HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

திங்கள், 15 அக்டோபர், 2018

  1. சுகாதாரம்,
  2. சுக்கிற்கு மிஞ்சியமருந்தும் இல்லை,சுப்ரமணிய ஸ்வாமிக்குமிஞ்சிய
  3.  கடவுளும்இல்லை என்பது அந்தகால வாக்கு. ஆனால்அதில்
  4.  அத்தனைஉண்மை உள்ளது
  5. சுக்குஇருந்தால் உங்களுக்குநோய் என்ற பகைவன்இருக்காத
  6. காலையில் இஞ்சி,மதியம் சுக்குஇரவில்கடுக்காய் என தினமும்இந்த மூன்றையும்உங்கள் அன்றாடம்சேர்த்துக் கொண்டால்உங்களுக்கு நோயேவராது என்பதுதெரியுமா?

    இஞ்சியை நன்றாகஉலர வைத்தபின் நீர்வற்றிய எஞ்சியநிலையில்இருப்பதுதான் சுக்கு.இது கெடாதுஆனால்ஆரோக்கியத்திற்குஅத்தனை நன்மைகள்அளிக்கின்றது.

    சுக்கு நமது பழங்காலஉணவிலிருந்துபயன்படுத்திவருகிறோம்எத்தகையஉணவையும் செரிக்கவைத்துவிடும்.நச்சுக்களைமுறித்துவிடும்.குடல்களையும்உணவுப்பாதையையும்சுத்தப்படுத்தும்.அத்தகைய சுக்கைஎப்படி நாம் நமது உடல்உபாதைகளுக்குபயன்படுத்தலாமெனஇந்த கட்டுரையில்காண்போம்.

    தீராத தலைவலிக்கு :
    தலையை இடிப்பதுபோல் தலைவலிவந்தால்சுக்கை நீரில்உரசி அதனை பற்றாகபோட்டால் போதும்சிலநிமிடங்களில் தலைவலிமறைந்துவிடும்.தலையில்நீர்க்கோர்த்திருந்தால்,நீரை வற்றச் செய்யும்சிறப்பை சுக்குபெற்றுள்ளது.தலைவலிக்கு இதுசிறந்த பலனைத் தரும்.
      
    அஜீரணப் பிரச்சனை :
    டம்ளர் நீரை கொதிக்கவைத்து அடுப்பிலிருந்துஇறக்கிநீரில்ஸ்பூன்சுக்குப் பொடியைகலந்து உடனே மூடிவைத்திடுங்கள்.வெதுவெதுப்பாக ஆறியபின் அந்த நீரில் தேன்அல்லது சர்க்கரைகலந்து குடிக்கவேண்டும்.

    இதனால் வயிற்று வலி,விலாப்பகுதியில்ஏற்படும்குத்தல்,குடைச்சல்,புளித்த ஏப்பம்,அஜீரணக்கோளாறு,நெஞ்செரிச்சல்,மூக்கடைப்பு,ஜலதோஷம்காதில்வலிகுணமாகும்.

    வாய் துர் நாற்றம் :
    சுக்குப்பொடியைஉப்புடன் சேர்த்துதினமும் காலையில்பற்களை விளக்கலாம்.மேலும் ஈறுகளையும்இந்த பொடிக் கொண்டுமசாஜ் செய்தால் பல்கூச்சம்பற்சொத்தைஏற்படாமல் தடுக்கும்பல்வலி குறையும்வாய் துர்நாற்றம் குணமாகும்.

    வாய்வுபிடிப்பிற்கு :
    சரியான சாப்பாடு,தூக்கம்இல்லாதபோதும்மனஅழுத்தம்இருக்கும்போதும்வாய்வுபிடிப்புஉண்டாகும்அந்தசமயத்தில் அரை ஸ்பூன்சுக்குப் பொடியுடன்,அரை ஸ்பூன் சர்க்கரைசேர்த்து வாயில் போட்டுதண்ணீர் குடித்தால்உடனடி நிவாரணம்பெறலாம்.

    நோயில்லாத வாழ்வு :
    வாரம் ஒருநாள் சுக்குப்பொடி சேர்த்து குழம்புசெய்து சாப்பிட்டுவந்தால் நோய்கள்இல்லாமல் வாழலாம்.

    முக்கியமாக 40வயதுக்குமேற்பட்டவர்கள்இதுபோன்று உணவில்சுக்கை சேர்த்து வந்தால்வாத நோய்கள்,மலச்சிக்கல்ஆஸ்துமாபோன்றவை வராமல்காத்துக்கொள்ளலாம்.

    மூட்டு வலி:
    மத்திய வயதுஆனவுடன் மூட்டு வலிஆரம்பிக்கும்சில சமயம்அமர்ந்து எழ முடியாதபடிஆகும்.அப்படியானவர்கள்சுக்கை தட்டி பாலுடன்சேர்த்து அரைத்துமூட்டுகளுக்கு பற்றுபோல் போட்டு வந்தால்மூட்டு வலியிலிருந்துவிடுதலை பெறலாம்.
      
    கபம் கரைய :
    சுக்குமிளகுதனியா,திப்பிலிசித்தரத்தை,ஆகியவற்றை பொடிசெய்து அல்லது இந்தஐந்தும் கலந்துபொடியை நாட்டு மருந்துகடையில் வாங்கிஅதனை னீரில் காய்ச்சிகுடித்தால் எப்பேர்ப்பட்டசளி மற்றும் கபம்விலகும்.

    வயிற்றுப் பூச்சிகள்அழிய :
    சுக்குப் பொடியைஅல்லது சுக்கைவெங்காயத்துடன்அரைத்து சாப்பிட்டால்வயிற்றிலுள்ள பூச்சிகள்அழிந்துவிடும்.உடலிலுள்ள நச்சுக்கள்வெளியேற்ற உதவும்.

    போதை தெளிய :
    சுக்கை , வரகொத்துமல்லியுடன்சிறிது நீர் சேர்த்துநைசாக அரைத்துஅதனை சாப்பிட்டால்மதுவினால் ஏற்பட்டபோதை அடியோடுகுறைந்துவிடும்



    சுக்குக் காபி :
    சுக்குக் காபி குடிப்பதால்சோர்வு நீங்கிபுத்துணர்வுபெறுவீர்கள்அஜீரணப்பிரச்சனைகள் நீங்கும்.முக்கியமாகமலச்சிக்கல்குணமாகும்.மந்தத்தன்மை மறையும்.

    விஷக்கடிகள்குணமாகும் :
    தேள்வண்டு போன்றவிஷப் பூச்சிகள்கடித்துவிட்டால்உடனடியாக ஒருவெற்றிலையில் சுக்கு, 5மிளகு சேர்த்து மென்றுசாப்பிட்டால் பூச்சியின்விஷத்தை முறிக்கலாம்

Loading