HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வியாழன், 27 அக்டோபர், 2016

அகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாகவழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டையில்வருகின்றதீபாவளிக்குமுன்பாகஅகவிலைப்படிஉயர்வைஅறிவித்துவழங்கவேண்டும்என்பனஉள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்திஅரசுஊழியர்கள்புதுக்கோட்டைமாவட்டத்தில்60-க்கும்மேற்பட்டஇடங்களில்புதன்கிழமையன்றுஆர்ப்பாட்டங்களைநடத்தினர்.
புதுக்கோட்டைமாவட்டஆட்சியர்அலுவலகவளாகத்தில்நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்குதமிழ்நாடுஅரசுஊழியர்சங்கமாவட்டத்தலைவர்கே.ஜெயபாலன்தலைமைவகித்தார்.கோரிக்கைகளைவிளக்கிமாவட்டச்செயலாளர்சி.கோவிந்தசாமி,பொருளாளர்கே.நாகராஜன்மற்றும்நிர்வாகிகள்கு.சத்தி,மலர்விழி,ரெங்கசாமி,மு.முத்தையா,ஆர்.சுப்பிரமணியன்உள்ளிட்டபலர்கலந்துகொண்டனர்.தீபாவளிக்குமுன்பாகஅகவிலைப்படிஉயர்வைவழங்கவேண்டும்.ஊதியக்குழுவைஉடனடியாகஅமைக்கவேண்டும்.சிபிஎஸ்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்.முதல்வர்அறிவித்தபடிமகப்பேறுவிடுப்பை9மாதமாகஅமுல்படுத்தவேண்டும்.புதியபென்சன்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்என்பனஉள்ளிட்டபல்வேறுகோரிக்கைகள்எழுப்பப்பட்டன.