>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
AEEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
AEEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 அக்டோபர், 2017

SSA CEO,DEEO,AEEO,BRT குழு பள்ளி பார்வை செய்தல் அறிக்கை அளித்தல் சார்பான சுற்றறிக்கை



DEE PROCEEDINGS- DEEO /AEEO அலுவலக பணியாளர்களுக்கான அம்மா தமிழ் மென்பொருள் பயிற்சி கூட்டம் சென்னையில் நடைபெறுதல் சார்பு


செவ்வாய், 19 செப்டம்பர், 2017

NUEPA திட்டத்தின் கீழ் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட இரண்டு நாள் பயிற்சி !!



செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

DEE PROCEEDINGS- அனைத்து DEEO மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல் பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் இரண்டு கட்டமாக 2 நாள்கள் பயிற்சி நடைபெறுகிறது!!!



750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது சரியே ..மதுரை தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை...

750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது தவறே ..திருச்சி தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

DEE - DEEO / AEEO அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான பதிவேடுகள் - அறிவுரை வழங்குதல் சார்பு!




வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

DEE PROCEEDINGS-தமிழகத்தின் வட பகுதி 6 மாவட்டங்களில் AEEO அலுவலகங்கள் கட்ட கருத்துரு அனுப்ப இயக்குனர் உத்திரவு...

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

DEE -தொடக்கக்கல்வி -02.08.2017 செயலர் அவர்களுடன் DEEO/AEEO களுக்கு காணொலி காட்சி நடைபெற உள்ளது...

வியாழன், 29 ஜூன், 2017

தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு மாற்றுப்பணி நியமனம், சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இராமநாதபுரம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்..

ஞாயிறு, 11 ஜூன், 2017

தொடக்க கல்வி - கல்வி் மானிய கோரிக்கை சார்ந்த விவரங்களை அளிக்க ஏதுவாக 10.06.2017 & 11.06.2017 இரு தினங்களும் அனைத்து உதவித் தொடக்க கல்வி அலுவலகங்களும் செயல்பட வேண்டும்!செயல்முறைகள்!!

சனி, 20 மே, 2017

நேற்றைய (19.5.2017) கவுன்சலிங்கில் இடமாறுதல்/பதவி உயர்வு பெற்ற அனைத்து AEEO-க்களும் 1.6.2017-ல் பணியில் சேர ஆணையிடப்பட்டுள்ளது !!

நேற்றைய (19.5.2017) கவுன்சலிங்கில் இடமாறுதல்/பதவி உயர்வு பெற்ற அனைத்து AEEO-க்களும் 1.6.2017-ல்
பணியில் சேர ஆணையிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 16 மே, 2017

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 30.06.2017 அன்றைய நிலையில் 3 ஆண்டுகள் நிறைவுப்பெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

ஞாயிறு, 7 மே, 2017

ஏ.இ.இ.ஓ., பதவியா: ஆசிரியர்கள் ஓட்டம்!

உதவி தொடக்க கல்வி அதிகாரி என்ற, ஏ.இ.இ.ஓ., பதவிக்கு வர, பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் மறுப்பதால், பதவி உயர்வு கவுன்சிலிங் முறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், ஏ.இ.இ.ஓ., பதவிக்கு, 800 இடங்கள் உள்ளன; ஆண்டுதோறும், 50 இடங்கள் காலியாகின்றன. அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களில், துறை ரீதியாக, ஐந்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏ.இ.இ.ஓ., பதவி வழங்கப்படும்.
இந்த பதவிக்கு வருவோர், ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள, 30 தொடக்க, நர்சரி பள்ளிகளை நிர்வகிக்க வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரியான, டி.இ.ஓ., மற்றும் முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ.க்களுக்கு, நிர்வாக ரீதியாக பதில் அளிக்க வேண்டும்.
இதற்கு, கூடுதல் சம்பளமோ, பதவி உயர்வோ கிடையாது.
எனவே, கவுன்சிலிங் நடக்கும் போது, சீனியர் பட்டியலில் இருக்கும் தலைமை ஆசிரியர்கள் ஆஜராகி, 'ஏ.இ.இ.ஓ., பதவி வேண்டாம்' என, எழுதி கொடுத்து விட்டு செல்கின்றனர். அதனால், 50 காலி இடங்களை நிரப்ப, கல்வித்துறைக்கு, ஐந்து மாதங்கள் வரை ஆகிறது.
இது குறித்து, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:ஏ.இ.இ.ஓ., பணியிடங்களை நிரப்பும் கவுன்சிலிங்கிற்கு, பணி மூப்பில் உள்ள, முதல், 100 பேர் அழைக்கப்படுவர். பெரும்பாலானோர், 'பதவி வேண்டாம்' என, கூறி விடுவர்.
பின், அடுத்த, 100 பேர் அழைக்கப்படுவர். இப்படி, படிப்படியாக பலர் வருவதும், செல்வதுமாக இருப்பதால், கவுன்சிலிங்கில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, கவுன்சிலிங்கில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஏ.இ.இ.ஓ., பதவிக்கு, தகுதி பெற்றவர்களின் விருப்ப பட்டியலை தயாரித்து, பணி மூப்பின்படி, நியமனம் செய்தால், பல்வேறு குழப்பங்கள் தீரும். காலியிடங்களை நிரப்பவும், கால தாமதம் ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

வியாழன், 4 மே, 2017

தொடக்கக்கல்வி செயல்முறைகள் -நாள்:3/5/2017- முன்னுரிமைப்பட்டியல்- 01.01.2017 நிலவரப்படி AEEO பதவியிலிருந்து அரசு உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பு




திங்கள், 1 மே, 2017

AEEO VACANCY NEWS :உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் வெளியீடு!!

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017


உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்

'ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 'சீனியாரிட்டி' படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது.
தற்போது 2017 க்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில சீனியாரிட்டி பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது. 
இதில், 2010 டிச.31 வரை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான பரிந்துரைகளை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் இயக்குனரகத்திற்கு அனுப்ப உள்ளனர்.
பட்டியலில் இடம் பெறுவோர் 2016 டிச.31க்குள் பள்ளி துணை ஆய்வாளர், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு, மாவட்ட அலுவலக நடைமுறை உள்ளிட்ட 5 துறை மற்றும் சிறப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
அன்றைய தேதியில் 57 வயது பூர்த்தி அடைந்தோராக இருக்க கூடாது. குற்றவழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்க கூடாது என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த 5 தேர்வுகளில் தேர்ச்சி பெறாதோரை பரிந்துரை செய்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஆசிரியர்களை உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்களில் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என திட்டவட்ட அறிவிப்பு - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்