HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 14 டிசம்பர், 2019



திருச்சி பாலக்கரை காவல் சரகதிற்கு உட்பட்ட காஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்( வயசு 42) இவருக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குழந்தைகள் இல்லை.
Dip ஏசி மெக்கானிக் முடித்த இவர் தற்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் நிலவன், நிலவன் நிலவன் ஆதவன்
வேறு வேறு முகநூலில் பதிவேற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்த வேதவல்லி தலைமையிலான போலீசார் இன்று காலை 5 மணிக்கு கிறிஸ்டோபரை
தகவல் தொழில் நுட்ப
சட்டம் 67 A,
67 B
மற்றும்
போக்சோ 13, 14, Class 1
மற்றும் 15 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து
கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரை
திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி முன் நிறுத்தினர்.
பின்னர் கிறிஸ்டோபர் வரும் 26 12 2019 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் கிறிஸ்டோபர் அடைக்கப்பட்டார். இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது
தற்போது  கிருஸ் போஃபர் பயன்படுத்திய கணக்குகளை ஆராய்ந்துவருகிறோம்.
இதில் தொடர்புடைய மேலும் சிலரை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறினர்
...............................