் இறந்துள்ளார். மாணவரின் உயிரை திரும்ப கொடுக்க முடியாது .ஆகவே ஆசிரியர்கள் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பலமுறை சுற்றறிக்கை விட்டும் இதுபோல் நடைபெறுவது எவ்வாறு?. மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமான ஒன்று.


27.
3 ,4 ,5 வகுப்பு குழந்தைகளுக்கு ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி கொடுக்கப்பட உள்ளது. போட்டிகள் வைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளி போல் பரிசுகள் வழங்கப்படும். rmsa நிதி பயன்படுத்தி கொள்ளலாம்.

28.
 பெண்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் நாப்கின் பயன்பாட்டை மாணவிகளுக்கு ஆசிரியைகள் எடுத்துக்கூற வேண்டும்.

உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.
நாக்கின் எந்திரமாக 4527 வழங்கப்பட்டுள்ளது.

29.
கோர்ட் கேஸ் பெண்டிங் இல்லாமல் டிசிஏ உடனே பைல் பண்ண வேண்டும்.


30.அலுவலகத்தில் ஸ்டாக் பைல் ஜிஓ அனைத்தும் இருக்க வேண்டும் அனைவரும் ஜிஓவின் அடிப்படையில் தன்னுடைய பணிகளை சரியாக செய்ய வேண்டும்.

31.
எந்த ஒரு செய்தியும் தொலைபேசி வழியாக கூறுதல் ஆகாது. ஆகவே தகவல் மட்டுமே எழுத்துப்பூர்வமாக தங்கள் கொடுக்கக்கூடியது மட்டுமே பரிசீலிக்க வேண்டும்.

32.pcra
 போட்டிகளில் பவர்கிரிட் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க செய்ய வேண்டும் Nmms
தேர்வுகளில் அதிக பேர் கலந்து கொள்ள ஆவன செய்ய வேண்டும்.


33.
மைனாரிட்டி மாணவர்களை அப்லோட் செய்ய வேண்டும் ரெனிவல் செய்தலும்.

மேற்காணும் உத்தரவு, தகவல்களும் இயக்குநரால் வழங்க பட்டுள்ளது. மேலும் அடுத்த கூட்டம் கல்வி துறை செயலர் அவர்களால் நடத்தப்பட உள்ளது. அதற்குள் இப்பணிகளை தொடர்ந்து செவ்வனே செய்து ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் படி கேட்டுக் கொள்கிறோம்.

...............................

ALL IN ONE CCE MARKS & GRADE CALCULATION EXCEL SOFTWARE FOR ALL


Tuesday, September 17, 2019




ALL IN ONE CCE MARKS & GRADE CALCULATION EXCEL SOFTWARE FOR ALL

FA MARKS GRADE
SA MARKS GRADE
TOTAL MARKS GRADE
MONITORING TOOL WITH GRADE ..
In COLOUR SOFTWARE..

தயாரிப்பு

இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்

CLICK HERE FOR DOWNLOAD - CCE CALCULATOR EXCEL FILE ( COLOUR )


CLICK HERE FOR DOWNLOAD - CCE CALCULATOR EXCEL FILE ( B& W )

............................................

10 ஆம் வகுப்பிற்கு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு ஒரேதாள் தேர்வு முறை..




இனி வரும் காலங்களில் 10 ஆம் வகுப்பு மானவர்களுக்கு மொழி மற்றும் ஆங்கிலப் பாடங்களில் இரண்டு தாள் தேர்வு முறைக்குப் பதிலாக ஒரே தாள் தேர்வு முறைப் பின்பற்றப்படும்


...............................

இந்த கல்வி ஆண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியீடு!!




திங்கள், 16 செப்டம்பர், 2019

பள்ளியின் EMIS PORTAL-ல் Students in Common Pool சாிபாா்க்கும் முறை...






1.பள்ளியின் EMIS PORTAL User Name & Password கொண்டு Log in செய்து கொள்ளவும்.

2.Menu Bar-ல்  உள்ள  பகுதிகளில்   ” Student”  Menu-வை  Click செய்யவும்.

3.இதில்  ”Students in Common Pool"  பகுதியினை  Click செய்யவும்.

4.தற்போது பள்ளி சாா்ந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து  Common Pool Students பட்டியல்  காண்பிக்கப்படும்.

5.திரையில் வலது மேல்புறம் உள்ள பகுதியில் காட்டப்படும்   "Search" பெட்டியில்  பள்ளியின்  UDISE CODE-யினை பதிவு செய்து தேடிப்பாா்த்தால் , சாா்ந்த பள்ளிக்குாிய Common Pool Students பட்டியல்  மட்டுமே மாணவா் வாாியாக  காண்பிக்கப்படும்.

