HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 7 மே, 2017

8,000 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் சம்பளம் தரவில்லை

ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 8,000 ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. 
தமிழகம் முழுவதும், 8,332 ஆசிரியர்கள், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாத சம்பளம், மத்திய அரசின், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியில் வழங்கப்படுகிறது. இதற்கு, ஒவ்வொரு நிதி ஆண்டிலும், பணி நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும்.
கடந்த நிதி ஆண்டின், பணி நீட்டிப்பு ஆணை, மார்ச்சில் முடிந்தது. அடுத்த நிதி ஆண்டுக்கான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 
அதனால், 8,332 ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'அதிகாரிகள் தலையிட்டு, உடனடியாக பணி நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.