VI Std சமூகஅறிவியல் GUIDE
https://www.brainkart.com/subject/Social-Science-6th-Std_434/ஔவுதல்
VI Std சமூகஅறிவியல் GUIDE
https://www.brainkart.com/subject/Social-Science-6th-Std_434/ஔவுதல்
கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பை அக்கல்வி ஆண்டின் இறுதி நாளான மே 31 வரை அனுமதிக்க இயலாது - அக்கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - மறுநியமனம் - அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது - ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு இறுதி வரை மறுநியமனம் அளிப்பது - 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டு முதல் மறுநியமனம் அடிப்படையிலான பணிநீடிப்பு வழங்குதல் - அரசாணை (நிலை) எண்.115 பள்ளிக்கல்வித் (ப.க5(2)) துறை, நாள்.28.06.2022-க்கு திருத்தம் - அரசால் நிராகரிக்கப்பட்டது - விவரம் தெரிவித்தல் - சார்பாக.
Click Here to Download - DSE - Re-Employment Rejection G.O.115 - Director Letter - Pdf
**********************************************************
மணற்கேணி செயலி - பாடநூலில் இடம்பெற்று உள்ள பாடங்களின் காணொலி காட்சிகளை திறன் பலகைகளில் (Smart Board) பயன்படுத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
மணற்கேணி செயலியை பயன்படுத்தி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை புதிய அறிவியல் நுட்பங்களின் மூலம் பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையுள்ள பாடங்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழிவழி காணொலி காட்சிகள் சிறந்த தொழில்நுட்ப தரத்தில் மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. என்ற அரசு தொடக்கப் பள்ளிகளில் 20,000க்கும் மேற்பட்ட திறன் பலகைகள் (Smart Board) நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திறன் பலகைகளில் சார்ந்த பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் ஒவ்வொருவராக https://manarkeni.tnschools.gov.in இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள Regster என்ற பகுதியில் தங்களின் பெயர் அல்லது கைபேசி எண்ணை பதிவு செய்து அதன் பின்னர் Logh செய்து உள்நுழைந்து சன்றைய வகுப்பறை குழலுக்கு ஏற்ற பாடங்களை தெரிவு செய்து கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்வதற்கு ஏற்ற அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மணற்கேணி செயலியை தங்களின் வகுப்பறைக் கற்பித்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனரா என்பதை அனைத்து ஆய்வு அலுவலர்களும் தங்களின் பள்ளிப் பார்வை மற்றும் ஆய்வுகளின் போது கண்காணித்து அனைவரையும் இந்த செயல்பாட்டில் ஈடுபடுத்த உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் உள்நுழைவு வாயிலாக மணற்கேணி செயலியை திறன் பலகைகள் (Smart Board) மூலம் பயன்படுத்தி வருவதை கைபேசியில் படம்பிடித்து அதனை தங்களது EMIS id மற்றும் பள்ளியின் U-Dise எண்ணுடன் இணைப்பில் கொடுக்கப்பட்டு உள்ள Google Forms - Link ல் 05.02.2025ஆம் தேதிக்குள் பதிவிட சார்ந்த வட்டாரக் கல்வி அலுடியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Smart Board + Manarkeni App - Within 5.2.2025 - Proceedings - Download here
இதுவரை செலுத்திய வருமான வரி விவரங்களை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகள்...
2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
களஞ்சியம் செயலியில் -
Reports -
Pay Drawn-2024-25
செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.
ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கான ஊதிய விவரங்கள் உள்ளன.
களஞ்சியம் app Link 🔻
2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*_
அனைவருக்கும் வணக்கம்,
_*2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*_
களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.
ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
*களஞ்சியம் app Link...*
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
@@@@@@@@@@@@@@@@@@@@@
SLAS -மாதிரித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்....m,
பெற்றோர்களே..!! குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் முன் இந்த Settings-ஐ மாற்ற மறந்துறாதீங்க..!!
இப்போதெல்லாம் குழந்தைகள் தங்கள் பள்ளி முடித்து வந்தவுடன் தங்கள் ஓய்வு நேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடுகின்றனர்.