6.ஒவ்வொரு மாணவருக்கும்   "Edit Option"யை   பயன்படுத்தி  உாிய விவரங்களை (Transfer Reason & Remarks) பதிவு செய்து, Save Button-யை  Click செய்து  தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

7.பள்ளியின் குறுவள மைய ஆசிாியா் பயிற்றுநருக்கு பணியினை முடித்த விவரத்தினை (பள்ளி செல்லாக் குழந்தைகள் விவரங்கள் உட்பட)  தவறாது  தொியப்படுத்தவும்.
.................................

Biometric Attendance System BAS - Installation Of Rd Service Enabled Setup For Windows Desktop Devices

Monday, September 16, 2019


Register Device (RD) Services:

UIDAI has introduced RD services in device installations as per latest security guidelines. Only those devices (vendors)
that are registered with UIDAI will be authenticated. To enable this facility, it is required to install RD Service tool and
BAS device driver updating tool in the windows system. After successful installation of both services, attendance
marking will be enabled. Present system will be discontinued in due course of time.
To further information - https://uidai.gov.in/images/resource/aadhaar_registered_devices_2_0_09112016.pdf

Pre-Requisites for BAS Setup:

1. BAS application will run on window 7 and above

2. BAS version 2.1.0.5 will support registered devices

3. Microsoft .Net framework 4.5 or higher version is required is your system.

4. Windows administrative privileges are required.

5. Antivirus software, if any, has to be disabled during installation process.

6. Biometric device serial number must be registered at Vendor Management Server (If device serial number
is not registered, please contact to vendor support).

7. Activation code will be required from nodal officer login.

8. Must be turn on your system location (GPS).

9. Should be correct date and time your system with Indian Time Zone.

Download here - Full file...



.........................

வியாழன், 12 செப்டம்பர், 2019

Samagra Shiksha - filling up of Additional School Profile for UDISE+ - Instructions - Reg.



The Additional data for School Profile have to be Collected for UDISE+ form School for the following tables

a. Boarding facilities
b. Affiliation
c. School location
d. Anganwadi details
e. SMC / SMDC details
f. Resources - ( New Column also included)
g. Civil
h. Other general information
i. Teacher part - 3 ( Newly added)


...................................................................
காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்
12-09-2019


*இன்றைய திருக்குறள்*

*குறள் எண் - 191*

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
 எல்லாரும் எள்ளப் படும்.

மு.வ உரை:

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

கருணாநிதி  உரை:

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*
எளிமை, நேர்மை, உண்மை ஆகியவை இல்லாமல் எந்தக் காலத்திலும் நமக்கு உயர்வு இல்லை.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*பொது அறிவு*

1.மிகப் பெரிய கடல் பறவை எது?

*அல்பட்ராஸ்*

2. யானையின் இதயத் துடிப்பு  நிமிடத்திற்கு எத்தனை முறை?

*24*

♻♻♻♻♻♻♻♻
*பழமொழி மற்றும் விளக்கம்*

*இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்* .

நாம் அறிந்த விளக்கம் :

ராஜாவுக்கு எலுமிச்சை பழம் கொடுத்தது போல என்று சொல்லப்பட்ட பழமொழியாக நாம் கருதுகிறோம்.

விளக்கம் :

மகான்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு எலுமிச்சம்பழம் தரும் வழக்கம் இருக்கிறது. அதாவது எலுமிச்சம் பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். அதுபோலத் திறமையுள்ளவர்கள் தாம் நினைத்ததை எளிதாக சிக்கனமாக முடிப்பார்கள் என்பது இந்தப் பழமொழியின் மூலம் அறியும் உண்மை விளக்கம் ஆகும்.

♻♻♻♻♻♻♻♻

*Important  Words*

 Horse குதிரை
 Hound வேட்டை
 நாய்

 Hyena கழுதைப் புலி

 Jackal குள்ளநரி

 Jackass ஆண் கழுதை

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; ஆனால் மழை பெய்யாது. அது என்ன?

*பட்டாசு*

2. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இருக்காது? அவர்கள்
யார்?

*எறும்புக் கூட்டம்*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*நல்ல நண்பன் வேண்டும்*


ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன. அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன். அன்று மாலை, அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.

விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள். நான் பறவை அல்ல அதனால் என்னை விடுவிக்கவேண்டும் என்று கேட்டது.

அதற்கு விவசாயி நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய். கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.

நாமும் கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்
TN டிஜிட்டல் டீம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮செப். 20க்குள் விக்ரம் லேண்டரை செயல்பட வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்.

🔮பயங்கரவாதத்தின் சவாலை சமாளிக்க இந்தியாவிடம் முழு திறனும் உள்ளது -பிரதமர் மோடி.

🔮படிப்புக்கு பிந்தைய பயிற்சி, வேலைக்கான இரண்டு வருட விசாவை இங்கிலாந்து மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்து உள்ளது.

🔮அக்டோபா 2ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும் : மதுராவில் பிரதமர் மோடி உரை.

🔮வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பகல் அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🔮உலக கோப்பை கூடைப்பந்து: அர்ஜென்டினா அணி அரைஇறுதிக்கு தகுதி.

🔮Modi says India fully capable of dealing with the challenge of terrorism.

🔮U.K. opens up two-year post-study work permit visa again.

🔮Meenakshi temple ranked 2nd among Swachh Iconic Places.

🔮No more single-use plastics in Tamil Nadu schools.

🔮Felt like playing at home: Gurpreet after goalless draw against Qatar.

🔮Afghanistan equal Australia record with Test thrashing of Bangladesh.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

School morning Prayer Activities - 12-09-2019


Wednesday, September 11, 2019


காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்
12-09-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள் எண் - 191*

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
 எல்லாரும் எள்ளப் படும்.

மு.வ உரை:

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

கருணாநிதி  உரை:

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*
எளிமை, நேர்மை, உண்மை ஆகியவை இல்லாமல் எந்தக் காலத்திலும் நமக்கு உயர்வு இல்லை.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*பொது அறிவு*

1.மிகப் பெரிய கடல் பறவை எது?

*அல்பட்ராஸ்*

2. யானையின் இதயத் துடிப்பு  நிமிடத்திற்கு எத்தனை முறை?

*24*

♻♻♻♻♻♻♻♻
*பழமொழி மற்றும் விளக்கம்*

*இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்* .

நாம் அறிந்த விளக்கம் :

ராஜாவுக்கு எலுமிச்சை பழம் கொடுத்தது போல என்று சொல்லப்பட்ட பழமொழியாக நாம் கருதுகிறோம்.

விளக்கம் :

மகான்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு எலுமிச்சம்பழம் தரும் வழக்கம் இருக்கிறது. அதாவது எலுமிச்சம் பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். அதுபோலத் திறமையுள்ளவர்கள் தாம் நினைத்ததை எளிதாக சிக்கனமாக முடிப்பார்கள் என்பது இந்தப் பழமொழியின் மூலம் அறியும் உண்மை விளக்கம் ஆகும்.

♻♻♻♻♻♻♻♻

*Important  Words*

 Horse  குதிரை
 Hound  வேட்டை
 நாய்

 Hyena  கழுதைப் புலி

 Jackal  குள்ளநரி

 Jackass  ஆண் கழுதை

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; ஆனால் மழை பெய்யாது. அது என்ன?

*பட்டாசு*

2. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இருக்காது? அவர்கள்
யார்?

*எறும்புக் கூட்டம்*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*நல்ல நண்பன் வேண்டும்*


ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன. அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன். அன்று மாலை, அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.

விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள். நான் பறவை அல்ல அதனால் என்னை விடுவிக்கவேண்டும் என்று கேட்டது.

அதற்கு விவசாயி நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய். கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.

நாமும் கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்
TN டிஜிட்டல் டீம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮செப். 20க்குள் விக்ரம் லேண்டரை செயல்பட வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்.

🔮பயங்கரவாதத்தின் சவாலை சமாளிக்க இந்தியாவிடம் முழு திறனும் உள்ளது -பிரதமர் மோடி.

🔮படிப்புக்கு பிந்தைய பயிற்சி, வேலைக்கான இரண்டு வருட விசாவை இங்கிலாந்து மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்து உள்ளது.

🔮அக்டோபா 2ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும் : மதுராவில் பிரதமர் மோடி உரை.

🔮வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பகல் அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🔮உலக கோப்பை கூடைப்பந்து: அர்ஜென்டினா அணி அரைஇறுதிக்கு தகுதி.

🔮Modi says India fully capable of dealing with the challenge of terrorism.

🔮U.K. opens up two-year post-study work permit visa again.

🔮Meenakshi temple ranked 2nd among Swachh Iconic Places.

🔮No more single-use plastics in Tamil Nadu schools.

🔮Felt like playing at home: Gurpreet after goalless draw against Qatar.

🔮Afghanistan equal Australia record with Test thrashing of Bangladesh.
✳✳✳✳✳✳✳✳✳✳