ஒரு குழந்தையின் கையில் எப்பொழுதும் செல்போன் உள்ளிட்ட கேஜெட்கள் இருப்பது அவர்களின் கண்களையும், உடலையும் பாதிக்கிறது மற்றும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இன்று, குழந்தைகளின் கைகளில் மொபைல்கள் இருப்பதால், அவர்கள் இணையத்தில் ஆபாசத்தை அணுகுவது மிகவும் எளிதாகிவிட்டது. இதன் காரணமாக, அவர்கள் தவறான பாதையில் செல்லும் அபாயமும் அதிகரித்துள்ளது.
பல நேரங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பிடிவாதத்திற்கு அடிபணிந்து, எல்லா நேரங்களிலும் அவர்களிடமிருந்து செல்போன் அல்லது எந்த கேஜெட்டையும் எடுக்க முடியாது நிலை உள்ளது. ஆகையால், குழந்தைகளுக்கு இன்டர்நெட் அல்லது செல்போனைப் பாதுகாப்பானதாக்க பெற்றோர்கள் சில வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவை என்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
செட்டிங்ஸை முறைப்படுத்தவும் :
குழந்தைகளுக்கு மொபைலைப் பாதுகாப்பாக மாற்றவும், பெரியவர்களின் உள்ளடக்கத்தில் இருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கவும், முதலில் நீங்கள் Android-ல் Google Play கட்டுப்பாடுகளை இயக்க வேண்டும். இது குழந்தை அவர்களின் வயதுக்கு பொருந்தாத பயன்பாடுகள், கேம்கள் மற்றும் பிற இணைய ஆதாரங்களைப் பதிவிறக்குவதைத் தடுக்கும். இதற்கு முதலில் குழந்தையின் சாதனத்தில் உள்ள கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று அதில், 'Parental Controls' என்ற விருப்பம் இருக்கும்.
அதைத் தட்டினால், பின்னை அமைக்கும்படி கேட்கப்படுவீர்கள். பின்னை அமைப்பதன் மூலம் parental control settings-ஐ மாற்றலாம். பின்னை அமைத்தவுடன், ஒவ்வொரு வகைக்கும் ஸ்டோர் அடிப்படையிலான வயதுக் கட்டுப்பாடுகளை அமைக்கலாம். இந்த பின்னை உங்கள் குழந்தைக்குச் சொல்லக்கூடாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
சமூக ஊடக செட்டிங்ஸ் :
யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களிலும் parental control விருப்பம் உள்ளது. சமூக ஊடகப் பயன்பாடுகளில் parental control-ஐ இயக்கினால், குழந்தைகளின் செயல்பாடுகளை எளிதாகக் கண்காணித்து, தவறான விஷயங்களைப் பார்ப்பதைத் தடுக்கலாம்.
தனி மின்னஞ்சல் ஐடி அவசியம் : பல நேரங்களில், வசதிக்காக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சொந்த மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி அனைத்து பயன்பாடுகளையும் இயக்க அனுமதிக்கின்றனர். ஆனால், குழந்தைகளுக்கான தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடியை உருவாக்குவது பாதுகாப்பான முறையாகும். இதன் மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறான விளம்பரங்களில் இருந்து விலக்கி வைப்பது மட்டுமின்றி, தங்கள் குழந்தைகளின் இணைய செயல்பாட்டை எளிதாக கண்காணிக்க முடியும்.
இன்டர்நெட் பாதுகாப்பு குறிப்புகள் :
உங்கள் குழந்தைக்கு செல்போனைக் கொடுத்தால், இன்டர்நெட் பாதுகாப்பு பற்றி அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருங்கள். வைரஸ், மால்வேர், சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் கட்டணங்கள் தொடர்பான மோசடிகள் குறித்து குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துங்கள். மோசடியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை பற்றியும் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
!!!!!!!!!!!!!!!!"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!********************
*ஜனவரி -2025 மாத வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு....*
*KALANJIYAM WEBSITE*
⬇️
*LOGIN*
⬇️
*e service (HR & pin)*
⬇️
*EMPLOYEE SELF SERVICE*
⬇️
*REPORT*
⬇️
*INCOME TAX PROJECTIONS REPORT SELF SERVICE & CLICK ACTION BUTTON*
⬇️
*Write month name* (Jan-2025) & *CLICK Continue button*
⬇️
*CLICK Submit*
⬇️
(new screen) *OK*
⬇️
*CLICK MONITORING REQUEST STATUS*
⬇️
*CLICK VIEW OUTPUT*
⬇️
*DOWNLOAD*🙏